tag:blogger.com,1999:blog-4755242687090279226.post2626777813678666286..comments2023-08-29T17:20:18.284+05:30Comments on சிந்தனைப்பூக்கள்: தளிர் விரல்களும், சிதறும் புன்னகையும்THIRUMALAIhttp://www.blogger.com/profile/08244498878577292429noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-19184546252251427652009-02-01T11:30:00.000+05:302009-02-01T11:30:00.000+05:30சென்ஷி, கோபிநாத்தங்களின் கருத்துக்களுக்கு என் உளம...சென்ஷி, கோபிநாத்<BR/>தங்களின் கருத்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள். இந்த பகுதிக்கு நான் முற்றிலும் புதியவன். தங்களின் வழிகாட்டுதலின்படி நான் , word verification பகுதியை நீக்கி விட்டேன். தங்களின் வருகைக்கும், பின்னூட்டம் இட்டமைக்கும் என் நன்றிகள்..THIRUMALAIhttps://www.blogger.com/profile/08244498878577292429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4755242687090279226.post-73722164412369775372009-01-26T02:36:00.000+05:302009-01-26T02:36:00.000+05:30\\ சென்ஷி said... ஒரு சிறு விண்ணப்பம்..உங்கள் மறும...\\ சென்ஷி said... <BR/>ஒரு சிறு விண்ணப்பம்..<BR/><BR/>உங்கள் மறுமொழி பெட்டியின் கீழ் வருகின்ற word verification நீக்கி விடவும். மறுமொழியிட சிரமமாய் இருக்கின்றது.<BR/>\\<BR/><BR/>ஆமாங்க..தயவு செய்து இதை எடுத்துவிடுங்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4755242687090279226.post-49995561568859965962009-01-26T02:35:00.000+05:302009-01-26T02:35:00.000+05:30\\இந்த கதை என்னையே நான் திரும்பி பார்ப்பது போல் அம...\\இந்த கதை என்னையே நான் திரும்பி பார்ப்பது போல் அமைந்து இருந்தது.]\\<BR/><BR/>உங்களுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் தான்....அருமையாக எளிமையாக ரசிக்கும் படி இருக்கிறது உங்கள் எழுத்து நடை ;)<BR/><BR/>வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4755242687090279226.post-81301271151582358172009-01-25T21:39:00.000+05:302009-01-25T21:39:00.000+05:30ஒரு சிறு விண்ணப்பம்..உங்கள் மறுமொழி பெட்டியின் கீழ...ஒரு சிறு விண்ணப்பம்..<BR/><BR/>உங்கள் மறுமொழி பெட்டியின் கீழ் வருகின்ற word verification நீக்கி விடவும். மறுமொழியிட சிரமமாய் இருக்கின்றது.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4755242687090279226.post-9227786492993622302009-01-25T21:38:00.000+05:302009-01-25T21:38:00.000+05:30ஒரு வார்த்தையில் அற்புதமான பதிவு என்று எழுதிவிட நக...ஒரு வார்த்தையில் அற்புதமான பதிவு என்று எழுதிவிட நகர முடியாமல் நிறுத்தி வைத்து விடுகிறது உங்கள் எழுத்தும் அனுபவமும்...<BR/><BR/>மழலைகளைப் பற்றிய உங்கள் பார்வை அழகு. அவர்களை பற்றிய விவரணக்குறிப்புகள் ஆசிரியரிடமிருந்து வரும்போது மிக நெருக்கமாக உணர முடிகிறது. <BR/><BR/>சாப்பாடு தட்டை எடுத்த, பழத்தோலை எடுக்காததற்கு காரணம் சொல்லும் சிறுவனும், பஸ்ஸின் ஜன்னல் ஓர இருக்கையில் இடம் பிடிக்கும் சிறுமியும் கடந்த காலத்தை உணர வைக்கிறார்கள்.<BR/><BR/>நீங்கள் சுட்டிக்காட்டிய மேரி ஆனே அவர்களின் பென்சில் உவமானம் மிக அழகு..<BR/><BR/>வாழ்த்துக்கள் நண்பரே...! நிறைய்ய எழுதவும்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com