<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226</id><updated>2011-12-18T15:48:17.851+05:30</updated><category term='நட்புக்காக'/><category term='முதிய மனம்'/><category term='தீபாவளி'/><category term='டி. கே. பட்டம்மாள்'/><category term='சிந்தனைகள்'/><category term='எண்ணத்தில் வெளிச்சம்'/><category term='ரமண மகரிஷி'/><category term='நினைவுகள்'/><category term='சின்னஞ்சிறு மனிதர்கள்'/><category term='டாம் மற்றும் ஜெர்ரி'/><category term='தென்கச்சி சுவாமிநாதன்'/><category term='அனுராதா ரமணன்'/><category term='வாசிப்பு உலகம்'/><category term='அன்னையர் தினம்'/><category term='வாழ்வியல் - யோகா'/><category term='இனிய சொல்'/><category term='கிராமத்து ஓவியங்கள்'/><category term='யு . எஸ் ஓபன் &apos;09'/><category term='வெற்றியின் பாதை'/><category term='படித்ததில் பிடித்தது'/><category term='மகாத்மா உலகம்'/><category term='கண்கள் மொழி'/><category term='தேடுவதும் தவிர்ப்பதும் - II'/><category term='கிருஷ்ணனும் பிருந்தாவனமும்'/><category term='நடிகர் சிவக்குமார்'/><category term='சுஜாதா'/><category term='ஒரு இனிய பயணம்'/><category term='கிரிக்கெட்'/><category term='கவிதை'/><category term='சிந்தனை கார்னர்'/><category term='நம்மில் கோபம்'/><category term='சிறுவர் உலகு அறிமுகம்'/><category term='நகைச்சுவை'/><category term='கார்டூன்'/><category term='ஒரு ஜிலீர் சந்திப்பு'/><category term='பெற்றோர்'/><category term='ஆன்மீகம்'/><category term='ஆசிரியர் தினம்'/><category term='தேடுவதும் தவிர்ப்பதும் - I'/><category term='இனிய செயல்'/><category term='வாழ்வியல்'/><category term='மஹாபாரதம் புனைவு'/><category term='அனுபவம்'/><category term='சுவாமி விவேகானந்தர்'/><category term='தியான் சந்த்'/><category term='ரோஜர் பெடெரர்'/><category term='குழந்தைகள் சேனல்கள்'/><category term='தாலாட்டும் நினைவுகள்'/><title type='text'>சிந்தனைப்பூக்கள்</title><subtitle type='html'>எனக்குள் எழுகிற எல்லா சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு தளம்  இது.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>66</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-7610378538789000747</id><published>2011-12-18T12:38:00.005+05:30</published><updated>2011-12-18T13:20:09.942+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>படித்ததில் பிடித்தது..</title><content type='html'>நான் வாய் விட்டு சிரித்த சமீபத்திய நகைச்சுவைகள்.. இவை யாவும் விகடனில்(பொக்கிஷம் பகுதி) நான் கண்டவை.. எல்லாமே சிரிப்பு குண்டர்கள் தான்...&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-5TOUWTjOUgU/Tu2PqKwBR4I/AAAAAAAAAP8/qEarfD1KdfQ/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="258" src="http://1.bp.blogspot.com/-5TOUWTjOUgU/Tu2PqKwBR4I/AAAAAAAAAP8/qEarfD1KdfQ/s320/1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;(அட அநியாயமே.. யாராருக்கு எல்லாம் கோபிக்கறது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Xd3DEmDvKFU/Tu2QGcN77II/AAAAAAAAAQI/Tj7V_ux0N4M/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="245" src="http://4.bp.blogspot.com/-Xd3DEmDvKFU/Tu2QGcN77II/AAAAAAAAAQI/Tj7V_ux0N4M/s320/2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;(அட! என்ன ஒரு அக்கறை.. )&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--tKe0xucyes/Tu2QsAyX8hI/AAAAAAAAAQU/PmUblPakn6A/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="245" src="http://3.bp.blogspot.com/--tKe0xucyes/Tu2QsAyX8hI/AAAAAAAAAQU/PmUblPakn6A/s320/3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(முன்னமே சொன்னனே ! எங்க சேர்மனே  தனி தான் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-d1fY6AKCpcc/Tu2RFRJ3XaI/AAAAAAAAAQg/GhWSUG7Y-Ec/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="283" src="http://4.bp.blogspot.com/-d1fY6AKCpcc/Tu2RFRJ3XaI/AAAAAAAAAQg/GhWSUG7Y-Ec/s320/4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;(அட இவரு வேறயா..)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qw-w-rAroMk/Tu2SGNv_FXI/AAAAAAAAAQs/b5S7Cj27EUM/s1600/Image0606.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="240" src="http://3.bp.blogspot.com/-qw-w-rAroMk/Tu2SGNv_FXI/AAAAAAAAAQs/b5S7Cj27EUM/s320/Image0606.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ரெண்டும் உங்களுக்கு இல்லை.. ஆமா.. சொல்லிபுட்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான் ஆண்டு முழுவதும் வாசித்து சிலாகிப்பது - "ப்ரோசன் தாட்ஸ்"(Frozen Thoughts)  புத்தகத்தை.&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-3SAf3mqR1Mw/Tu2XuBGhmDI/AAAAAAAAAQ4/mbUR_CnVyAI/s1600/EVER_1.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="286" src="http://1.bp.blogspot.com/-3SAf3mqR1Mw/Tu2XuBGhmDI/AAAAAAAAAQ4/mbUR_CnVyAI/s320/EVER_1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டி. டி. ரங்கராஜன்  அவர்களின்  சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது . அந்த நிமிடங்கள், பவுன் நிமிடங்களே.. கடந்த நவம்பர் இதழில் இரண்டு பகுதிகள் என்னை கவர்ந்தன. அந்த பக்கங்களை படித்த பின், என் வாழ்வை பற்றியும் பயணிக்க தோன்ற வைத்தது . நல்ல எழுத்து நம் எண்ணங்களையும் மாற்றும் வல்லமை கொண்டதுதானே. ; என் முதல் விருப்பம்: எவர் சின்ஸ்(Ever Since) பகுதி . எதில் டி டி ஆர் தன் வாழ்வு  நிகழ்ச்சிகள் மூலம் நிறைய சொல்லி செல்கிறார்.  அவருக்கு கிடைத்த முதல் பாராட்டை பற்றியது. ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய கைதட்டல் ஞாபகங்கள்.. தான் சாதாரண மாணவனை இருந்ததும், முதல் முதலாய் பள்ளி பிரின்சிபால் உடன் கை குலுக்க நேர்ந்ததையும், ஒரே இரவில் பள்ளியில் பிரபல்யம் அடைந்ததையும் சொல்கிறார். தன்னிடம் இருக்கும் தனி தன்மை வெளிப்பட்ட ஒற்றை தருணமே ஒவ்வொரு மனிதனுக்கும் இன்னொரு பிறவி. அன்றே புதிதாய் பிறக்கிறார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;My Dear Grandma&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-cH45FdKXqxM/Tu2ZeNfwGLI/AAAAAAAAARE/ZMJ_IDS6Yfk/s1600/111218-094210.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="240" width="320" src="http://4.bp.blogspot.com/-cH45FdKXqxM/Tu2ZeNfwGLI/AAAAAAAAARE/ZMJ_IDS6Yfk/s320/111218-094210.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நான் கண்ட இன்னொரு பகுதி, பரமன் பச்சைமுத்து அவர்களின் என் பிரியமான பாட்டிக்கு என  அவர் தன் பாட்டிக்கு எழுதும் கடிதம்.. பாட்டி மறைந்து பல வருடங்கள் கழித்து தன் பாட்டி செய்த எல்லா நல்லவற்றுக்கும் நன்றி சொல்கிறார். தான் ஆரோக்கியமாய் இருக்க பாட்டி எடுத்து கொண்ட முயற்சிகள், இன்றைய அறிவியல் உலகம் பல ஆராய்ச்சிகளுக்கு பின்  அதையே புட்டு புட்டு வைக்கிறது.  பெரியவர்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சிக்கு பின்பும் , ( அது என்னை குளியலாகட்டும், மார்கழியிலும்  பச்சை தண்ணீர் நீராடல்,வேப்பிலையை கொடுத்து சாப்பிட வைத்தல்.. ) ஆயிரம் அர்த்தங்கள்..&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-7610378538789000747?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/7610378538789000747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/12/blog-post_18.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7610378538789000747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7610378538789000747'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/12/blog-post_18.html' title='படித்ததில் பிடித்தது..'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-5TOUWTjOUgU/Tu2PqKwBR4I/AAAAAAAAAP8/qEarfD1KdfQ/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-8098694165775274683</id><published>2011-12-10T22:43:00.002+05:30</published><updated>2011-12-10T22:53:05.399+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஒரு திருக்கார்த்திகை நாள் - திருவண்ணாமலை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-UOSoEsDgCl4/TuOVVI4zntI/AAAAAAAAAPs/wN-sCvjHkvo/s1600/Deepam.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="217" width="320" src="http://1.bp.blogspot.com/-UOSoEsDgCl4/TuOVVI4zntI/AAAAAAAAAPs/wN-sCvjHkvo/s320/Deepam.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கார்த்திகை மாதத்தையும்,  மஹா தீப ஜோதியை கடக்கும்  நாளிலும் திருவண்ணாமலை நினைவுக்கு வரும். அருணாச்சல ஈசனும், அபிதாம்பாளுக்கும் அடுத்தபடி ரமணர் நினைவில் நிழல் கொள்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அன்று திரு கார்த்திகை திருநாள். எப்போதும் போல், ஜே! ஜே! என கூட்டம் அண்ணாமலையில். வந்த கூட்டம், ரமண மகரிஷியை காணவும் முண்டியடிக்கிறது. ரமணர் கூட்டத்தால் அவதியுறுகிறார் என எண்ணிய அவரது வட்டம், அவருக்கும் பக்த கூட்டத்துக்கும் இடையே ஒரு தடுப்பை உருவாக்கியது. மேலும் அவரை யாரும் அண்டி விடாத படி, வந்தவர்களை விரட்டி கொண்டிருந்தனர். இதை கண்ட ரமணர் அதிகம் துணுக்குற்றார். அவர்களிடம் கோபித்து  கொண்டார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இவை...&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நோக்கி வரும் யாவரையும், அருணாச்சல சிவனாகவே பார்க்கிறேன். அவர்களை புறக்கணித்தால், அருணாச்சல ஈசனை புறக்கணித்தது போல் ஆகும். ஆகவே அவர்கள் என்னை வந்து காணட்டும் என கேட்டு கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை, ரமணரின் பக்தர் ஒருவர், தீராத வாழ்க்கை நெருக்கடியில், ரமணரை காண வந்தார். வந்தவரை ரமணர் தன்னுடன் இருக்க வைத்து கொண்டார். வந்தவருக்கோ, தவிப்புக்கு மேல் தவிப்பு. பகவானே! நான் அங்கே இல்லை என்றால் யாவும் கை மீறி போய்விடும் என இறைஞ்சினார். ரமணரோ, அமைதியாய் இரு என சொல்லி வந்தார். ஏறக்குறைய பதினைந்து நாளுக்கு பின் அந்த நண்பர் ஊருக்கு அரை மனதுடன் திரும்பினார். என்ன ஆச்சர்யம்?, ஊரில் நிலைமை சீரடைந்து இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ரமணரின் கரம் பற்றி நடந்தால், ஆயிரம் விஷயங்கள். ஆயிரம் ஆச்சர்யங்கள்.  ராஜு முருகனின் வார்த்தைகள் ஞாபகம் வருகின்றன. அடிவானத்தை நோக்கி புன்முறுவலோடு நடக்கும் ரமணரின் கண்களிலும் மெய்தேடல் போதை தட்டுப்படுகிறது.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-8098694165775274683?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/8098694165775274683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/8098694165775274683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/8098694165775274683'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/12/blog-post.html' title='ஒரு திருக்கார்த்திகை நாள் - திருவண்ணாமலை'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-UOSoEsDgCl4/TuOVVI4zntI/AAAAAAAAAPs/wN-sCvjHkvo/s72-c/Deepam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-2508876453317070510</id><published>2011-11-17T21:54:00.000+05:30</published><updated>2011-11-17T22:47:47.613+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>லா. ச. ராமாமிர்தம் அவர்களின், சிந்தா நதி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-m8QfelHOXO8/TsVBmBiNV6I/AAAAAAAAAPQ/ho9O9mcF8Gc/s1600/sintha.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 236px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-m8QfelHOXO8/TsVBmBiNV6I/AAAAAAAAAPQ/ho9O9mcF8Gc/s320/sintha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5676015026873128866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமிர்தத்தை சுவைத்து பார்த்ததுண்டா நீங்கள்? லா. ச. ரா வின் சிந்தாநதி, தாக்ஷாயணி, த்வனி, பாற்கடல், அபிதா, காயத்ரி என அவர் எழுத்துக்களை படித்து பாருங்கள்; புரியும்!&lt;br /&gt;&lt;br /&gt;தாக்ஷாயணி யில் அவள் அவனிடம் சொல்கிறாள்... "எப்படியும் நீங்கள் ஆச்சர்யமான நிமிடங்கள் படைத்தவர்!" - அது லா. ச.ரா-வுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;நீ ஒரு காகிதத்தில், உன் எழுத்துத் திறமையின் முழுச் சக்திப் பிரயோகத்துடன் , "நெருப்பு" என்று எழுதினால், அந்த காகிதத்தில், பொசுங்கின வாடை வர வேண்டும் என்பார் லா. ச. ரா.&lt;br /&gt;--- லா. ச. ரா. பற்றி நடிகர் சிவக்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் பழுத்திருந்த போது&lt;br /&gt;பழம் கடிக்க வராமல்&lt;br /&gt;உளுத்து விட்டதும்&lt;br /&gt;புழு பொறுக்க&lt;br /&gt;ஓடி வரும்&lt;br /&gt;மனம் கொத்தி&lt;br /&gt;நீ!"&lt;br /&gt;&lt;br /&gt;-இதை நான் எழுதி இருபத்து ஐந்து வருடங்கள் கூட இருக்கலாம். கவிதைக்கு அபிதா என்ற தலைப்பு கொடுத்திருந்தேன். லா ச ரா- வின் தலைப்பு. இதழ்கள், பச்சைக் கனவு, ஜனனி என்றும், புத்ர, சிந்தா நதி, பாற்கடல் என்றும் பரந்து அலையடித்துக் கிடக்கின்ற லா.ச.ரா வின் இன்னொரு தெறி அபிதா. லா ச ராவின் ஞாபகத்துடன் அபிதாவை படிக்க வேண்டும் போல இருந்தது....&lt;br /&gt;&lt;br /&gt;--- அகம் புறம் தொகுப்பினில் இருந்து, வண்ணதாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில், மிக முக்கியமானவர் லா. ச.ரா. நனவோடை உத்தியை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் அவர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் இருக்கிற பழக்கம் போல், அன்றும் ஒரு புத்தகத்தை விரித்து, பேருந்து பயணத்தில் வாசித்தபடி பயணித்தேன். எனக்கு சற்று தூரத்தில் இருந்தவர் என்னை நோக்கி ஏதோ சொன்னார். எனக்கு எதுவும் விளங்கவில்லை. என் கையில் இருந்த புத்தகம், லா. ச. ரா வின் சிந்தா நதி. சக பயணி இறங்கும் போது என்னிடம் சொன்னார். எப்படி லா. ச. ரா. புத்தகத்தை படிக்கிறீர்கள்?. ஒன்றுமே புரியாதே!.. என்றார். அவருக்கு நானும் எனக்கு நல்லா புரியுதுங்க என சொல்லி பேருந்தில் இருந்து இறங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தா நதி, லா. ச. ரா.வுக்கு சாகித்ய அகடமியை தேடி தந்த புத்தகம். அவரது நினைவலைகளின் தொகுப்பு. அவரது பாற்கடல், அவரின் இளமை நினைவுகளின் தொகுப்பு. மிகப்பெரியசக்தி உபாசகர் - லா. ச. ரா. அவரின் புத்தகம் எங்கும் அது அவ்வப்பொழுது கொப்பளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் எழுத்துக்களை, மற்றவர்கள் புரியவில்லை என சொல்வதை கூட, எள்ளல் தொனியோடு சொல்லி செல்கின்றார். தினமணி கதிரில் வார வாரம் வந்த தொடர் கட்டுரைகள் இவை. தன் பயணத்தில் நதி சந்திக்கிற படித்துறை, அதில் முங்கி குளிக்கிற மனிதர்கள் போல், வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சொல்லி செல்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;தான் பங்கெடுத்த மணிக்கொடி எழுத்தாளர் கூட்டம், வாகினி ஸ்டூடியோவில் தட்டச்சு பணி செய்பவர்களாக வாழ்ந்த நாட்கள், தன் வங்கி உத்தியோக நிகழ்வுகள், தந்தையிடம் பொய் சொன்னது, அவரிடம் கற்ற பாடங்கள், ஆசையாய் வளர்த்த நாயின் மரணம், தான் சந்தித்த&lt;br /&gt;பகவான் தாஸ் என அவரின் வாழ்க்கை பயணம் ஒரு நெகிழ்ச்சி பக்கம் ..தனது கதையை, எங்கிருந்து சுட்டாய் என ஒரு பத்திரிகை ஆசிரியர் அவ நம்பிக்கையோடு சொன்னதை கூட சொல்லி செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யுக மணம், இந்திரா, யாகம், கோவர்த்தன், FIDO - இவை நான் ரசித்தபக்கங்கள்(நினைவுகள்) ...&lt;br /&gt;&lt;br /&gt;நான் விந்தியா&lt;br /&gt;நான் மேரு&lt;br /&gt;நான் வான்&lt;br /&gt;நான் நித்தியன்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ காலத்தை போக்க இங்கு வரவில்லை.&lt;br /&gt;நீ காலத்தோடு போகவும் இங்கு வரவில்லை.&lt;br /&gt;நீ காலத்தை நிறுத்த வந்திருக்கிறாய்.&lt;br /&gt;ஒரு கணத்தில் ஒரு யுகம் பண்ண வந்திருக்கிறாய்&lt;br /&gt;நீ நித்யன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-2508876453317070510?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/2508876453317070510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/11/blog-post_17.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/2508876453317070510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/2508876453317070510'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/11/blog-post_17.html' title='லா. ச. ராமாமிர்தம் அவர்களின், சிந்தா நதி'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-m8QfelHOXO8/TsVBmBiNV6I/AAAAAAAAAPQ/ho9O9mcF8Gc/s72-c/sintha.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-3070349979474673111</id><published>2011-07-17T16:08:00.001+05:30</published><updated>2011-07-17T17:21:22.537+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள் சேனல்கள்'/><title type='text'>ஆரோக்கியமாக தான் இருக்கின்றனவா - குழந்தைகள் சேனல்கள்?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-wEElfY2d2ww/TiLMmo8g9eI/AAAAAAAAAOY/20SIpSSDIcw/s1600/pics.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 187px; DISPLAY: block; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5630287448364873186" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-wEElfY2d2ww/TiLMmo8g9eI/AAAAAAAAAOY/20SIpSSDIcw/s200/pics.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்றைய நாட்களில் குழந்தைகளை அவர்களின் நேரத்தை பெருமளவில் கபளீகரம் செய்பவை தொலைக்காட்சி பெட்டிகளே. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்ற இந்த நாட்களில், குழந்தைகளுக்கு வேறு போக்கிடமும் இல்லை. அதிலும் அவர்களை அதிகம் ஈர்ப்பவை குழந்தைகள் சேனல்களே. அந்த குழந்தைகள் சேனல்கள் எவ்வளவு தூரம் தரமாய் இருக்கின்றன? தரமான பொழுதுபோக்குகளை, விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகின்றனவா? அறிவு பூர்வமாய், சிந்தனையை தூண்டும் வகையில், அறிவை, பொது அறிவை, உலகை எவ்வளவு தூரம் அறிமுகபடுத்துகின்றன. மனித பண்புகளை, ஆளுமை வளர்ச்சியை எவ்வளவு தூரம் முன் எடுக்கின்றன? இதற்கான பதில் மிக மிக ஏமாற்றமாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்தவரையில், இந்த சேனல்கள் இருந்தால் அவர்களுக்கு, வேறு எதுவும் தேவை இல்லை. பக்கத்தில் இடி விழுந்தால் கூட தலையை உயர்த்தி என்ன நடக்கிறது என பார்க்கும் மன நிலையில் அவர்கள் இல்லை. கதா மாந்தர்கள் சொல்வதற்கு சில நேரங்களில் சிரிப்பதோடு சரி. அதில் வரும் வசனங்கள் தான் என்னை மிகவும் வருந்த வைத்தது. அவர்களின் வயதுக்கு பொருந்தாத சம்பந்தம் இல்லாத வசனங்கள், சேனல்களில் வரும் தொடரில் இருந்தன. இந்த சேனல்கள் குழந்தைகளை போதை பொருளை பயன்படுத்தும் மனிதர்களை போல் அடிமை படுத்துகின்றனவோ என எண்ணினேன். Bag Piper பின்னால் போகும் குழந்தைகள் எனக்கு ஞாபகம் வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது நண்பர் இதற்காக இந்த சேனல்கள் தவிர்த்த பேக்கேஜை தேடிக்கொண்டு இருக்கிறார். அவரின் கைகளுக்கு ஒரு போதும் ரிமோட் வந்தது இல்லை. சிறுவர்கள் தூங்க போன பின் மட்டுமே அதற்கு ஓய்வு. அப்படி சேனல் இல்லாத தருணங்களையும் குழந்தைகளால் எதிர்கொள்ள முடியவில்லை என்பது நிஜமாய் உள்ளது. இதை சம்பந்த பட்டவர்கள் கவனித்தார்களா? என்றாவது வரும் தொடர்களை அதன் தரத்தை ஆராய்ந்தது உண்டா? நிச்சயம் நாம் அடுத்த தலை முறைக்கு ஆரோக்கியமான பொழுது போக்கை அறிமுகப்படுத்த தவறி விட்டோம்... &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-3070349979474673111?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/3070349979474673111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/3070349979474673111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/3070349979474673111'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/07/blog-post.html' title='ஆரோக்கியமாக தான் இருக்கின்றனவா - குழந்தைகள் சேனல்கள்?'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-wEElfY2d2ww/TiLMmo8g9eI/AAAAAAAAAOY/20SIpSSDIcw/s72-c/pics.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-8241325792467197339</id><published>2011-04-24T23:17:00.000+05:30</published><updated>2011-04-24T23:43:51.422+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெற்றியின் பாதை'/><title type='text'>சச்சின் 38 - ஒரு தொடர் பயண நினைவுகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-R-EvY07ZhoQ/TbRVnb-ECaI/AAAAAAAAAOQ/-9ZdsgVYVbU/s1600/sach.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="311" i8="true" src="http://1.bp.blogspot.com/-R-EvY07ZhoQ/TbRVnb-ECaI/AAAAAAAAAOQ/-9ZdsgVYVbU/s320/sach.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;முதலில் சச்சினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. இளமையும், திறமையும் போட்டிபோடும் ஒரு விளையாட்டில் என்றென்றும் தன்னிகர் அற்ற சக்கரவர்த்தி. இந்திய மண் உற்பத்தி செய்த மிகச்சில விளையாட்டு வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கரும் முதன்மையானவர். ஹாக்கி வீரர் தியான் சந்த், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்,&amp;nbsp;டென்னிஸ்&amp;nbsp;வீரர்கள்&amp;nbsp;&amp;nbsp;பயஸ், பூபதி ,&amp;nbsp;கிரிக்கெட்&amp;nbsp;&amp;nbsp;வீரர் கபில் வரிசையில் சச்சினுக்கு&amp;nbsp;முதன்மையான&amp;nbsp;&amp;nbsp;இடம்&amp;nbsp;&amp;nbsp;நிச்சயம்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;உண்டு. தியான் சந்த் அடித்த மொத்த கோல்களுக்கு சரிவர கணக்குகள் இல்லை. ஆனால், சச்சின் கிரிக்கெட் மட்டையை தொட்ட தருணம், தொலை தொடர்பும் அது&amp;nbsp;சார்ந்த&amp;nbsp;&amp;nbsp;ஒளிபரப்புகளும், விஸ்வரூபம் எடுத்த தருணம். அவரது ஒவ்வொரு அசைவும் அப்படியே ஊடகத்தை அடைகின்றன..&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;சச்சின், தன் கிரிக்கெட் வாழ்வில், காயங்களால் நிறையவே&amp;nbsp;அவதி பட்டு வந்திருக்கிறார். அப்படி அவர், காயங்கள் ஏதும் இல்லாமல் தொடர்ந்திருந்தால், இந்திய&amp;nbsp;அணி&amp;nbsp;&amp;nbsp;மிக மிக முன்னரே ஒரு பொன் தருணத்தை தொட்டிருக்கும். அவரது கிரிக்கெட் கிராப் வேறு எங்கோ இருந்திருக்கும். ஆனால் அவரது பார்வையில், யாவும் நல்லதற்கு தான் எனும் எண்ணமே மேலோங்கி உள்ளது.. இன்றைய பொழுதில் அவரது மட்டை முன் எப்போதும் இல்லாத படி, சொன்னது சொன்னபடி கேட்கிறது.. ரன்களை அள்ளி எடுக்கிறார் இந்த வயதிலும்.. எதோ&amp;nbsp;நேற்று தான் தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடியது போல்...&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;டெண்டுல்கர்&amp;nbsp;எதிர்வரும் ஒரு&amp;nbsp;நாளில்,&amp;nbsp;கிரிக்கெட்டுக்கு&amp;nbsp;&amp;nbsp;குட் பை சொன்னாலும், சச்சின் இல்லாத போட்டிகளை ஒரு சராசரி கிரிக்கெட் ரசிகனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இன்னமும் சச்சின் நிறைய விமர்சனங்களை சந்திக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரோஜர் பெடரர் பிரெஞ்ச்சு ஓபன் பட்டத்தை வென்ற பின், மனம் திறந்தவராய், இனி என்னை யாரும், "பிரன்ச்சு&amp;nbsp;ஓபனை&amp;nbsp;&amp;nbsp;வெல்ல முடியாதவர் " - என சுட்டி&amp;nbsp;காட்ட&amp;nbsp;&amp;nbsp;முடியாது என்றார். அது தான் இன்று சச்சினுக்கும், நடந்திருக்கிறது. இத்தனை நாட்களிலும், சச்சின் என்னதான்&amp;nbsp;திறமை&amp;nbsp;&amp;nbsp;கொண்டவராய்&amp;nbsp;&amp;nbsp;யாவராலும் ஒப்பு கொள்ளப்பட்டு&amp;nbsp; இருந்தாலும், அவரால் இந்திய அணிக்கு உலக கோப்பையை&amp;nbsp;பெற்று தர முடியவில்லை என்ற குற்ற்றச்சாட்டு இருந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;அதை இந்த முறை தீர்த்து வைத்து தன ஒட்டு மொத்த பயணம் &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;அனைத்துக்கும் பெருமையை, மன நிறைவை தேடி கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் தான் இந்த மாதிரி பார்க்க முடியும். ஒரு காலத்தில், சச்சின் ஆட்டம் இழந்தால் ஒட்டுமொத்த மைதானமே&amp;nbsp;வெறிச்சோடி விடும். அப்படி ஒரு தருணமும், அந்த பொறுப்பை சுமந்தவராய்&amp;nbsp;வலம் வந்த காலமும் இருந்தன. ஆனால், இன்று அணியின் பொறுப்பை சுமக்க நிறைய இளம் வீரர்கள், வந்து விட்டனர். இன்று தனக்கான பங்களிப்பை செய்தால் போதும் எனும் நிலைமைக்கு சச்சின் வந்து விட்டார். வானத்தை நோக்கி ஒவ்வொரு பந்தையும் ஆக்ரோஷமாய் அனுப்ப வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்த மனிதர், இருபது ஆண்டுகளில், நல்ல முதிர்ச்சியோடு, சரியான இடங்களுக்கு&amp;nbsp;பந்தை&amp;nbsp;&amp;nbsp; விரட்டும் வல்லமையோடு, குறைவான சக்தியோடு ரன்களை குவிக்கிறார்.&amp;nbsp;அதற்கு&amp;nbsp;மேல், இன்று அணிக்கு முன் எடுத்து செல்ல ஒரு பீஷ்மன் இவர் வழியில் கிடைத்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;ஒரு முறை விளையாட்டு விமர்சகர், "பீட்டர் ரோபக்" இப்படி குறிப்பிட்டு இருந்தார். அது&amp;nbsp;நான்கு&amp;nbsp;&amp;nbsp;ஆண்டுகளுக்கு முன், சச்சின் தடுமாறிய தருணம்.. "இது சச்சின் ஓய்வு பெற வேண்டிய வயது என..". சச்சினின்&amp;nbsp;ஆஸ்திரேலிய&amp;nbsp;&amp;nbsp;சுற்று பயணத்துக்கு பின், தன் வார்த்தைகளுக்கு வருந்தியவராய்.. "அவரை பதினைந்து வயதில் சந்தித்தேன். அன்று இருந்த அவரது ஆர்வமும், உழைப்பும் இன்றும் தொடர்கின்றன.. அவரால் இன்னும் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் " என்றார். "One can Inspire the billions&amp;nbsp; by the way he or she is living his/her life." என்பார்கள். இது சச்சினை பொறுத்தவரையில் உண்மை. &lt;/div&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டில் அவரது திட்டமிடல் அருமையாய் இருந்தது. சென்ற ஆண்டு முழுவதும், டெஸ்ட் போட்டிகளில் முழுக்க தன் கருத்தை செலுத்தினார்.&amp;nbsp;1998&amp;nbsp; - சச்சினை பொறுத்தவரையில், ஒரு நாள் போட்டியின் பொற்கால ஆண்டு.&amp;nbsp;2010&amp;nbsp; - சச்சினின் டெஸ்ட்&amp;nbsp;போட்டிகளுக்கான&amp;nbsp;பொன்&amp;nbsp;&amp;nbsp;ஆண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கற்றலையும், பயிற்சியையும் தொடரும்&amp;nbsp;இந்த &amp;nbsp;இளைஞன்&amp;nbsp;நிகழ் காலத்தின்&amp;nbsp;ஒளி பொருந்திய நட்சத்திரம்.. பயணம் தொடரட்டும்.. நல வாழ்த்துக்கள் சச்சின்.. கிரிக்கெட் மட்டையை தொடும்&amp;nbsp;இன்றைய&amp;nbsp;சிட்டுக்களுக்கும்&amp;nbsp;&amp;nbsp;அவரே ஊக்கத்தின் ஊற்றுக்கண்.. &lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-8241325792467197339?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/8241325792467197339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/04/38.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/8241325792467197339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/8241325792467197339'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/04/38.html' title='சச்சின் 38 - ஒரு தொடர் பயண நினைவுகள்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-R-EvY07ZhoQ/TbRVnb-ECaI/AAAAAAAAAOQ/-9ZdsgVYVbU/s72-c/sach.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-7513273243474996580</id><published>2011-02-12T21:32:00.000+05:30</published><updated>2011-02-13T19:47:36.173+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><title type='text'>கிரிக்கெட் திருவிழா - ஒரு பார்வை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-KtvtBE6yPHE/TVau3EKF55I/AAAAAAAAAOI/qk5R8VXFQbA/s1600/lb3rcWcdadh.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://1.bp.blogspot.com/-KtvtBE6yPHE/TVau3EKF55I/AAAAAAAAAOI/qk5R8VXFQbA/s320/lb3rcWcdadh.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இதோ தொட்டுவிடும் தூரத்தில் கிரிக்கெட் திருவிழா. டீ கடை பெஞ்ச் முதல், வசந்த் அன் கோ ஷோ ரூம்[அட அங்க தானுங்க, பெரிய டீவில கிரிக்கெட் காட்டுறாங்க!&amp;nbsp; ] வரை கிரிக்கெட் விவாதங்கள் சூடு பிடிக்கும். ஜெயித்து விட்டாலும் சரி, தோற்று விட்டாலும் சரி, ஒரு மூச்சு அத்தனையும் பேசி விட்டால் தான் நம் மனசு ஆறும்.. &amp;nbsp; இந்த பிள்ளையாண்டான் இப்படி விளையாடி இருக்கணும் என அங்கலாய்போம்&amp;nbsp;.. &amp;nbsp;முடிந்தால் அவனுக்கு, கத்து குட்டி என எண்ணி ஆட்ட நுணுக்கங்களை கற்று தர முன் வருவோம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-COPdSMPMpGw/TVau_Z4POtI/AAAAAAAAAOM/y1_tEHsaZAs/s1600/sach.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-COPdSMPMpGw/TVau_Z4POtI/AAAAAAAAAOM/y1_tEHsaZAs/s320/sach.JPG" width="201" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;டாஸ் வென்று பவுலிங் எடுத்து இந்த கேப்டன் கெடுத்தான்?! என பட்டியலை அடுக்கி தள்ளுவோம்... அட! அட! எவ்வளவு&amp;nbsp;நல்ல கேட்ச்.. லட்டு மாதிரி புடிச்சிருக்கணும் அல்ல?( இந்த கிரிக்கெட்டரை,&amp;nbsp; ஒரு நடை திருப்பதிக்கு அனுப்பினால் என்ன ? அங்க தான் நாள் முழுக்க லட்டு பிடிக்கிராங்களே!&amp;nbsp; ).. இப்படி கோட்டை விட்டு, நெடுமரம் மாதிரி நிக்கிறான் பாரு? என டோஸ் விடுவோம்.. &amp;nbsp;இந்த பாலை இப்படியா&amp;nbsp;விசுறது.. நான் கூட சரியா வீசுவேன் என சொல்வோம்... ஒரு ரோஷம் இருக்குதா பார்? எதோ வந்தமா வீசி போனோமான்னு நிக்கிறான்.. என வசை பாடுவோம்..&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட நம்மவர்க்கு பெரிய சந்தேகம் வரும். அது எப்படி அவன்( முக்கியமாய் ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்க பவுலர்.. ) வீசுனா மட்டும் தோள்பட்டைக்கு மேல பந்து எகுறி சீறுது? நாம வீசுனா, முழங்கால் வரை கூட எழும்ப மாட்டேங்குது என புலம்பி நம்மை நாமே கேட்டு கொள்வோம்.. அவர்களும்( இந்திய பவுலர் தானுங்க.. ) நாங்க என்ன வெச்சுகிட்டா வஞ்சனை பண்ணுறோம்.. எதோ எங்கனால முடிஞ்சது! இப்படி எங்களை கேட்ட நாங்க என்ன தான் பண்ண முடியும்? &amp;nbsp; நீங்க எப்பவும் போல "கமான் இந்தியா!", "சக்தே இந்தியா!" சொல்லணும்.. ஆமா!&amp;nbsp; அப்ப தான் நாங்களும் ஏதோ எங்களால முடிஞ்ச வரை விளம்பரமா நடிச்சு தேர்த்த முடியும் என எண்ணுவார்களோ என்னவோ?&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை, எப்போதும் இல்லாத வகையில்&amp;nbsp; "டெண்டுல்கருக்காக இந்த உலக கோப்பை" என மகி முதல் மற்றவர் வரை களத்தில் உள்ளனர்.. "தனி நபருக்காக இப்படி எல்லாம் தத்து பித்துன்னு உளறி வைக்க கூடாது..நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பது நினைவில் இருக்க வேண்டும் " என பெரியண்ணன், ஸ்டீவ் வா சொல்லி இருக்கிறார். அவர் சொன்னா, சரியா தான் இருக்கும்..&amp;nbsp; எப்படியோ, இந்த உலக கோப்பை முடிந்த உடன், மிக பெரிய பட்டாளம் ஓய்வை நோக்கி அடியெடுத்து வைக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கான கிரிக்கெட் மீதான நட்பு, பிரியம், ஈடுபாடு, வெறி ஏறக்குறைய இருபது ஆண்டுகளாய் இருக்கிறது.. இப்போ முன்ன மாதிரி இல்லை( வெறி, வெல்ல கட்டி எல்லாம் தானுங்க.. ).. சூதாட்ட புகார் வந்த பின், தெருவோர கிரிக்கட் ரசிகன் கூட "அட காசு பார்த்துட்டனுகளோ என்னவோ? " என அவ நம்பிக்கை கொண்ட பின் நாம் சுதாகரிக்காமல் விட்டால் எப்படி.. &amp;nbsp; என்னவோ போங்க! காங்கிரசில் தஞ்சம் அடைந்த&amp;nbsp; அசாரின் ஆட்டம், ஜடேஜாவின் சிக்சர்கள், குரோனியே விட்டு சென்ற கேப்டன் இலக்கணங்கள்&amp;nbsp;நிச்சயம் ஆச்சரியமானவை..&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;என்னை கவர்ந்த உலக கோப்பை நட்சத்திரங்களில், மிக முக்கியமானவர் "&lt;b&gt;மார்டின் குரோ&lt;/b&gt;". அவர்கள் நாட்டில் போட்டி நடந்ததை மூலதனமாய் கொண்டு புது உத்திகளை வெளிப்படுத்தி, நியுசிலாந்து அணியை அரை இறுதிவரை 1992  உலக கோப்பையில்&amp;nbsp; கொண்டு வந்தவர்.&amp;nbsp; அரை இறுதியில் பாகிஸ்தானுடன் தோற்று வெளியேறினாலும், அந்த உலக கோப்பையை &amp;nbsp; &amp;nbsp; நியுசிலாந்து உலக கோப்பை என சத்தியமாக சொல்லலாம். அந்த உலக கோப்பையில் அதிக ரன்களை அள்ளிய "க்ரோ", ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு உதாரணம்.. "ஒரு குண்டூசியை எப்படி பயன்படுத்த வேண்டும்" என்பதை க்ரோவிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என அன்று புகழாரம் சூட்ட பட்டார். அந்த அளவு கேப்டன்ஷிப்பை பயன்படுத்தி இருந்தார். முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் "தீபக் படேலை"&amp;nbsp; வீச வைத்து எதிர் அணிக்கு தண்ணி காட்டினார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. "கிரேட் பாட்சை"&amp;nbsp; வைத்து, துவக்க ஓவர்களில் அடித்து ஆடி, புது உத்திகளை கொண்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உலக கோப்பையில், இம்ரான் உலக கோப்பையை வென்றதும், அந்த பணத்தை தன் தாயின் நினைவாய், தான் அமைக்க இருக்கும் கேன்சர் மருத்துவமனைக்கு &amp;nbsp; செலவு செய்வதை சொன்னதும் நிறைய மனிதர்களின் புருவ உயர்வுக்கு காரணமாய் இருந்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;1999 உலக கோப்பையை நிச்சயம் "தென் ஆப்பிரிக்காவின் "&amp;nbsp; உலக கோப்பை என சொல்லலாம்.. இந்த உலக கோப்பையில், "&lt;b&gt;லான்ஸ் க்ளுஸ்னர்&lt;/b&gt;" ஆடினாரே ஒரு ருத்ர தாண்டவம்.. அது நிச்சயம் ஒரு சிலிர்ப்பான அனுபவம்.. அப்படி ஒரு ப்ளேயரை இதுவரை கண்டதில்லை.. பந்து கையில் இருந்தாலும் சரி, பேட் கையில் இருந்தாலும் சரி! ஒரு கை பார்க்காமல் அவர் விட்டதில்லை..&amp;nbsp; எதை வீசினாலும்( வேகம், சுழல் தான் ) சரி, பந்து பவுண்டரியில் தான் நிற்கும்.. அவர் ஆடிய 1999 உலக கோப்பை, அரையிறுதி இன்னும் இமை ஓரம் மினுங்குகிறது. அந்த கடைசி ஓவர் அடுத்தடுத்த இரண்டு பந்துகள் பவுண்டரியை தொட்ட தருணம், மனிதர் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் வல்லமை உள்ளவர் என சொன்னது.. அடுத்த பந்துகள், உலக கோப்பையை பறித்தாலும்[ கிப்ஸ் நழுவ விட்டது வேறு விஷயம்..&amp;nbsp; ], அவரின் ஆட்டம் ஈடு இணை அற்ற&amp;nbsp; "&lt;b&gt;சாம்பியன்&lt;/b&gt;" ஒருவரின் ஆட்டமே.. &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியா அணியின் இன்றைய எழுச்சிக்கு காரமான ஒரு மனிதரை சொல்லவேண்டும் என்றால் நிறைய பேர் இவரை தயங்காமல், கை காட்டுவார்.. அது &lt;b&gt;ஸ்டீவ் வா. &lt;/b&gt;1994 தருணத்தில்,&lt;b&gt;  &lt;/b&gt;ஆஸ்திரேலிய அணி, மேற்கிந்திய தீவுகளில், டெஸ்ட் தொடரை வென்றது.. இதில் ஸ்டீவ் வா 200 ரன்களை அள்ளி,&amp;nbsp; முக்கியமான ஆட்டத்தில் வென்றார்.. அந்த ஆட்டமே இவர்களின் இன்றைய எழுச்சி வரை இட்டு வந்திருக்கிறது.. அருமையான மன உறுதியும்,&amp;nbsp;&amp;nbsp; கள வியூகமும்,&amp;nbsp; எந்த தருணத்திலும் போட்டியை முன் எடுத்து செல்லும் பக்குவமும்( 1999 அரை இறுதி, அதற்கும் முந்தய லீக் சுற்று நிச்சயம் சாம்பியன் ஆட்டமே! ) இவரின் தனி பாணி.. இவர் உலக கோப்பையை வென்றெடுத்த இரண்டு ஆஸ்திரேலிய அணியில் இருந்திருக்கிறார்.. &lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு சற்றும் குறையாத ஒரு மனிதர் உண்டென்றால் அது "&lt;b&gt;ஆடம் கில்க்ரிஸ்ட்&lt;/b&gt;". துறுதுறுப்புக்கும், வேகத்துக்கும் இவரை போல வருமா என யாரும் சொல்வர்.. அப்படி ஒரு ஆட்டக்காரர். இவர் ஆடிய மூன்று உலக கோப்பையில், ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை தட்டி சென்றுள்ளது.. பாண்டிங் அண்ணனுக்கு, அமைந்த வரமே அங்கே இருந்த தூண்கள் தான்.. "மெக்ராத், வார்னே!, கில்க்ரிஸ்ட், ஹய்டன்! ". அணி எந்த நிலையில் இருந்தாலும், எந்த இக்கட்டான போட்டி என்றாலும், எதிர் அணி பவுலரை நிலை குலைய வைக்கும் திறமை "கில்லிக்கு"&amp;nbsp; உண்டு..&amp;nbsp; அந்த வகையில் அவர் ஆடி கொடுத்த 2007 உலக கோப்பை இறுதி போட்டியும், அவர் அடித்து நொறுக்கிய சதமும் நிச்சயம் சாதனை மயில் கல்லே..&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிசைகளில் முதல் உலக கோப்பையில் சாதித்த "கிளைவ் லாயிட்", இரண்டாவது உலக கோப்பையில் அற்புதமாக ஆடிய "விவ் ரிச்சர்ட்ஸ்", மூன்றாவது உலக கோப்பையை வென்று தந்த "கபில்", ஆறாவது உலக கோப்பையை ரசனை ஆக்கிய&amp;nbsp; "ஜெயா சூர்யா! ", பல தருணங்களில் அசத்திய மெக்ராத், வார்னே,&amp;nbsp; இவர்கள் முக்கியமானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலக கோப்பையை பொறுத்த வரையில், என் பார்வையில், இந்த அணிகள் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வல்லவையாய் இருக்கின்றன.. "&lt;b&gt;ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, இந்தியா&lt;/b&gt;?! " அடி பட்டு எழுந்து வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி நிச்சயம் பழைய பலத்துடன் இருக்கிறது.. அவர்களின் அசத்தல் ஆட்டம் இந்த உலக கோப்பையிலும் தொடரும்.. அவர்கள் விடாமல் தொடரும்( 1999  உலக கோப்பை முதல்&amp;nbsp; எந்த போட்டியிலும் தோற்காத பயணம் )&amp;nbsp; வெற்றி, இன்னமும் தொடர்கிறது. ஒரு நாள் உலக கோப்பையில், நாம் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்கிறோம்.. நாம் ஆஸ்திரேலியாவிடம் வாங்கும் அடியை யாராவது நினைத்தது உண்டா? 1987  க்கு பின் அடுத்தடுத்து நாம் அடி வாங்கியே வருகிறோம்..&lt;br /&gt;&lt;br /&gt;சரி இந்த உலக கோப்பையில் இந்திய அணி எப்படி? மட்டயாளர்களில், இரண்டு மூன்று பேரே தற்போது முழு பார்மில் உள்ளனர்( ஷேவாக், பதான், கொஹ்லி ).. நம் ஷாட் பிட்ச், பலவீனத்தையே, பல அணிகள் பலமாய் பிடித்து கொண்டு விட்டன.. எதிர் அணியை அசத்தலாய் வீழ்த்த கூடிய பந்து வீச்சாளர்கள், மிரட்ட கூடிய வேக பந்து வீச்சாளர்கள் நம்மிடம் இல்லை.. நம், பலமான சுழல் கூட்டணி சற்றே சுணக்கத்தில்.. 'பாஜி'&amp;nbsp; நல்லா&amp;nbsp; தான் மட்டை பிடிக்கிறார்? ஆனா விக்கட்?( ரொம்ப கஷ்டமுங்க... ) . கடந்த உலக கோப்பையை வென்று வந்த அணிகளையும், நம் பலத்தையும் சற்றே தராசில் நிறுத்துங்கள்.. நாம் நிச்சயம் கோட்டை தாண்டவில்லை. &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஆட்டத்திலும் இரண்டு ஆட்டகாரர்களின் எழுச்சி, மற்றவர்களின் துணை ஆட்டம், அணியை கரை சேர்க்க கூடும்.. பந்தை சரியாய் தடுக்கும் திறன் இருந்தால், நிச்சயம் அது அணிக்கு அருமையான பலம்.. அப்படி இருக்க நம்மிடம் ஒரு சிலரே தேற கூடியவர்களாய்&amp;nbsp;உள்ளனர்.. ம்ம் .. பார்போம்.. அரை இறுதி வரை அணி வந்தால் அது நிச்சயம் பாராட்ட கூடியதே.. மும்பை வான்கடே மைதானமும், ஏப்ரல் இரண்டும் நிறைய விஷயங்களை சொல்ல கூடும்.. இதோ எதிர்வரும், கிரிக்கெட் திருவிழாவை ஆரவாரமாய் வரவேற்போம். இந்திய அணி சாதித்து காட்ட வாழ்த்துக்கள்:)&lt;br /&gt;.&lt;br /&gt;.&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-7513273243474996580?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/7513273243474996580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/02/blog-post_12.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7513273243474996580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7513273243474996580'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/02/blog-post_12.html' title='கிரிக்கெட் திருவிழா - ஒரு பார்வை'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-KtvtBE6yPHE/TVau3EKF55I/AAAAAAAAAOI/qk5R8VXFQbA/s72-c/lb3rcWcdadh.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-1450173639348528485</id><published>2011-02-06T15:41:00.000+05:30</published><updated>2011-02-10T20:34:12.500+05:30</updated><title type='text'>வண்ணதாசன் அவர்களின் "அகம் புறம் "</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TU5068wDBdI/AAAAAAAAAOE/-RQ7Oni3L8Y/s1600/vannadaasan.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="222" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TU5068wDBdI/AAAAAAAAAOE/-RQ7Oni3L8Y/s320/vannadaasan.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வண்ணதாசன் அவர்களின் "அகம் புறம் " தொகுப்பை மீண்டும் படிக்க நேர்ந்தது. ஒரு தித்திப்பான அனுபவமாய் அது இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் விகடனில் வாசித்தது என்றாலும், மீண்டும் வாசிக்கும் பொழுது தனித்துவமான அழகு அதில் இழையோடி இருந்தது. அவரின் கவிதைகளும், எழுத்தும் அப்படி இருப்பது தான் இயல்பு போலும். வாசித்த நாட்களில் அந்த தொடர் விதைத்த அத்துணை நிகழ்வுகளோடும் நானும் பயணித்தேன்.. நதிக்கரையில், அதற்கே உரித்தான நகர்வோடு பயணித்த உணர்வு &amp;nbsp; அதன் நகர்வில், அதன் வீச்சில்..&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் தொடரோடு பயணிப்பது ஒரு சுகானுபவம். இந்த தொடர் விகடனில் ஆரம்பிக்கும் முன், அவரோடு ஒரு பேட்டி கண்டு பிரசுரித்து இருந்தனர் விகடன் குழுமத்தினர்..&amp;nbsp;. "உங்கள் கனவில் தாமிரபரணியும், கல் யானைகளும் தற்பொழுது எல்லாம் வருவதில்லையா" என கேட்டிருந்தனர்.&amp;nbsp; அவரும் அப்படி கனவு வருவதில்லை என சொல்லி இருந்தார். பின்னர் வந்த நாட்களில், இதே கேள்விக்கு விடையாய், &amp;nbsp;தொலைபேசியில் அழைத்திருந்த அவர் " சமீபத்தில் அந்த கனவு மீண்டும் வந்ததை மகிழ்வோடு சொல்லியதாய்" அந்த பேட்டி சென்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையோடும், அதன் அழகோடும் அப்படியே பயணிப்பது அவரின் எழுத்துக்கள். &amp;nbsp; பி சி ஸ்ரீராம், பாலு மகேந்திரா, ரவி கே. சந்திரன், சந்தோஷ் சிவன் - இவர்களின் கேமரா கண்களை விட வண்ணதாசன் அவர்களின் பேனா படம் பிடித்து, எழுத்துக்கு எடுத்து வந்திருப்பவை, பறித்து வந்திருக்கும் மனோரஞ்சிதங்கள் மிக மிக&amp;nbsp;அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;சிந்தாமல், சிதறாமல், வாழ்வை அதன் இருளோடும், ஒளியோடும்&amp;nbsp; இரு கைகளுக்குள் பொத்தி எடுத்து காட்டும் அற்புத சக்தி அவரின் எழுத்துக்கள். இலையில் சிதறும் மழை துளியாயினும், காற்றில் கரகரத்து உதிரும் ஒற்றை சருகாயினும், &amp;nbsp; வண்ணதாசனின் வரிகளில் மறு உயிர்ப்பு&amp;nbsp;பெறுகின்றன. கரைந்தோடும் மனம்.. வளர்ந்து வளர்ந்து சிந்தை தொடும் சொல் நயம்..&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உவமையாய் சொல்லி சென்ற மனோ ரஞ்சித&amp;nbsp; பூ போல், &amp;nbsp;அவரின் எழுத்து அத்தனை&amp;nbsp; வாசனை கொண்டதே. கன்ன கதுப்புகளில் படரும் இளம் புன்னகையோடு, &amp;nbsp;எண்ணங்களில் உலவுவது சுகமானதே. பக்கத்திற்கு பக்கம், அர்த்தம் சேர்க்கும் ஓவியங்கள், தொடரை அற்புதமாக்க போதுமானதாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தொடரோடு அவர் கண்ட அக உலகம் , புற உலகம் அற்புதமாய் விரிந்து காட்சி தந்தது. விகடனில் வெளி வந்த&amp;nbsp;முதல் கட்டுரை&amp;nbsp;தொடரே, அவரின் வீச்சை பிரதி பலித்தது. அந்த ஊஞ்சலில் நாங்களும் சக தோழராய் சலிக்க, சலிக்க ஆடினோம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" &lt;b&gt;எத்தனையோ இரவுகளில் அசையாமல் தொங்குகிற அந்த ஊஞ்சல் சங்கிலிகளும் ஆள் அற்ற&amp;nbsp; பலகைகளும் என்னவோ செய்யும்... என்னவோ சொல்லும்&lt;/b&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தொடர் நகர்ந்த நாட்களில் தான் "லா. ச. ராமாமிர்தத்தின்" மறைவும் சுஜாதா அவர்களின் விடை பெற்ற நிகழ்வும், நடந்தது.. இதோ, அவரின் வார்த்தைகளில்..&lt;br /&gt;"லா ச ரா வின் ஞாபகத்துடன் "அபிதா"வை&amp;nbsp; படிக்க வேண்டும் போல இருந்தது. புத்தகத்தை காணோம். யாராவது வாங்கி போயிருப்பார்கள். &lt;b&gt;நல்ல புத்தகம் ஆறு மாதிரி. நகந்து கொண்டே இருக்கும்&lt;/b&gt;. என்னிடம் இருந்து நகந்து போனவை போல, இங்கே நகர்ந்து வந்திருப்பவற்றுக்கும் குறைவில்லை. "ஜமிலா " என் புத்தக அலமாரியில் இருக்க என்னுடைய "அபிதா" வேறு யாரிடமோ இருப்பாள், அல்லது எங்கும் இருப்பாள்.&lt;b&gt; இப்படி சொற்களின் பகடை உருட்டி எத்தனை சதுரங்கம்! சொற்களின் அகல் ஏற்றி எத்தனை திருக்கார்த்திகை!&lt;/b&gt;&amp;nbsp; &amp;nbsp; "&lt;br /&gt;&lt;br /&gt;"ஒவ்வொரு இலை&amp;nbsp;உதிரும் போதும், அப்பா அது இருந்த மரத்தையும் உதிர்ந்த விதத்தையும் பற்றி யோசித்துக்கொண்டே இருக்கிறார்.. லா. &amp;nbsp;ச. ரா. ஒரு இலை, மாமா ஒரு இலை, வேலாண்டி பெரியப்பா ஒரு இலை, சமீபத்தில் சுஜாதா ஒரு இலை.. " &lt;br /&gt;&lt;br /&gt;வண்ணதாசனின் சிறுவயதில் அவருக்கே&amp;nbsp;இருந்த கேள்விகள்.... நம்முடைய வாழ்விலும் இப்படி தானே. .. &lt;br /&gt;&lt;br /&gt;"&lt;b&gt;சங்கர்லால் என்பது தமிழ்வாணன் அவர்களா, வேறு யாராவதா? ஓவியர் சில்பி&amp;nbsp;எப்படி அச்சு அசலாக வரைந்து விடுகிறார்? எப்படி இவ்வளவு சின்ன வயதில், ரயில்வே பிடர் ரோடு கூட்டத்தில், நா காமராசனும், காளிமுத்துவும் இவ்வளவு அருமையாக பேசுகிறார்கள்.. ட்ராபால்கர் சதுக்கத்தில் மட்டும் ஏன் அவ்வளவு புறாக்கள்? சப்போட்டா பழ விதைக்கு, கருப்பு எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது?&amp;nbsp;&amp;nbsp;&lt;/b&gt; "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறுவர்களின் உலகத்து பறவைகள் தொலையும; இறகுகள் ஒருபோதும்,&amp;nbsp; தொலையாது&lt;/b&gt;;&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணுக்கு தெரிபவற்றை&amp;nbsp; காட்டிலும், மண்ணுக்குள் புதையுண்டு போன கல் ரதங்கள்&amp;nbsp; தான் பார்க்கப்பட&amp;nbsp;வேண்டியவை.. "&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லா முகங்களையும் நான் ஏற்று கொள்கிறேன். என் முகத்தையும் அவர்கள் ஏற்று கொள்ள கூடும். நிராகரிப்பதற்காக அல்ல, ஏற்று கொள்வதற்காகவே இந்த வாழ்வு, இந்த மனிதர்கள்.. &amp;nbsp;இந்த&amp;nbsp;நதி.&amp;nbsp;இந்த&amp;nbsp;படி துறை.&amp;nbsp;இந்த&amp;nbsp;கல்மண்டபம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த நதி ஓடும் பொது, இந்த படித்துறையில் குளிக்கிற நேரத்தில், இந்த கல்மண்டபத்தில்,&amp;nbsp;&amp;nbsp; அமர்ந்து இருக்கையில், நான் அழகாக இருக்கிறேன். உள்ளும் வெளியும்&amp;nbsp;அழகு. உள் தான் வெளி. அகம் தான் புறம். நான் தான் நீங்கள்&lt;/b&gt;.. &amp;nbsp; "&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சொடுக்கவும்.. அவரின் அற்புத உலகில் சில முத்துக்கள்..&lt;br /&gt;&amp;nbsp;&lt;a href="http://vannathasan.wordpress.com/2010/12/10/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/"&gt;உனக்கு என்ன கொட்டி பிடிச்சிருக்கா? &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://vannathasan.wordpress.com/2010/12/05/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/"&gt;அபிதா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடர் முடிந்த பின், வண்ணதாசனுக்கு நன்றி சொல்லி, என் ஆழ்ந்த நேசிப்பை, வாசிப்பை அர்த்தப்படுத்தி கொடுத்தமைக்காய், ஒரு&amp;nbsp; கடிதம் எழுத வேண்டும் என்னும் எண்ணம் என்னுள் முளைத்தது. அது தான் இப்படி பதிவை உருமாறி உள்ளதோ?&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-1450173639348528485?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/1450173639348528485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/02/blog-post_06.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/1450173639348528485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/1450173639348528485'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/02/blog-post_06.html' title='வண்ணதாசன் அவர்களின் &quot;அகம் புறம் &quot;'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TU5068wDBdI/AAAAAAAAAOE/-RQ7Oni3L8Y/s72-c/vannadaasan.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-7261181827145727926</id><published>2011-02-06T15:03:00.000+05:30</published><updated>2011-02-06T15:11:45.839+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தாய்மைக்கு வணக்கம் - ஒரு சிறு பகிர்தல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;தாய்மைக்கு வணக்கம் - ஒரு சிறு பகிர்தல்&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp; கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு செய்த இந்த விழா நிகழ்வை, எதேச்சையாக &amp;nbsp; காண நேர்ந்தது. டி. டி.&amp;nbsp; ரங்கராஜனின் இந்த பேச்சு உண்மையில் நெஞ்சை தொட்டது. இதோ சிறு பகிர்வு.. ஒவ்வொரு தாய்க்கும் அர்ப்பணம்.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://3.gvt0.com/vi/IEB0IhA2nv8/0.jpg" height="266" width="320"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/IEB0IhA2nv8&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266" src="http://www.youtube.com/v/IEB0IhA2nv8&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதோ ரஹ்மானின் வார்த்தையில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://3.gvt0.com/vi/49omfULMKqs/0.jpg"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/49omfULMKqs&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266" src="http://www.youtube.com/v/49omfULMKqs&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-7261181827145727926?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/7261181827145727926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7261181827145727926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7261181827145727926'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/02/blog-post.html' title='தாய்மைக்கு வணக்கம் - ஒரு சிறு பகிர்தல்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-6026734716671164999</id><published>2011-01-06T20:16:00.000+05:30</published><updated>2011-01-06T20:35:28.120+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்டூன்'/><title type='text'>அடடே! வகை "சுபானி" கார்டூன்கள்</title><content type='html'>&amp;nbsp;தினமும் காலையில் "டெக்கான் க்ரானிகல்" பத்திரிக்கை மூலம் சுபானி அவர்களின் கார்டூனை காண்பது ஒரு அபூர்வ அனுபவம். நச் என மனதில் ஒட்டிக்கொள்ள கூடியவை..&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சென்ற ஆண்டின் சம்பவங்களை திரும்பி பார்ப்பது போல் இவை&amp;nbsp; உள்ளன..&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;அடி மேல் அடி வாங்கிய ஆஸ்திரேலிய&amp;nbsp; மாணவன்&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXVaQvZwpI/AAAAAAAAANE/tJ0QZqW1onY/s1600/austraianstudent.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXVaQvZwpI/AAAAAAAAANE/tJ0QZqW1onY/s1600/austraianstudent.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதிலும் நியுமராலாஜி&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXV1Rbb7QI/AAAAAAAAANI/BdnTa_N_rr4/s1600/uid-_numerologist.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXV1Rbb7QI/AAAAAAAAANI/BdnTa_N_rr4/s1600/uid-_numerologist.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;போதுமடா ரயில் பயணம் - ஐயோ விபத்துகள்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXWMeo8F6I/AAAAAAAAANM/6SeWZU4xJ4c/s1600/train_accident.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXWMeo8F6I/AAAAAAAAANM/6SeWZU4xJ4c/s1600/train_accident.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;எல். கே. ஜி யில் இப்படி - அடடே ஸ்கூல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXWeI3WvrI/AAAAAAAAANQ/NGKOxr52_TY/s1600/coaching.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXWeI3WvrI/AAAAAAAAANQ/NGKOxr52_TY/s1600/coaching.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுகின காயா - விலை ஜாஸ்தி சார்&lt;/b&gt;&amp;nbsp;-&lt;b&gt; ரொம்ப டிமாண்ட்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXW8mROJ8I/AAAAAAAAANU/xiwtue0wa5o/s1600/rotten_pic.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXW8mROJ8I/AAAAAAAAANU/xiwtue0wa5o/s1600/rotten_pic.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;ஊழல் முகம்&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXXTnCBmfI/AAAAAAAAANY/orwQQs8jjEo/s1600/mobileno_length.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXXTnCBmfI/AAAAAAAAANY/orwQQs8jjEo/s1600/mobileno_length.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;எனக்கே விளையாட்டு அமைச்சகம்&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXXjmrw6aI/AAAAAAAAANc/5qGgu9NPduY/s1600/cabinet_berths.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXXjmrw6aI/AAAAAAAAANc/5qGgu9NPduY/s1600/cabinet_berths.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;நிஜம் தானே! சமையலா அப்புறம்!&amp;nbsp;&lt;/b&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXXzAbxnxI/AAAAAAAAANg/4xbzPG06YDM/s1600/cooking-stoped.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXXzAbxnxI/AAAAAAAAANg/4xbzPG06YDM/s1600/cooking-stoped.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;யாரை பார்த்தாலும் கட்டற தாலியை - ஒரே கூத்து தான் போங்க!&lt;/b&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXYBv_LfPI/AAAAAAAAANk/nXxTFFRmvaA/s1600/valetines_day.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXYBv_LfPI/AAAAAAAAANk/nXxTFFRmvaA/s1600/valetines_day.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;மேட்ச் பிக்ஸ்&lt;/b&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXYS7tRBeI/AAAAAAAAANo/elMugccmkKE/s1600/match_fixes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXYS7tRBeI/AAAAAAAAANo/elMugccmkKE/s1600/match_fixes.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;ஒன்னும் தப்பா நெனச்சுகாதீங்க - விளையாட்டா தான் (:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXYe3SaL7I/AAAAAAAAANs/VO49SZwMVfA/s1600/kidding_camera.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXYe3SaL7I/AAAAAAAAANs/VO49SZwMVfA/s1600/kidding_camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;என்னது - கொழந்தைங்க படமா - விளையாடாதீங்க டாட்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXY0kim0vI/AAAAAAAAANw/0r3w3Jd-orc/s1600/children_films.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXY0kim0vI/AAAAAAAAANw/0r3w3Jd-orc/s1600/children_films.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;சேமிக்க இடமே அமையல - வாஸ்து பார்க்கணுமோ&amp;nbsp; என்னவோ&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXZJfuODSI/AAAAAAAAAN0/MEmMcXe6KGo/s1600/storage_problem.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXZJfuODSI/AAAAAAAAAN0/MEmMcXe6KGo/s1600/storage_problem.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;எப்படி சமாளிச்சோம் - திறமையே திறமை&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXZgj3yc9I/AAAAAAAAAN4/9d3ShknEl4g/s1600/issues.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXZgj3yc9I/AAAAAAAAAN4/9d3ShknEl4g/s1600/issues.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;தண்ணி காட்டினோம் அல்ல - வாக்குறுதி&amp;nbsp; மிக மிக முக்கியம்&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXZ2ht7nwI/AAAAAAAAAN8/Rv3QlNZovo8/s1600/water+to+all.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXZ2ht7nwI/AAAAAAAAAN8/Rv3QlNZovo8/s320/water+to+all.jpg" width="201" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;[நன்றி சுபானி அவர்களின் வலை பூக்களுக்கு&amp;nbsp;]&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-6026734716671164999?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/6026734716671164999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/01/blog-post_06.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/6026734716671164999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/6026734716671164999'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/01/blog-post_06.html' title='அடடே! வகை &quot;சுபானி&quot; கார்டூன்கள்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TSXVaQvZwpI/AAAAAAAAANE/tJ0QZqW1onY/s72-c/austraianstudent.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-198582250092830374</id><published>2011-01-01T16:05:00.000+05:30</published><updated>2011-01-01T18:26:55.343+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரமண மகரிஷி'/><title type='text'>ரமண மகரிஷி - நினைவுகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TR8heinKuyI/AAAAAAAAAM4/qIL8_pdf1BY/s1600/pic1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TR8heinKuyI/AAAAAAAAAM4/qIL8_pdf1BY/s320/pic1.JPG" width="259" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;சென்ற டிசம்பர்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;30&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;௦ ஆம் நாள் பகவான் ரமண மகரிஷி அவர்களின்&amp;nbsp;132&amp;nbsp;ஆவது பிறந்த தினம். இளம் வயதில் தனக்குள் உதித்த எண்ணங்கள், அவரை பின்னாளில் ஒரு மெய் ஞானியாய், மனித புனிதராய் உயர்த்தியது. வழிகாட்டியாய் யாரும் இன்றி, அண்ணாமலை இறைவனை முதல்வனாய் கொண்டு நடந்த அவரது பாதை புதுமையானது. காலம் தோறும் சக மனிதர்களுக்கு, நல்வழி&amp;nbsp; காட்டிட, உன்னத மனிதர்கள் உதிப்பது பாரதத்திற்கு புதியதில்லை. ரமணர் சற்றே வித்தியாசமாவர். நம் முன், அறுபது ஆண்டுகள் முன்பு வாழ்ந்து மறைந்தவர். உடல் என்ற ஒன்றை மறந்து இறையில் கலந்தவர். &amp;nbsp;தன் பதின் வயதில் திருவண்ணாமலை வந்தவர், அதன் பின் மகா சமாதி வரை எங்கும் சென்றதில்லை. தன்னை பற்றி&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;பிரச்சாரம்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&amp;nbsp;செய்தவர் இல்லை. முக்தியின் தேடல் உள்ளவர்கள் அவரை முழு முதலாய் பற்றினர்.&amp;nbsp; அவரது கடைசி பத்து ஆண்டுகள், உலகம் அவரை கண்டு கொண்டது. தேச எல்லைகள் தாண்டியும் தேடல் உள்ளவர் அனைவரும் அவரை தரிசிக்க முனைந்தனர். &amp;nbsp;அது தான், இறை ஏற்படுத்தி வைத்த முடிவோ? &amp;nbsp; மகரிஷியை பற்றிய நினைவு குறிப்புகள் இங்கே.. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;ரமணர் பிறந்தது 1879 டிசம்பர் முப்பது. பிறந்த ஊர் திருச்சுழி. அவரது இயற் பெயர் வெங்கடராமன். &amp;nbsp; தந்தை: சுந்தரம் அய்யர். தாய்: அழகம்மாள்.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;1892 ஆம் ஆண்டு , தந்தையின் மரணத்திற்கு பின் ரமணரும் அவரின் சகோதரர் நாக&amp;nbsp;சுவாமிக்கும் மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையில் வாசம். &amp;nbsp;துவக்கத்தில் ஸ்காட் நடுநிலை பள்ளியிலும், பின் அமெரிக்கன் மிஷன் பள்ளியிலும் படிப்பு தொடர்ந்தது.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;ரமணர் விழிப்புணர்வை பெற்ற நாள் ஜூலை 17 ,&amp;nbsp;1896. அன்று மரணத்தை பற்றிய எண்ணம் தலை தூக்கியது. அதன் பின் அவர் கண்டதே.. "நாள் யார்?" என்ற தேடல். அந்த ஆத்ம சக்தியில் அவர் முழுதுமாய் கரைந்து போனார்.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;ரமணரின் வார்த்தைகளில் குறிப்பிட்டால்&amp;nbsp; .. "நான் உன்னை எண்ணிய தருணத்தில், நீ என்னை இறுக பற்றி உன்னுள் புதைத்து கொண்டாய். அருணாசலா! உன் பெருமையை, உன் அருளை, யாரால் அளவிட முடியும்.. &amp;nbsp;".&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;திருவண்ணாமலையை அறிந்த நாட்களில் இருந்து ரமணருக்கு இதயத்தில், இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. பெரும் பந்தத்தின் தொடர்ச்சியாய் தோன்றி இருக்கின்றது..&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;அது அவரின் பதினாறாவது வயது நடந்து கொண்டிருந்த காலகட்டம். மனம் முழுதும் இறை நிரம்பிய பின், உலக வாழ்வில் பற்று விடுபட்டு போனது. "என் தந்தையை தேடி, என் தந்தையின் கட்டளை படி, நான் இங்கிருந்து புறப்படுகிறேன்... " - இது ரமணர் அண்ணாமலைக்கு புறப்படும் முன் விட்டு சென்ற கடித வரிகள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&lt;div&gt;ரயிலிலும், கால் நடையிலும், அவரது திருவண்ணாமலை நோக்கிய பயணம் நிகழ்ந்தது.. செப்டம்பர் 1 ,&amp;nbsp;1896&amp;nbsp;ஆம் நாள் அவரது தந்தையின் இருப்பிடத்தை(அருணாச்சலத்தை) &amp;nbsp;அடைந்தார். நேராக அருணாச்சல இறைவன் சன்னதி வந்தவர்.. "தந்தையே இதோ உன் கட்டளை படி வந்துவிட்டேன்.. " என தன்னை ஒப்புவித்தார்..&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;அன்றைய தினமே தன் தலை முடியை துறந்து வெறும் கௌபீனம் தரித்து, இந்த உலகுடனான் பந்தத்துக்கு முற்று புள்ளி வைத்தார். அவரது வரவை தந்தை எதிர்பார்த்தாரோ என்னவோ, வானம் நான்கு நாட்களுக்கு கொட்டி தீர்த்தது.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;ரமணரின் நிஷ்டை நாட்கள் ஆயிரம் கால் மண்டபத்திலும், பின் பாதாள லிங்க அறையிலும் நிகழ்ந்தது. வெளி உலக தொடர்பு அற்று, உடலின் இயக்கம் மறந்து, உள்ளம் இறைவன் மேல் லயித்து போன நாட்கள் அவை. தன் சுய தேடலில், தன்னை மறந்து உள்முகமாகவே பயணம் தொடர்ந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 28px;"&gt;அருகே இருந்தவர்கள் கவனித்து, ரமணரை பாதாள அறையில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். தொடை முழுதும், உடலின் பல பாகங்களில், எறும்பும் பிறவும் வாசம் செய்து.. ரணமாய் மாறி இருந்தது. உயிர் வதைக்கும் அந்த வலியில், அந்த சின்ன பையன், எப்படி உலக இயக்கம் அற்று உள்முகமாய் இருக்கிறான் என்பது சுற்றி இருந்தவருக்கு புரியாத புதிர்.. &amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 28px;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 28px;"&gt;குருமூர்த்தத்தில் வாசம் செய்த நாட்களில், கோயில் தெருக்களில் ஏதாவது வீட்டின் முன் நின்று கையை தட்டுவார். அவரின் வரவுக்காய் நிறைய பேர் உணவோடு காத்திருப்பார்.. பல நாட்களில் மற்றவரை ஏமாற்றம் கொள்ள வைக்காமல் இடத்தை மாற்றி கொள்வார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 28px;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 28px;"&gt;குருமூர்த்தத்தில் இருந்து, ரமணர் இருபதாம் வயதில் விருபாக்ஷா குகைக்கு மாற்ற பட்டார்.1899&amp;nbsp;முதல்&amp;nbsp;1916&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;வரை பதினேழு ஆண்டுகள் இங்கு வாசம்.. இங்கு தான் அவரின் தாய் அழகம்மாள் வந்து தங்கியதும், மகன் தாய்க்கு உபதேசம்&amp;nbsp;அளித்ததும்....&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;மௌனத்தை மட்டுமே தன் மொழியாய் கொண்டிருந்த ரமணர்,&amp;nbsp;1907&amp;nbsp;இல் கணபதி முனிக்கு தன் முதல் உபதேசத்தை அளித்தார். &amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 28px;"&gt;ஆதி சங்கரரின் "விவேக சூடாமணி" யை உரை வடிவில் ரமணர் தந்தது விருபாக்ஷா குகை நாட்களில் தான்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 28px;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 28px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;விருபாக்ஷா குகை நாட்களில், அவருக்கான உணவு, வெளியே வீடுகளில் பெறப்படும்.. கொண்டு வந்ததை, கலந்து அப்படியே கொதிக்க வைத்து உள்ளவர் அனைவர்க்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.. சில நாள் உப்புடன். சில நாள் அதுவும் இராது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 28px;"&gt;1916&amp;nbsp;முதல்&amp;nbsp;1922&amp;nbsp;வரை&amp;nbsp;கந்த&amp;nbsp;ஆஷ்ரமத்தில் வாசம்.. தண்ணீர் பிரச்சனைக்காக இங்கே இடம் மாறி வந்தார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/TR8hn9jo-NI/AAAAAAAAAM8/LB0kxmwDovM/s1600/alaga.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/TR8hn9jo-NI/AAAAAAAAAM8/LB0kxmwDovM/s1600/alaga.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 28px;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 28px;"&gt;1922 மே, பத்தொன்பதாம் நாள், ரமணர் அவரின் தாய் அழகம்மாளுக்கு முக்தியை தந்த நாள். &amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&amp;nbsp;&amp;nbsp;காலையில் அவரது தாய் அருகில் சென்றவர், இரவு எட்டு மணிக்கு பிறப்பு இறப்பு அற்ற முக்தியை கொடுத்தார். &amp;nbsp;அவரின் வலது கரம் தாயின் இதயத்திலும், இடது கரம் தலையிலும் இருந்தது. &amp;nbsp;தாயின் இதயத்துக்கு, மனம் முழுதுமாய் இடம் மாறியது..&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;அதன் பின் அவரது வாசம் தற்போதைய ரமண ஆசிரமம். &amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;ரமண ஆசிரமத்தில் உள்ளவர் அனைவர்க்கும் ஒரே மாதிரியான மதிய உணவு வழங்கப்படும்.. அவர்களோடு ரமணரும் அமர்ந்து உணவை உட்கொள்வார் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;அணில், மயில், குரங்குகள், மான்(வள்ளி) , மாடு(லக்ஷ்மி) இவை ரமணர் பிரியத்தோடு பராமரித்து போற்றியவை. லக்ஷ்மிக்கும், வள்ளிக்கும் ரமணர் முக்தியை தந்தார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;பால் ப்ரூடன், மவ்ரிஸ் ப்ரிட்மான்(Maurice&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;Frydman )&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;, சோமர்செட் மாம்(நோபல் பரிசு பெற்றவர்), மெர்சிடஸ் டி அகஸ்ட - சில மேற்கத்திய சீடர்கள் .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;நரசிம்ம சுவாமி எழுதிய "self &amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;realization&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&amp;nbsp;" &amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;பால் ப்ரூடனின் "search in secret India " ரமணரின் வாழ்வை பற்றி வெளி உலகுக்கு கொண்டு சென்ற முதல் புத்தகங்கள்..&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/TR8htIDyD_I/AAAAAAAAANA/GrhDvvc-6rY/s1600/ramana1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/TR8htIDyD_I/AAAAAAAAANA/GrhDvvc-6rY/s1600/ramana1.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;மைசூர் மகாராஜா ரமணரை காண வந்தார். அவர்களின் சந்திப்பு மௌனத்திலே கழிந்தது.. அதை குறிப்பிட்ட ரமணர், அவருடன் பேச அவசியம் இல்லை அவரது ஆத்மா உயர் நிலையில் இருந்தது.. பார்வை பரிமாற்றமே போதுமானதாய் இருந்தது என்றார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;ஏப்ரல் பதினான்கு, 1950௦ ரமணர் மகா சமாதி அடைந்த நாள். அவரது பேரொளி அருணாசல இறைவனுடன்&amp;nbsp;கலந்த தருணம். &amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;"நீ உன் அறிவை, ஒருமையுடன் இதயத்தில் குவிப்பாயாக. அந்த இடமே ஆத்மா அமரும் இடம். இறைவனே அனைத்தையும் வலி நடத்துபவர்.&amp;nbsp; இறைவனே பிரபஞ்சத்தின் கடந்த காலம் எதிர்காலம் இவற்றை கட்டுபடுத்துபவர். அவரை நம்புங்கள்".&amp;nbsp;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;"உன்னிடம் "நான்" என்கிற எண்ணம் இல்லை என்றால் உனக்கு வேறு எண்ணம் தோன்றாது.. அப்படி எண்ணம் தோன்றினால் எங்கிருந்து அந்த எண்ணம் தோன்றுகின்றது என்பதை கண்டறி. அப்படி உள் முக பயணத்தில் ஒருவர் இதயத்தையும் மனத்தையும் அதன் மூலத்தையும் தொட்டால் அவர் இந்த பிரபஞ்சத்தின் கடவுள்"..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;"நான் உடலாய் இருந்தால் மட்டுமே காலத்தாலும், இடத்தாலும் கட்டு படுத்தே படுவேன். நான் எங்கும் நிறைந்தவன்.. நான் காலங்களை கடந்தவன்"..&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"நான் எங்கும் போய் விட வில்லை இங்குதான் இருக்கிறேன். வருத்தம் வேண்டாம்&amp;nbsp;"..&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இவை ரமணர் உதிர்த்தவை..&lt;br /&gt;&lt;br /&gt;"அருணாச்சல சிவ, அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா.. &amp;nbsp;"&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 28px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-198582250092830374?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/198582250092830374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/198582250092830374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/198582250092830374'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2011/01/blog-post.html' title='ரமண மகரிஷி - நினைவுகள்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TR8heinKuyI/AAAAAAAAAM4/qIL8_pdf1BY/s72-c/pic1.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-7265249145949635652</id><published>2010-12-31T19:36:00.000+05:30</published><updated>2010-12-31T19:36:49.449+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இனிய சொல்'/><title type='text'>இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TR3jbuBFyKI/AAAAAAAAAM0/39VF8s9bqRw/s1600/pic.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="310" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TR3jbuBFyKI/AAAAAAAAAM0/39VF8s9bqRw/s320/pic.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;பதிவுலகில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாழ்க்கை நதியில் இன்னொரு பயணம். நிறைய புத்துணர்வோடு ஆரம்பிக்கட்டும்..&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வரும் ஆண்டு அனைவர் வாழ்விலும் வளமையை கொணரட்டும்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-7265249145949635652?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/7265249145949635652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7265249145949635652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7265249145949635652'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/12/blog-post.html' title='இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TR3jbuBFyKI/AAAAAAAAAM0/39VF8s9bqRw/s72-c/pic.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-3839622855370370492</id><published>2010-10-31T17:59:00.000+05:30</published><updated>2010-10-31T18:21:53.806+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>திரும்பி பார்க்கிறேன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TM1krae7-AI/AAAAAAAAAMo/nK5Lt9-QDds/s1600/kids_test.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="216" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TM1krae7-AI/AAAAAAAAAMo/nK5Lt9-QDds/s320/kids_test.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;திருமணம், அதற்கு பின்னான இடைவெளியில் வெகு நாட்கள் வரை பதிவுலகம் பக்கம்  ஒதுங்க முடியவில்லை. இதோ சற்றே கிடைத்த இடைவெளியில் சில எண்ணங்களை  பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றேன். திருமணம் - வாழ்வில் அறிய திருப்பு  முனையாய் இருந்தது.&amp;nbsp; பால்யம் முதல் இது நாள் வரையில் நிறைய மனிதர்களை  கடந்து போகின்றோம். சிலரை வாழ்வின் நதி எங்கும் ஞாபகத்தில்  வைத்திருக்கிறோம். சிலர் ரயில் பயண பயணியாய், மறந்தும் மறைந்தும்  போகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;திருமண அழைப்பிதல் தரும் பொருட்டு, நிறைய நண்பர்களை, என் ஆசிரிய  பெருந்தகைகளை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். அந்த வகையில், அந்த  நிமிடங்கள் தித்திபானவையே. நிறைய மனிதர்களின் மனங்களில் இருந்து நான் மறைந்து போயிருந்தேன்.  ஆசிரியர்களில் பலருக்கு என்னை அடையாளம் தெரிவதில் பிரச்சனை இருந்தது.  அவர்களுடன் கடந்த நாள் நிகழ்வுகளை சொல்லி என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.&amp;nbsp;  வருஷத்தில் எப்படியும் இருநூறு புதிய முகங்களை சந்திப்பவர்கள் அவர்கள்  இல்லையா.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பே என் மன&amp;nbsp; கண்ணில் நிறைய மனிதர்களை  சந்திக்க எண்ணி இருந்தேன். வாழ்க்கை கொடுக்கும் கால இடைவெளியில், அது தரும்  கிடிக்கி பிடியில் சிலரை சந்தித்து அளாவவும், நட்பை புதுப்பிக்கும்  வாய்ப்பும் பெற்றேன்.&amp;nbsp; நிறைய நண்பர்களுக்கு, அழைப்பிதழை மின்னஞ்சல்  செய்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சிலர் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆம்.. அவரவர்க்கு அவரவர்  வாழ்க்கை சூழல்கள்.. அவரவர் ஓட்டங்கள்.. ஆனால் அதில் சிலர் வரவு  அபூர்வமாய் அமைந்தது. மொத்தத்தில் நிகழ்வுகள் கலவையாய் எண்ணங்களை தந்து  சென்றன. எனக்கு அகரம் கற்பித்த ஆசிரியரை அன்று சந்திக்கும் வாய்ப்பை  பெற்றேன். தன் முதிய வயதில், நடுங்கும் கரங்களோடு என் கரங்களை பற்றி தன்  அன்பையும் நட்பையும் பகிர்ந்து கொண்டார், &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/TM1kfaBtPlI/AAAAAAAAAMk/jK9llA2OTY8/s1600/vadiv.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/TM1kfaBtPlI/AAAAAAAAAMk/jK9llA2OTY8/s1600/vadiv.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மிக முக்கியமாய் புகைப்படம் எடுத்து கொண்ட நிமிடங்கள்.. இன்னும் பல  வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாதவை.. சார்.. நீங்க.. கண்ணை மூடாதீங்க.. கண்  சுருங்குது பாருங்க.. சார் கொஞ்சம் சிரிங்க.. இன்னும் எனக்கு புரியவே  இல்லை.. எப்படி சார் சிரிச்சுட்டே கண்ணை சுருக்காமல் பார்ப்பது.. ஒரு சமயம்  சிரித்த பொழுது, அருகே இருந்து வந்த கமன்ட்.. "கண்ணு சுருங்குது பாரு" ..  என்பதே.. இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழி பிதுங்கி பல நிமிடம்  நின்றேன்.. இப்படியே போனால் சந்திரமுகியில் வரும் வடிவேலின் ராஜ பார்வை  கிட்டும் என பயந்து போனேன்.. என் செய்ய.. மணம் முடித்த மண மக்களை கேட்டு  பாருங்கள்.. அது தனி இம்சையே..&amp;nbsp; அவர்கள் புகைப்படம் எடுத்து கொண்ட கதையை  ஒரு மெகா நாவலாய் போட முடியும் என்பது என் நம்பிக்கை.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வு நதியை திரும்பி பார்க்கும் பொழுது கண்கள் ஓரம் நிறைய கணங்கள் கடந்து  போனது தெரிந்தது. பால்யத்தில் விரல் பிடித்து நடந்த மனிதர்களில் நிறைய  பேர் இந்த நிமிடங்களை பகிர்ந்து கொள்ள என்னுடன் இல்லை. நிறைய மனிதர்களின்  வழிகாட்டுதலில், அவர்களின் குட்டுகளில் இந்த நிமிட மனிதனை உருவாக்கி  உள்ளது. அவர்களின் அத்தனை பார்வைக்கும், என் நன்றிகள். வாழ்வில் அனைத்தும்  உள்வாங்கி முன் செல்ல பழகி உள்ளேன். கடந்த நாட்கள் நிறைய சறுக்கல்களும்  துரத்தலும் நிறைந்ததே.. என் வரையில் கடந்த போன நாட்கள் இல்லை எனில் இன்றைய  நான் இல்லை. கடந்து போன அத்துணை மனிதர்கட்கும் மரியாதைக்கு உரியவர்களே. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை நதி இன்னும் ஆரவாரத்தோடு பயணிக்கிறது. உடன் பயணிக்கும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TM1k1CZbvwI/AAAAAAAAAMs/El-sK6aqygw/s1600/tech_image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TM1k1CZbvwI/AAAAAAAAAMs/El-sK6aqygw/s320/tech_image.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-3839622855370370492?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/3839622855370370492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/3839622855370370492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/3839622855370370492'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/10/blog-post.html' title='திரும்பி பார்க்கிறேன்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/TM1krae7-AI/AAAAAAAAAMo/nK5Lt9-QDds/s72-c/kids_test.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-4536997438001443972</id><published>2010-06-13T20:01:00.000+05:30</published><updated>2010-06-19T20:49:46.774+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு உலகம்'/><title type='text'>சுஜாதா அவர்களின் " பிரிவோம் சந்திப்போம்"</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TBzfwJJiLVI/AAAAAAAAAME/A2ABzyW2eCQ/s1600/sujatha.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TBzfwJJiLVI/AAAAAAAAAME/A2ABzyW2eCQ/s320/sujatha.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுஜாதா அவர்களின் எழுத்து, தொண்ணூறுகளின் மத்தியில் அறிமுகமானது. அவரது புத்தகங்களை படித்த தருணங்களில் அவரின் முகம் அறிந்தவன் இல்லை நான். பின் அவரின் ஜீனோம் பார்க்க கிடைத்தது. சுஜாதா அவர்களை, வெகு ஜன பத்திரிகைகளில் படித்து வந்த நான், அவரின் எழுத்தை சமீபத்தில் வாசித்தேன். நிறைய பேர் அவரின் "பிரிவோம் சந்திப்போம்" நாவலை புகழ்ந்ததை கேட்டு, ஏதாவது ஒரு நாள் படிக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டேன். சில புத்தகங்கள், ஏதோ ஒரு மழை நாட்களுக்காய், புத்துரு மாறாமல், தவம் இருக்கின்றன. அப்படி ஒரு மழை நாளும், இரவும், சுவாசம் நிரப்பும் குளிரும் அந்த நிமிடங்களை அருமையாக்குகின்றன. புத்தகத்தை படித்த நிமிடங்களை விட, அதை அசை போடும் நிமிடங்கள் தித்திப்பானவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/TBzf3C84hqI/AAAAAAAAAMM/56uE6PHlu7I/s1600/my_test1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/TBzf3C84hqI/AAAAAAAAAMM/56uE6PHlu7I/s320/my_test1.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எண்பதுகளில் துவக்கத்தில், இந்த நாவலை எழுதி இருக்கிறார். ஏதோ நேற்று எழுதியது போல் அப்படி ஒரு வசீகரம் அதன் பக்கங்களில். முதல் பாகத்தை முதலில் படித்து, சற்றே இடைவெளி விட்டு, இரண்டாவது பாகத்தை படிக்க எடுத்தேன். அவரும் விகடனில், முதல் பாகத்தை முடித்து, சற்றே இடைவெளி தந்து இரண்டாவது பாகத்தை தந்திருக்கிறார். இந்த புத்தகத்தை பற்றி சொன்னால், "படித்தேன்; ஒவ்வொரு பக்கமும் ஒரு படி தேன்!" என தயங்காமல் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் இந்த புத்தகத்தை கொண்டு "ஆனந்த தாண்டவம்" திரைப்படம் வந்தது. இந்த திரைப்படத்தின் இறுதி பகுதியை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. " கனா&amp;nbsp;காண்கிறேன்!&amp;nbsp;கனா காண்கிறேன்!&amp;nbsp;கண்ணா.. &amp;nbsp;" பாடல் இன்னும் செவியில் முட்டுகின்றது. திரைப்படத்தை கண்டாலும், எழுத்தின் சுவாரஸ்யம்&amp;nbsp;தனி தான்.முதல் பாகத்தை எடுத்த பின், புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. அவ்வளவு வசீகர ஒழுங்கு அவரது எழுத்தில். சுவாரஷ்யமான எழுத்து, விறுவிறுப்பான&amp;nbsp;நடை என அவரது ரசிகர்கள்&amp;nbsp;ஏன் கொண்டாடுகின்றனர் என காரணம் புரிந்தது.&amp;nbsp;முதல் பாகத்தை நான்கு நாட்களில் படித்து முடித்தேன்.&amp;nbsp;இதில் மிக மிக சுவாரஷ்யம்,&amp;nbsp;ரகுபதி&amp;nbsp;கதாபாத்தி&lt;wbr&gt;&lt;/wbr&gt;ரத்தின்&amp;nbsp;அப்பா..&amp;nbsp;&amp;nbsp;இது ஏதோ சுஜாதாவே&amp;nbsp;அதற்கு&amp;nbsp; பின் நின்று பேசுகிறார் என தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பாபநாசத்தில் துவங்குகிற கதை, சென்னையில் வலம் வந்து, அமெரிக்க நகரங்களில் முடிகின்றது. வாழ்வில் இதுவும் கடந்து போகும் என புரிய வைக்கின்றது கதை களம். பாபநாசத்தில் துவங்குகின்ற கதை எதோ நம்மை பாபநாசத்தை தரிசித்த அனுபவத்தை அளிக்கின்றது. ரகுபதி வெளிப்படுத்தும் தவிப்புகள், கோபங்கள், மகிழ்ச்சி நம்மையும் தொற்றி கொள்கின்றது. சாதாரணமாய் வாழ்வை&amp;nbsp;எதிகொள்ளும் மனிதனின் மேல் சமூகம் பதிக்கும்&amp;nbsp; பிம்பங்கள் சற்றே&amp;nbsp;அதிகம். சமூகமே ஒரு மனிதனிக்கு முத்திரை குத்தவும் செய்கின்றது. சமூகம் தானாய் சித்தரித்த உருவத்தில், ஒரு இளைஞன் படும் அவதி நம்மையும் நிஜம் தானே என சொல்ல வைக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ரகுபதி எடுக்கும் தவறான முடிவுகள் இருபதுகளில் நாமும் அப்படி தான் இருந்தோம், அப்படி தான் முடிவெடுத்து இருந்தோம் என சொல்ல முடிகின்றது. அவன் அடையும் தடுமாற்றங்கள், ஏமாற்றங்கள் நம்மையும் பதறவும் பரிதவிக்கவும் செய்கின்றன. வாழ்வில் எதிர்படும்&amp;nbsp;காதலும் அதை எதிகொள்ளும் பக்குவமும் ஒரு இளைஞனின் வாழ்க்கை&amp;nbsp;போக்கை எப்படி மாற்றுகின்றன என சொல்கிறது கதை. கதையில் இன்னொரு சுவாரஷ்யம்&amp;nbsp;ரகுபதி பொறியியல் மாணவனாய் உருவகப்படுத்தப்பட்டு&amp;nbsp; உள்ள விதம். அட சுஜாதாவும் அப்படி தானே! ஒரு பொறியியல் பட்டதாரி என ஞாபகம் வந்தது.அட அதே எலக்ட்ரானிக்ஸ்! &amp;nbsp;அவரின் மன ஓட்டம் அப்படியே! அவரை அவரது நண்பர்களும், "வாடா! எஞ்சினியர்! " என வாஞ்சையோடு அழைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;முதல் பாதியில் ரகுபதி காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயல்வதும் அவனது தந்தை ஆற்றுபடுத்தி அவனின் குறிக்கோளை ஞாபகம் செய்வதும் கதை போக்கை மாற்றுகின்றன. அவனது தந்தை சமூகம் குத்தும் முத்திரைக்கு அப்பாற்பட்டவராய், அரிய தைர்யத்தோடு முன்னெடுத்து செல்கிறார்.&amp;nbsp;&amp;nbsp;வாழ்கையில் ஒவ்வொரு மனிதனும் எண்ணற்ற திருப்பங்களை சந்திக்கின்றான். ஒரு சில அவனது வாழ்வின் போக்கையே புரட்டி போட்டு விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இராண்டாவது பாகம் அமெரிக்காவில் பயணப்படுகின்றது. அன்றைய அமெரிக்க மக்களின் பழக்க வழக்கம், சமூகம் கொடுக்கின்ற போலி அடையாளம் இவற்றை&amp;nbsp; சுஜாதா நையாண்டி செய்ய தவறவில்லை. " ராதா அமெரிக்க வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்தி விட்டான். நீ இன்னமும் இந்தியனாய் இருக்கிறாய். படித்து முடித்துவிட்டு இந்தியா போய் சேரும் வேலையை&amp;nbsp; பார்!" &amp;nbsp;என அறிவுறுத்தும் இடங்கள் அருமை. அன்றைய அமெரிக்க நகரங்கள், சூதாட்ட பொழுதுபோக்குகள், அன்றைய நாள் "பேசிக்" மென்பொருள், எதோ பழைய நாட்களை கண்முன் நிறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ரகுபதியின் "மேலாண்மை படிப்பு!" இன்றைய கல்விமுறை, மேற்கத்திய கல்விமுறையை ஒரு கை பார்க்கின்றது. அடுத்த கதா பாத்திரம் மதுமிதா! முடிவெடுக்க எத்தனிக்காத வாழ்க்கை தருணம், அடுத்தவர் எடுத்த முடிவில் தன்னை, தன வாழ்வை&amp;nbsp;ஒப்பு கொடுத்த தருணங்கள், பின் வாழ்வில் வெகுதூரம் வந்தபின் எடுக்கும் உடனடி முடிவுகள் என அதிர்ச்சியை தருகின்றன. வெகுளி தனம் அப்படி ஒன்றும் நல்லதில்லை என சொல்கின்றது அந்த மது கதா&amp;nbsp;பாத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அருமையான பாத்திரம் நிச்சயம் "ரத்னா" கதா பாத்திரம். ஒரு ரத்தினமாகவே கதையில் ஜொலிக்க செய்கின்றாள். இந்திய கலாசாரத்தின் மேல் கொள்ளும் ஈடுபாடு, ரகுபதியை யதார்த்ததோடு புரிந்துகொள்ளும் திறன் என அவளின் உலகம் வேறு மாதிரியாய் வளர்கின்றது.&amp;nbsp;.&lt;br /&gt;நிச்சயதார்த்தம் நடக்கின்ற தருணத்திலும், அவளது பிறழாத வாழ்க்கை யதார்த்தம், வாழ்வை பற்றிய நடை முறை உண்மை பொட்டில் அறைகின்றது. அப்பா உங்களை, வீடியோவில் "தங்கையின் நாட்டியம் பார்க்க வைக்க போகின்றார்" என அவள் கொடுக்கும் முன் ஜாக்கிரதை நம்மில் நிறைய பேரை ஞாபகத்திற்கு கொண்டு வருகின்றன. நாமும் வீட்டுக்கு வரும் விருந்தினர் கைகளில் கல்யாண ஆல்பத்தை தந்து அதில் உள்ளவர் இன்னார்&amp;nbsp;என சொல்லி அவர் எதற்கு வந்தார் என்பதை மறக்க வைக்கின்றோம். முடித்தால் அவர் பார்த்து முடிக்கும் வரை காபி கூட கைக்கு வராது.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/TBzf_ZRfqKI/AAAAAAAAAMU/PJJwXiJpf6E/s1600/sujatha_full.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/TBzf_ZRfqKI/AAAAAAAAAMU/PJJwXiJpf6E/s320/sujatha_full.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;என்றென்றைக்கும் சுஜாதா ராஜ்ஜியம், தொடரும்., அவரது எழுத்து இன்னும் நிறைய பேரை சென்று சேரட்டும். வாழ்வை நேசிக்கவும், மனிதரை அற்புதமாய் புரிந்துகொள்ளவும் உதவும் புத்தகம் எனக்கு "பிரிவோம் சந்திப்போம்" வகையில் வந்தது. காதலில் தோல்வி கொள்ளும் இதயங்களை ஆற்றுபடுத்தும் அற்புதமான களஞ்சியம். அவரின் அற்புதமான நடைக்கு, கதை சொல்லும் திறனுக்கு ஒரு ராயல் சல்யூட். அவரின் நினைவுகளுக்கு இனிய பூங்கொத்து.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;. &amp;nbsp; &amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-4536997438001443972?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/4536997438001443972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/4536997438001443972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/4536997438001443972'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/06/blog-post.html' title='சுஜாதா அவர்களின் &quot; பிரிவோம் சந்திப்போம்&quot;'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TBzfwJJiLVI/AAAAAAAAAME/A2ABzyW2eCQ/s72-c/sujatha.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-2925452022875874443</id><published>2010-05-30T18:25:00.000+05:30</published><updated>2010-05-30T18:33:05.767+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>வாய் விட்டு சிரிக்க</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TAJg7Lugf8I/AAAAAAAAAL8/zYqlk9Xk7wI/s1600/test_image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TAJg7Lugf8I/AAAAAAAAAL8/zYqlk9Xk7wI/s320/test_image.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் நாம் யோசிக்க எண்ணாத கோணங்களில் நிறையவே பயணப்படுகின்றனர்.&amp;nbsp; அவர்களின் உலகை எட்டி பார்த்த பொழுது.. டேய்! இது எல்லாம் கண்ணாடி ஜாடி, தொட்டு விடாதே! எல்லாம் ஒடஞ்சிடும். இது நம் அக்கறை; அறிவுரை; அடுத்த பத்தாவது நிமிடம் கண்ணாடி ஜாடி நிச்சயம் சுக்கலாய் உடைந்திருக்கும். இன்னும் சில பையன்கள் உள்ளனர். கண்ணாடி&amp;nbsp;பாட்டில் இருந்தால், போகிற போக்கில் ஒரு தள்ளு. அது உடைந்தால் எப்படி இருக்கும் என பார்க்க வேண்டாமா? யாராவது செயல் முறை விளக்கம் கொடுத்தால் தானே? நண்பர் ஒருவர் தான் சந்தித்த சம்பவத்தை விவரித்து இருந்தார். அவரது குடும்பம் முழுதும் ஒரு வாரம் மூணார் போய் விட்டு வந்து இருந்தனர். வரும் பொழுது, அங்கிருந்தே ஐந்து&amp;nbsp; கிலோ வரை தேயிலை தூள் வாங்கி வந்திருந்தனர். ஊருக்க வந்த ஒரு சில நாளில், அவர் வீட்டு வாண்டு, தன் நண்பர்களை அழைத்து, அந்த ஐந்து கிலோ டப்பாவை கீழே&amp;nbsp; கவிழ்த்து, இதோ பாருங்கள்! இது தேயிலை. இதை நாங்கள் மூணாறில் இருந்து வாங்கி வந்தோம் என விளக்கம் கொடுத்து கொண்டிருந்தான். அவனது கை நிறைய தேயிலையை அலைந்ததும், தரை நிறைய மண்ணாய் இருந்ததும் வேறு விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொகுப்பு என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது. &lt;br /&gt;அது ஒரு காலை நேரம். அந்த சமயம் சிறுவன் பாபி, சமையலறையை எட்டி பார்கிறான். அவனது அம்மா மதிய சமையலுக்காக, மும்முரமாய்&amp;nbsp;வேலை செய்து கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவனது பிறந்த நாள் வர போகின்றது. தனக்கு என்ன வேண்டும் என்பதை இப்பொழுதே சொல்லி உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் என்பது அவனது அவா. பாபி அவன் அம்மாவை நெருங்கி, அம்மா எனக்கு என் பிறந்த நாளுக்காய் ஒரு பைக் வாங்கி தா என்கிறான்.&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;சிறுவன் பாபி நிறையவே குறும்புகள் செய்வபன். பள்ளியிலும் சரி,&amp;nbsp; வீட்டிலும் சரி, அவனது வால்தனம்?! சற்றே அதிகம். பாபியை நோக்கி திரும்பிய அவன் அம்மா.. நீ நிஜமாய், பைக்கை பெற அருகதை உள்ளவனா? யோசித்து பார் என கேட்டார்.. பாபி தனக்குள் அந்த தகுதி இருப்பதாகவே நினைத்தான். அவனது அம்மா, அவனது கடந்த ஒரு வருட செயல்களை நினைவுக்கு கொணர முயன்றார். அவர் பாபியிடம் நீ உன் அறைக்கு சென்று, சென்ற ஒரு வருடத்தில் எப்படி நடந்து கொண்டாய் என யோசித்து பார் என சொன்னார். மேலும் அதன் பின், நீ எவ்வளவு தூரம் தகுதியானவன் என்பதை சொல்லி கிருஷ்ண பகவானுக்கு கடிதம் எழுது என்றார். தன் அறைக்கு வந்த பாபி கிருஷ்ணனுக்கு கடிதம் எழுத அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடிதம் 1 &lt;br /&gt;அன்புடைய கிருஷ்ணா,&lt;br /&gt;நான் இந்த வருடம் நிறையவே,&amp;nbsp; நல்ல பையனாக இருந்தேன். நான் எனது பிறந்த நாளுக்காய், ஒரு பைக்கை எதிபார்க்கிறேன். அதன் நிறம் சிவப்பாய் இருக்கட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;உன் நண்பன்,&lt;br /&gt;பாபி. &lt;br /&gt;&lt;br /&gt;பாபிக்கு தெரிந்த வரையில் தான் நல்ல பையனாய் இந்த வருடம் இருக்கவில்லை. ஆகவே இந்த கடிதத்தை கிழித்து விட்டு இன்னொரு கடிதம் எழுத ஆரம்பித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;கடிதம் 2 &lt;br /&gt;அன்புடைய கிருஷ்ணா,&lt;br /&gt;இது உன் நண்பன் பாபி. நான் இந்த வருடம் நல்ல பையனாய் இருந்தேன். நான் சிவப்பு நிற பைக்கை பெற ஆவலாய் உள்ளேன். நன்றி,&lt;br /&gt;&lt;br /&gt;நட்புடன்,&lt;br /&gt;பாபி. &lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின் பாபி யோசித்தான். தான் சொன்னது பொய்யே. அதனால் அந்த கடிதத்தை கிழித்து விட்டு இன்னொரு கடிதம் எழுத துவங்கினான். &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;கடிதம் 3 &lt;br /&gt;அன்புடைய கிருஷ்ணா,&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்த வருடம் பரவாயில்லை ரகத்தில் இருந்தேன். இருப்பினும்&amp;nbsp;எனக்கு ஒரு பைக் வேண்டும். &lt;br /&gt;பாபி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கடிதத்தையும் இறைவனுக்கு அனுப்ப முடியாது என பாபிக்கு தெரியும். ஆகவே அதையும் கிழித்து விட்டு நான்காவது கடிதத்துக்கு தாவினான். &lt;br /&gt;&lt;br /&gt;கடிதம் 4 &lt;br /&gt;கிருஷ்ணா,&lt;br /&gt;எனக்கு தெரியும்! நான் நல்ல பையனாய் இந்த வருடம் இருக்கவில்லை. நான் அதற்காக வருத்தபடுகிறேன். நான் இனி நல்ல பையனாய் இருப்பேன். ஆகவே எனக்கு பைக்கை தயவுகூர்ந்து&amp;nbsp; அனுப்பி வை.&amp;nbsp; நன்றி. &lt;br /&gt;பாபி. &lt;br /&gt;&lt;br /&gt;பாபி அறிந்தவரை இது உண்மையாய் இருப்பினும், இறைவன் தனக்கு பைக்கை அனுப்ப மாட்டான் என எண்ணினான். துக்கம் அவனை ஆட்கொண்டது. அதன் பின், அவனது அம்மாவிடம் சென்று தான் கோயிலுக்கு சென்று வருவதை சொல்லி சென்றான். அந்த நிலையில் அவனது அம்மா தனது எண்ணம் வெற்றி கண்டதாய் எண்ணினார். பாபியின் முகம் வாடி இருந்ததே அதற்க்கு காரணம். அந்த நிலையில் அவனது அம்மா பாபியிடம் மறக்காமல், மதிய உணவுக்கு வருமாறு ஞாபகப்படுத்தினார். கீழே இறங்கி வந்தே பாபி, தன் தெருவில், இறுதி திருப்பத்தில் இருந்த கிருஷ்ணர் கோவிலை சென்றடைந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;கோவிலில் சுற்றும் முற்றும்&amp;nbsp; பார்த்தான். யாரும் இல்லை. அந்த நிலையில் குனிந்து அங்கு இருந்த ராதை சிலையை எடுத்தான். எடுத்தவன், ராதை சிலையை, தன் சட்டை இடைவெளியில் மறைத்து கொண்டான். பின் அங்கிருந்த தன் வீட்டுக்கு ஓட்டம் எடுத்தான். பின் தன் அறைக்கு வந்த அவன் வீட்டு கதவை தாளிட்டான். அதன் பின் ஒரு தாளுடன், கிருஷ்ணனுக்கு&amp;nbsp; கடிதம் எழுத அமர்ந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;கடிதம் 5 &lt;br /&gt;நான் உன் பிரிய காதலியை கடத்திக்கொண்டு வந்து விட்டேன். அவளை மீண்டும் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தால், எனக்கு பைக்கை உடனடியாக அனுப்பி வை!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு,&lt;br /&gt;பாபி.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-2925452022875874443?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/2925452022875874443/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/05/blog-post_892.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/2925452022875874443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/2925452022875874443'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/05/blog-post_892.html' title='வாய் விட்டு சிரிக்க'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TAJg7Lugf8I/AAAAAAAAAL8/zYqlk9Xk7wI/s72-c/test_image.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-1446776139892715045</id><published>2010-05-30T15:27:00.000+05:30</published><updated>2010-05-30T16:13:21.265+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மொபைலும், க்யுபிட் தேவதையின் கையும்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TAI_0zRR03I/AAAAAAAAAL0/ICcsbczQ8Rc/s1600/mob_ki.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TAI_0zRR03I/AAAAAAAAAL0/ICcsbczQ8Rc/s320/mob_ki.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கைபேசியின் உபயோகம் வரமா சாபமா என ஒரு பக்கம் பட்டிமன்றம்&amp;nbsp;நீள்கிறது. நான் கண்ட வரையில் வரமே! பல நேரங்களில், கைபேசியில் வரும் குறுஞ்செய்திகள் அருமையாய், சில சமயம் ஆச்சர்யத்தோடும்[ நிறைய உள்குத்தோடும் ] வருகின்றது.. &amp;nbsp; குறுஞ்செய்தி வந்துள்ளதை உணர்த்தும் அழைப்பு அதை விட அருமை.. "மாமாமா......&amp;nbsp; நீங்க எங்க இருக்கீங்க" வில் துவங்குகிறது அதன் பரிணாமம். "மாமா! மெசேஜ் வந்திருக்கு பாரு.. " - இது ஒரு வகை.&amp;nbsp; அடுத்த வகை சற்றே வித்தியாசமானது.&amp;nbsp; முதலில், பி பி. சி குரலில்..&amp;nbsp; " Excuse me Boss!" வடிவேலு குரலில் சற்றே எரிச்சலுடன்&amp;nbsp; "என்னா ? " ."You have a text message !" திரும்பவும் வடிவேலு.. "அது தான் சொல்லியாச்சு அல்ல! கெளம்பு!"&lt;br /&gt;&lt;br /&gt;குறுஞ்செய்திகள் பல வகை ஒவ்வொன்றும் ஒரு வகை.. ம்ம். ஆகட்டும்! ஆகட்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;b&gt;வேதனை கவிதை&lt;/b&gt;: ஒரு நண்பன் அருகில் இருந்தும் பேச முடியவில்லை.. உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை ! எக்சாம் ஹால்! என்ன கொடுமை சார்? [ எதோ சிவாஜி ரேஞ்சில் பீல்! மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் பிரிந்து விட்டன! சந்தித்த போது பேச முடியவில்லையே!]&lt;/li&gt;&lt;li&gt;திராட்சை பிழியப்பாடாவிடின், நல்ல ஒயின் கிடைப்பதில்லை. மலர்கள், சாறு எடுக்கபடாவிடின், நல்ல வாசனை திரவியம் இல்லை. ஆகவே வாழ்வில், நீங்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டால், வாழ்வு உங்களிடமிருந்து அற்புதமான மனிதனை வெளி கொணர்கிறது என அர்த்தம். &lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;&amp;nbsp;ஒரு குடை, மழையை தடுத்து நிறுத்தாது,. ஆனால், மழையிலும், நாம் தொடர்ந்து நிற்கவும் பயணப்படவும் முடியும். அது போலவே, தன்னம்பிக்கை வெற்றியை தருவதில்லை. ஆனால், எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ளும் வல்லமையை தருகிறது. &lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வாழ்க்கை நாம் எண்ணுகிற திசையில் எல்லாம், திரும்புவதில்லை. ஆனால் நம்மால், நாம் எண்ணுகின்ற&amp;nbsp; வகையில்&amp;nbsp; சிறப்பாய் வாழ முடியும். நம் வாழ்வை நறுக்கு தெரித்தது போல், மிக சரியாய் வாழ முடியா விடினும் அந்த இடத்தை,&amp;nbsp; அர்த்தம் நிறைந்த நிமிடங்களால் இட்டு நிரப்ப முடியும்! ஒவ்வொரு நிகழ்வையும் அர்த்தம் நிறைந்ததாய் மாற்ற முடியும்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;வாழ்கையில், நிறைய தருணங்களில், நமக்கான அனைத்து கதவுகளும் அடைபட்டு விட்டதாய் எண்ணுகிறோம். அப்படி ஒரு சமயத்தில், நாம் ஒரு விஷயத்தை&amp;nbsp; நினைவில் கொள்வோம். அடைபட்ட கதவுகள் பூட்ட்டப்படாமல் இருக்கும். &lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;நீ இப்பொழுது ஓய்வாய் உள்ளாயா? உன்னோடு சில நிமிடம் மனம் விட்டு பேச வேண்டும் நேரம் கிடைத்தால் என்னை அழை. அதற்க்கு பின் &amp;nbsp; இரண்டு வரிகள் விட்டு.. "ஒன்றுமில்லை நாளை, அரபிக்கடல் விலைக்கு வருகிறது.!&amp;nbsp; நாம வாங்கி போடலாமா? "&lt;/li&gt;&lt;li&gt;அமைதி பூத்த உதடுகள், நிறைய தருணங்களில் பிரச்சனைகளை தவிர்க்க உதவும். ஆனால் புன்னகை&amp;nbsp;பூக்கும் உதடுகள், நிறைய பிரச்சனைகளை தீர்க்க உதவும். ஆகவே உன் முகம் எப்பொழுதும் புன்னகையால் நிரம்பட்டும்! &lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வாழ்விடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதே! எதிர்பார்ப்புகள் மன வருத்தத்தை கொணர்பவை. எதிபார்ப்புகள் இல்லை என்றால், ஒவ்வொரு நிமிடமும், ஆச்சர்யமானதே!. ஆச்சர்யம், நிறைய மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும். &lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;ஒவ்வொரு இதயமும், தன்னுடன் நிறையவே&amp;nbsp; வலியை சுமந்து செல்கின்றது. அதில் ஒரே வித்தியாசம்,&amp;nbsp; ஒரு சிலர் அதை தன் கண்களில் மறைக்க முயல்கின்றனர். சிலர், புன்னகையால் கடக்க முயல்கின்றனர். &lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;ஒரு முடியக்கூடிய வேலையை உங்களால் செய்து முடிக்க முடிந்தால், அது உங்கள் திறமை. ஒரு முடிக்க முடியாத பணியை, நீங்கள் முயன்று முடிக்க முன் வந்தால் அது உங்கள் தன்னம்பிக்கை. - பிடல் காஸ்ட்ரோ &lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;இந்த குறுஞ்செய்திகள் இரவு முழுதும் வந்து நம்மை தொல்லை தருவது இன்னொரு விஷயம். அப்படி ஒரு நாள், நான் அறைக்கு வந்த பொழுது அறை நண்பர், இன்னொரு புதிய மனிதரை அறிமுகம் செய்வித்தார். அதன் பின் அவர்கள் உறங்க இன்னொரு அறைக்கு சென்றனர்&amp;nbsp;&amp;nbsp; அப்பொழுது எனக்கு தெரியவில்லை. ஒரு குட்டி சாத்தானையும் விட்டு செல்கின்றனர் என... அதன் பின் அவரது கை பேசியில் தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு நிமிடமும், "மாமா மெசேஜ்&amp;nbsp; வந்திருக்கு பாரு ! " என ஆரம்பித்தால் எப்படி இருக்கும். ஒரு வழியாய் அப்படி இப்படி என அந்த கைபேசியை முயன்று மௌனமாக்கினேன். இதற்கு எல்லாம் சிகரம் வைத்தது போல் ஒரு நிகழ்ச்சி காலையில் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி குளிரில், இழுத்து போர்த்தி உறங்கி கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சி கைபேசி மூலம் காத்திருந்தது . அவரது கை பேசி, காலை நாலரை மணி&amp;nbsp; அளவில், உச்ச ஸ்தாயியில், " வண்டியிலே மாமன் பொண்ணு! ஓட்டுறவன் செல்ல கண்ணு!&amp;nbsp; " என ஆரம்பித்தது. அதன் பின், அவர்&amp;nbsp; சாவகாசமாய் வந்து அதை நிறுத்தியது தனி கதை. போகும் பொழுது, நம் நண்பர் ரொம்ப அப்சட் ஆயிட்டாரு போல என, அறை நண்பரிடம் சொல்லி போனார். நானும் இல்ல அய்யா! இல்ல! ராத்திரியிலே ஒரு சுத்தியல் கெடைக்காம போயிருச்சு என சொல்லி கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் என் அறை நண்பர் கதையை, ஒரு நாள் ஆரம்பித்தார். நம் விருந்தினர் ஒரு நாள், ஒரு எண்ணிற்கு தொடர்பு கொள்கையில், அது வேறொரு எண்ணிற்கு போய் விட்டது. அது தான் துவக்கம். அந்த எண், இன்னொரு ஊரில் இருந்த முகம் தெரியாத பெண்ணுடையது. சாதாரணமாய் பேச ஆரம்பித்த நட்பு, இறுதியில் நிறைய இறுகி போனது. இந்த பையன், நான் பார்ப்பதற்கு சாயிப் அலி கான் மாதிரி இருப்பேன் என சொல்ல, அந்த அம்மிணியும், நான், தீபிகா படுகோன் தங்கச்சி போல் இருப்பேன்[ பிரகாஷ் படுகோனே அவர்களுக்கு ஒரே பொண்ணு தான் என நீங்கள் லாஜிக் சொல்லி, கண்ணை குத்த வராதீர்கள்..&amp;nbsp; ] என சொல்லி இருக்கிறது.&amp;nbsp; லைலா, மஜ்னு, அம்பிகா, அமராவதி, ரோமியோ, ஜூலியட் வரிசையில் இன்னொரு இணை என இருவரும் பெருமை பட்டு கொண்டிருந்தனர். வைரமுத்து வார்த்தைகளில் சொன்னால், ஷெல்லியின், பைரனின் கல்லறை தூக்கத்தை கலைத்திட ஆவலோடு இருந்தனர்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி போன காதல் உற்சவம், ஒரு நாள் இன்னொரு திருப்பத்துக்கு வந்தது. இருவரும் சந்திப்பது என்றும், அந்த பெண் பேருந்து நிலையத்தில் காத்திருப்பது என்றும் முடிவானது. பையனும், முதல் நாள் இரவே பயணப்பட்டு,&amp;nbsp; இருநூறு&amp;nbsp; கிலோமீட்டரை பேருந்தில் கடந்து போய் சேர்ந்து விட்டான். காலை எட்டரை மணிக்கு, பேருந்து நிலையம் வந்தாகி விட்டது. அந்த நிலையில், தன் கை பேசியில், பேச எத்தனிக்கிறான். அந்த நிலையில் அவனுக்கு சற்று தள்ளி ஒரு பெண், சற்றே பரபரப்போடும், கை பேசியை முறைத்தபடியும் இருந்துள்ளது. நண்பன் எதிர்பார்க்காத முற்றிலும் வேறொரு உருவம் எதிரில்....&amp;nbsp; ஊரில் இருந்த எல்லா குல சாமிகளையும் வேண்டி கொண்டு,[ இந்த பெண்ணாய் மட்டும் இருக்க கூடவே கூடாது என&amp;nbsp; ... ] அழைத்து இருக்கிறான். நீங்கள் யூகித்தது சரி தான். அந்த பெண் தான் அது. அட நீங்கள் இங்கே தான் இருந்தீர்களா? என பேச்சு தொடர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின், அந்த ஊரில் இருந்த பெரிய கடையில் சிற்றுண்டி உண்டு, துணிகள் வாங்கி, மதியம் ஒரு திரைப்படம் பார்த்து, ஊரை நன்றாக வளம் வந்து, பிரியா விடை கண்டு திரும்பி இருக்கிறார்கள். அட! அதன் பின் என்ன ஆச்சு!&amp;nbsp; இன்னமும் நட்பு தொடர்கின்றதா? என ஆவல் கொண்டோம்.&amp;nbsp; அந்த பையன் வரும் வழியில், எதிர்பட்ட ஆற்று போக்கில், தன் சிம்மை விட்டெறிந்து இருக்கிறான். இது&amp;nbsp;தான் நடந்திருக்கிறது. இந்த தொடரில், சம்பந்தம் இல்லாமல், மேலே உள்ள,&amp;nbsp; அறை நிகழ்வு, எதற்கு என்கிறீர்களா?&amp;nbsp; இந்த கதையின் மத்திய பகுதியின் ஒரு நாள் தான், நான் சந்தித்ததும், மண்டை&amp;nbsp;காய்ந்ததும்..அட ராத்திரியில் கூட குறுஞ்செய்திகளா! என நீங்கள் ஆச்சர்ய பட கூடும். ஆனால் காதலுக்கு தான் நேரம் காலம் கத்தரிக்காய் எதுவும் இல்லையே!&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-1446776139892715045?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/1446776139892715045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/05/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/1446776139892715045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/1446776139892715045'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/05/blog-post_30.html' title='மொபைலும், க்யுபிட் தேவதையின் கையும்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/TAI_0zRR03I/AAAAAAAAAL0/ICcsbczQ8Rc/s72-c/mob_ki.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-1954976440031200161</id><published>2010-05-21T21:29:00.000+05:30</published><updated>2010-05-30T14:14:47.238+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுராதா ரமணன்'/><title type='text'>தைர்யத்தின் மறு உருவம் - அனு அம்மா</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/S_aumIXB-rI/AAAAAAAAALk/CLR32rFDJzw/s1600/anu_img.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/S_aumIXB-rI/AAAAAAAAALk/CLR32rFDJzw/s320/anu_img.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மிக அதிர்ச்சியாய் இருந்தது. மருத்துவமனைக்கு படையெடுப்பதும், பின் நோய்களில் இருந்து விடுபட்டு அதை அற்புத அனுபவமாய் நகை சுவையோடு சொல்லும் அவர் இன்று இல்லை என்பதை நம்ப மனம் மறுக்கிறது. கண்கள் நீர் சொறிந்தபடி அவரது வாழ்வை, புரட்டுகின்றன. மரணம் ஒரு கருப்பு ஆடு. அது பூச்செடிகளை தின்று விடும் என்பதை மீண்டும் உணர வேண்டி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பொருமுறை மங்கையர் மலர் இதழில், இது நான் கடந்து வந்த பாதை.. என தன வாழ்வையே மற்றவர்களுக்கு ஒளிவு மறைவின்றி படிப்பினையாய் தந்தவர் அவர். கணவனை இழந்ததும், தன குடும்பத்துக்காக உழைத்ததும், ஈடுபாட்டோடு தன்னை பெரும் போராட்டத்துக்கு தயார்படுத்தியதும், அவருக்கே உரித்தானவை. எஸ். வீ. சேகரிடம் ஸ்டில் போட்டோ கிராபி கற்றவர். நேவி ப்ளு சட்டை கண்ணில் தட்டு பட்டால், அது தன் ரமணன் என எண்ணி, அட அவர் தான் போய்விட்டாரே என சமாதானம் கொண்டவர். தனக்கு கஷ்டம் என்றால் தயிர் சாதத்துடன் வீட்டு வாசலில் வந்து நின்ற தன் தாத்தா பாட்டியை அவர் அறிமுகம் செய்ய தவறியதில்லை. அவரது படைப்புகள் மூலம் நம்மை இன்னும் ஆட்கொண்டு வருபவர். நாவல்கள், சிறுகதை, பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளியாய் மிளிர்ந்தவர். நம்பிக்கையும், துணிவும் அவரது படைப்பெங்கும் கிளை விரித்திருக்கும். பெண்களை காட்சி படுத்துவதில் , அக உணர்வுகளை சொல்லி செல்வதில், படித்துறையில் கால் நனைக்கும் குழந்தையின் சிலிர்ப்பை போல் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய குடும்பங்களுக்கு தன் வழிகாட்டுதல் மூலம் ஒளி ஊட்டியவர். அவரின் கடிதங்கள் ஒவ்வொன்றும் அம்மாவின் துணிச்சலை சொல்லி செல்லும். குழப்பங்கள் கூடு கட்டும் எத்தனையோ மனங்களுக்கு இருள் நீக்கி நல்வழிக்கு கொணர்ந்திருக்கிறார். நேற்று விகடன் படித்தபொழுது தான் உணர்ந்தேன், அவர் அற்புதமான இசை விமர்சகர் என.. காமேஸ்வரி அய்யர் என விகடனில் வந்த இசை விமர்சனங்கள் அனு அம்மா அவர்களுடையது என. அவரது சிறுகதைகள், நாவல்கள் நிறைய ஆற்றுபடுத்தி உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;பல வியாதிகள் அவரை தொந்தரவுக்கு உள்ளாகிய பொழுதும், தன் எழுத்து பணியை ஆத்ம திருப்தியாய் செய்தவர். நான் உடம்புக்கு சரி இலாத பொழுது யாராவது என்னை பார்க்க வந்தால் அவர்களை வர வேண்டாம் என சொல்லி விடுவேன். அவர்கள் வந்து நான் கஷ்டப்படுவதை பார்ப்பதை விரும்பவில்லை என தன்வழி விளக்கம் சொன்னவர். தன் புன்னகையை மட்டுமே இறுதி வரைக்கும் தன் அடையாளமாய் விட்டு சென்றுள்ளாரோ? . தன் அர்த்தமுள்ள பக்கங்களை தன் அடையாளமாய் விட்டு சென்றுளார். ஒரு முறை குறிப்பிட்ட பொழுது கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை நூறு முறைக்கு மேல் படித்திருப்பேன் என சொன்னார். பிறரை குட்டுவதாகட்டும்,&amp;nbsp;வழி&amp;nbsp;&amp;nbsp;காட்டுவதாகட்டும் அனு அம்மா தனித்துவமானவரே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S_ausSGp5CI/AAAAAAAAALs/HR2EBtzxoqM/s1600/IMg_anu1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" src="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S_ausSGp5CI/AAAAAAAAALs/HR2EBtzxoqM/s320/IMg_anu1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன் இறுதி நாட்களில் கூட, மலர் மருத்துவமனையில், செவிலியருடன் கலகலப்பாய், நாட்களை கழித்திருக்கிறார். இறுதியாக தன் மகளிடம், "தைர்யமாக இரு. Be Positive" என சொல்லி இருக்கிறார். அழியாத மன உறுதியும், எதையும் எதிர்கொள்ளும் தைர்யமுமே அவரை அவர் வாழ்வை முன்னெடுத்து சென்றுள்ளன. அவரது&amp;nbsp;மறைவுக்கு பின்,&amp;nbsp;அவரது கண்கள்,&amp;nbsp;இருவர்க்கு&amp;nbsp;வெளிச்சத்தை தந்த வண்ணம் இருக்கின்றன.&amp;nbsp;&amp;nbsp;போய் வாருங்கள் அம்மா. உங்கள் பயணம் தனித்துவமானதே! &lt;br /&gt;. &lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-1954976440031200161?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/1954976440031200161/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/05/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/1954976440031200161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/1954976440031200161'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/05/blog-post_21.html' title='தைர்யத்தின் மறு உருவம் - அனு அம்மா'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/S_aumIXB-rI/AAAAAAAAALk/CLR32rFDJzw/s72-c/anu_img.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-2015066095881341560</id><published>2010-05-16T20:10:00.000+05:30</published><updated>2010-05-16T20:52:28.689+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாலாட்டும் நினைவுகள்'/><title type='text'>பால்யத்தின் கோடை நாட்கள் [ ஐம்பதாவது பதிவு ]</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/S_ALgZ09FxI/AAAAAAAAALc/clUm-BoEMgA/s1600/updated_pics.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/S_ALgZ09FxI/AAAAAAAAALc/clUm-BoEMgA/s320/updated_pics.JPG" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பால்ய நதியில் புரண்டு வந்தபின், சிதறும் நீர்த்துளிகள், அவ்வளவு எளிதில் உதிர்ந்து, உலர்ந்து போவதில்லை. வளர்ந்த பின், கோடை நாட்கள் அவ்வளவாக சுவாரஸ்யம் கொள்ளவில்லை; ஏன், வருடங்கள் புரள்வது கூட ஆச்சர்யம் கொள்ளவைக்கின்றது. பால்யத்தில் ஒவ்வொரு கோடையும், மனதுக்கு நெருக்கமாய் நிகழ்வுகளை தந்திருக்கின்றது. அந்த வருட வசந்தத்தின் துவக்கமாய், மரம் முழுதும் துளிர்விடும் இளம் துளிர்களை போல் பசுமையானவை. மழை துளிகளுக்காய் காத்திருக்கும் சிப்பியை போல் கோடையை எண்ணி குதூகலித்த நாட்கள் அவை.&lt;br /&gt;&lt;br /&gt;பால்யத்தில் ஒவ்வொரு கோடையும் ஒரு பெரிய கொண்டாட்டம். இனி இரண்டு மாதங்களுக்கு பாடப்புத்தகம், பரீட்சை தேவை இல்லை என மனம் உற்சாகம் கொள்ளும்; இறுதி பரீட்சை எழுதும் தருணத்தில் இருந்தே, மனதில் வரும் நாட்களின் நிகழ்வுகள் ஊர்வலம் போக துவங்கும். இறுதி நாளில், எதிர்படும் நண்பனை, எதிரியை, யாவரையும் மையில் வகையாய்&amp;nbsp;குளிப்பாட்டி, தலை முதல் கால் வரை ஹோலி கொண்டாடி, நமக்கே நம்மை அடையாளம் தெரியாதபடி வீடு வந்து சேர்வோம். விடுமுறை துவங்கி, சில நாட்களில் தாத்தா ஊர்களுக்கு பயணமாவோம்; அன்று துவங்கும் பேருந்து பயணம் ஒரு வசீகர பக்கம். கடந்து போகும் ஊர்கள், புதிய மனிதர்கள் என புதிய உலகம் கண்முன் விரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உறவினர் இல்லத்தில், காலையில் மட்டும், மனம் காலண்டர் தாள்களை புரட்டி இன்னும் எத்தனை நாள் விடுமுறை மீதம் உள்ளதென கணக்கிட்டபடி இருக்கும். வாழ்வின் சுவாரஸ்ய பக்கங்களில் பால்யமே அலாதியானது. விடுமுறை முதல் நாளில் இருந்து, கொய்யா, மா மரங்கள் எங்களை போன்ற வாண்டுகளால் குத்தகைக்கு எடுத்து கொள்ளப்படும். அணில்கள் கூட எங்களின் அனுமதியின் பேரில் காயை கொண்டு செல்லும். நண்பகல் பொழுதில், நுங்கு மரங்கள் எங்கள் தாகங்களை தணிக்க பயன்படும். வாரத்தில் இரு நாட்கள் பலா பழங்கள் சுவை கூட்டும். கிணற்று தோனியும், தண்ணீர் தொட்டிகளும் மீன் குஞ்சுகளாய் நம்மை மாற்ற பிரயத்தனப்படும். கிணற்று மேடுகளிடம் தான்&amp;nbsp;காலம் தோறும்&amp;nbsp;எத்தனை&amp;nbsp;எத்தனை கதைகள்&amp;nbsp;கைவசம்?&amp;nbsp;&amp;nbsp;அன்று பாட்டிகளின் வற்புறுத்தலின் பேரில் தவறாமல் உண்டு வந்த விருந்துகள் இன்றும் தித்திகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பாட்டியின் வீட்டில் விருந்துண்ண போகாத நாட்களில் அவர்கள் முற்றிலும் கோபித்து கொண்டதுண்டு. அவர்களின் அன்பின் வெளிப்பாடே அந்த கோபம் என இன்று புலப்படுகின்றது. ஆண்டு தோறும் சந்திக்கும் நட்பு வட்டம், முதிய உறவினர்கள், அவர்களின் சுவாரஸ்ய அளவளாவல் மகிழ்ச்சி தரும். அன்றைய விளையாட்டு முடிவில், இன்னும் இந்த நாள் தொடராதா என ஏக்கம் கொண்டதுண்டு. விளையாடி, கை வலிக்கிறது, கால் வலிக்கிறது என அழுத நாட்களை, பாட்டி சொன்ன வார்த்தை வாழ்க்கைகான பாடம்.. "சுமையாய் இருந்தால் நானும் கொஞ்ச நேரம் சுமக்கலாம்.. இதில் நீ மட்டுமே பொறுத்து வலியை தாங்கி கொள்." என்பார்.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;கோடையில் வந்த அம்மை நோயும், பாட்டியின் கைகளை பிடித்தபடி கடந்த நடந்துபோன அந்த நாட்களும், பாட்டியின் மறைவிற்கு பின்னான பல வருடங்களுக்கு பின்பும் நெஞ்சில் நிழலாடுகின்றன. வைகாசி முதலில் மழை ஆரம்பிக்கும். விடுமுறை முடிந்ததென ஊருக்கு புறப்பட்டு வந்த நாட்களில் மனம் இன்னொரு விடுமுறைக்காய் தவம் செய்ய துவங்கும். ஊருக்கு வந்திறங்கினால், மழை தன கரங்களால், நிறைய மாறுதலை தந்து ஊரையே உருமாற்றம் தந்திருக்கும். தண்ணீர் மேவிய மண் பரப்பு, வெள்ளம் துடைத்துவிட்டு போன வரப்புகள், குட்டை குட்டையாய் தேங்கி நிற்கும் மழைநீர் என பரவசம் தருவதாய் ஊர் மாறி இருக்கும். குளுமை கால் விரல்களை தொட, ஈர மண்ணில் தடம்பதிக்கும் காளைகளை ரசிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் பாயும் ஈர நிலம் தோறும் நாம் செய்யும் களிமண் பொம்மைகள், நம்மை பார்த்து, என்ன விளையாட வரமாட்டாயா? என இன்னமும் அழைத்தபடி இருக்கின்றன. அன்று செய்த குட்டி சட்டியும், குறு அகப்பையும் அடுத்த மழை நாள் வரையில் அப்படியே கரையாமல் இருந்திருக்கும். மழை நாட்களில் எங்கிருந்தோ கொண்டு வந்த ரோஜா பதியங்களும், முருங்கை கொப்பும், ஒவ்வொரு நாளும் துளிர் விட்டுள்ளதா? என மனம் நோட்டம் விட்டபடி இருக்கும். தூர்ந்த பானைகளில் இட்ட செம்மண்ணும், அதை அலங்கரிக்கும் துளசியும் இன்னும் அழகே! எங்கிருந்தோ வந்து சேர்ந்த வாடா மல்லியும், துலுக்க மல்லியும் காலி இடத்தை அழகுபடுத்தும். மறக்காது என்றும் தொழும் கருப்பராயன், என்ன வந்தாயா என தலை திருப்பி புன்முறுவல் பூக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;கோடையின் இன்னொரு சுவாரஷ்யம் கதை இரவுகள். சிந்துபாத் கதைகள், பாரத கதைகள், ஷேக்ஸ்பியர் தொகுப்புகள்[ குட்டையை அவ்வப்பொழுது கிளப்பும் பக் கதாபாத்திரம் நிஜமாகவேஅருமை ] என கதை கேட்டல் சுவாரஷ்யமானவை. அருகில் அமைந்த நூலகமும் நம்மை மகிழ்ச்சிபடுத்தும். இன்றும் கண்கள் அம்புலிமாமா, கோகுலத்தை தேடுகின்றன. வேதாளத்துடம் முருங்கை மரத்தில் இருந்து இறங்கும் விக்கிரமாதித்தன் போல், நாமும் புதிருக்காய் தவமிருப்போம். எதிர்படும் பூதங்கள், இரவிலும் பயம் கூட்டும். சீதா&amp;nbsp;பாட்டியும்,&amp;nbsp;அப்புசாமியும்,&amp;nbsp;ரச குண்டும்,&amp;nbsp;இன்னும் ஞாபக&amp;nbsp;நதியில் உள்ளனர்.&amp;nbsp;&amp;nbsp;சிறுவர்க்கான ராமாயணம், மகாபாரதம் இன்னும் நாட்களை அர்த்தபடுத்தும். அன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பான&amp;nbsp;ராமானந்த&amp;nbsp;சாகரின் ராமாயணமும், சோப்ராவின் மகாபாரதமும் நினைவுக்கு வருகின்றன. மகாபாரதத்தை விட, அதில் வரும் கதை யுத்தம், வாள் சண்டை, பேப்பர் வாயிலாக அன்று ஒளிபரப்பாகும் தொடர் பற்றிய விளக்கம் இன்னும் காலை நேரத்தை பரபரப்பாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் வந்த&amp;nbsp;நாட்களில்,&amp;nbsp;&amp;nbsp;பள்ளிக்கான புதிய நோட்டு புத்தகங்கள், புதிய பள்ளி சீருடைகள், புத்தம் புது காலணிகள் என நாட்கள் மாறி போகும். பழைய மை பேனாக்கள் சுத்தம் செய்து, புதிதாய்&amp;nbsp;&amp;nbsp;கைகளுக்கு வந்துவிடும். சென்ற வருடத்து ஆசிரியர்கள், மாணவர்கள் விடை பெற்று,&amp;nbsp;மனம் புதிய ஆசிரியர்களை எதிர்பார்க்க துவங்கிடும். புதிதாய் விடுதிக்கு வரும் மாணவர்கள் கண்ணீரோடு&amp;nbsp;பெற்றோருக்கு&amp;nbsp;விடை தருவர். இன்று எண்ணும் பொழுதும், அந்த கடந்து போன நாட்கள் தித்திகின்றன. இன்று,&amp;nbsp;&amp;nbsp;பள்ளி துவங்கும் நாளில், எதிர்படும் சிறுவர்கள் அந்த நாட்களை நினைவுக்கு கொணர்கின்றனர். கடந்துபோன அந்த கனா காலங்களுக்கு நன்றி.&amp;nbsp;வாழ்க்கை பயணம் இனிதே தொடர்கிறது. &lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-2015066095881341560?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/2015066095881341560/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/2015066095881341560'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/2015066095881341560'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/05/blog-post.html' title='பால்யத்தின் கோடை நாட்கள் [ ஐம்பதாவது பதிவு ]'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/S_ALgZ09FxI/AAAAAAAAALc/clUm-BoEMgA/s72-c/updated_pics.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-2734450486092253671</id><published>2010-04-25T14:25:00.001+05:30</published><updated>2010-04-26T21:22:01.075+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒரு இனிய பயணம்'/><title type='text'>திருவண்ணாமலை திருத்தலம் - ஒரு இனிய பயணம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/S9QGOADG6GI/AAAAAAAAAKs/pFsZtdSHB4E/s1600/mine_pics.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/S9QGOADG6GI/AAAAAAAAAKs/pFsZtdSHB4E/s320/mine_pics.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவண்ணாமலை திருத்தலத்தை கேள்விப்பட்ட நாட்களில், என்றாவது&amp;nbsp;ஒரு நாள்&amp;nbsp;சென்று, இறையை&amp;nbsp;&amp;nbsp;தரிசித்து வர வேண்டும்&amp;nbsp;&amp;nbsp;எனும் ஆவல் இருந்தது.. நண்பர், இதோ நான் திருவண்ணாமலை செல்கிறேன்.. வருகிறீர்களா? என அழைத்தார்.. உடனே புறப்பட்டு விட்டேன்.. ஆரூரில் பிறந்தால் முக்தி.. பேருரை தரிசித்தால் முக்தி.. அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என கேள்விப்பட்டு இருந்தேன். திரிபுரம்&amp;nbsp; எரித்த சிவன் ஜோதி ரூபமாய் நின்ற தலம்.. பஞ்ச பூத தலங்களுள் முக்கியமான ஒன்றாகும்.. ஒட்டுமொத்த மலையையே சிவபெருமானாய் பூஜிக்கப்படும்&amp;nbsp;சிறப்பு பெற்ற தலம் திருவண்ணாமலை..&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி&amp;nbsp;நாட்களில் எங்கள்&amp;nbsp;கல்லூரி தமிழ்&amp;nbsp;பேராசிரியை&amp;nbsp;மூலம்&amp;nbsp;அண்ணா&lt;wbr&gt;&lt;/wbr&gt;மலையை பற்றி அதிகம்&amp;nbsp;கேட்டறிந்து இருக்கிறோம்.&amp;nbsp;இங்கு உறையும் இறைவன்&amp;nbsp;அண்ணாமலையார்.&amp;nbsp;&amp;nbsp;அருணாச்&lt;wbr&gt;&lt;/wbr&gt;சலம் சிவன்&amp;nbsp;என்றும் துதிக்க&amp;nbsp;பெறுகிறார்.&amp;nbsp;&amp;nbsp;இங்கு உள்ள இறைவி, உண்ணாமுலை அம்மை. இறைவிக்கு இன்னொரு பெயர், அபித குஜலாம்பாள். ல. சா. ராமாமிர்தம் அவர்களின் ஒரு நாவல் தலைப்பு, அபிதா.. ஜோதி ரூபமாய் நிற்கும் இந்த மலை ஒரு சித்தர் பூமி. காலம் தோறும் சித்தர்களை, மெய் ஞானியரை தன்னை நோக்கி ஈர்த்த படி உள்ள அரிய&amp;nbsp;தலம் இது. அருணகிரி நாதர்,&amp;nbsp;&amp;nbsp;மகான்&amp;nbsp;சேஷாத்திரி&amp;nbsp;&amp;nbsp;சுவா&lt;wbr&gt;&lt;/wbr&gt;மிகள், ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் என எத்தனையோ ஞானியர் உலவிய தலம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;" ஆதி நடமாடு மலை அன்றிருவர் தேடும் மலை &lt;/div&gt;&lt;div&gt;ஜோதிமதி ஆதரவும் சூழும் மலை&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;நீதி தழைக்கும் மலை&amp;nbsp;&amp;nbsp;ஞான போதனரை &lt;/div&gt;&lt;div&gt;வா வென்று&amp;nbsp;அழைக்கும்&amp;nbsp;&amp;nbsp;மலை அண்ணாமலை"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S9W0gUuitXI/AAAAAAAAALU/F3kM1HQwAy8/s1600/Pics_new.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S9W0gUuitXI/AAAAAAAAALU/F3kM1HQwAy8/s320/Pics_new.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இங்கு ஒவ்வொரு&amp;nbsp;பௌர்ணமி&amp;nbsp;நாளும்&amp;nbsp;அதி முக்கியத்துவம் பெறுகிறது.&amp;nbsp;பௌர்ணமி நாளில்&amp;nbsp;கிரிவலம் வருவது&amp;nbsp;சிறந்ததாய் நம்ப படுகிறது.&amp;nbsp;காயும் நிலவொளி மலையில் பட்டு&amp;nbsp;நம் உடலை தொடுகிறது. அந்த மலை காற்றும், நிலவின் கிரகண கதிரும்&amp;nbsp;நம் உடலையும்&amp;nbsp;மனதையும் ஒரு சேர&amp;nbsp;புத்துணர்வு ஊட்ட&amp;nbsp;வல்லவையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;யாவரும்&amp;nbsp;நன்கறிந்த&amp;nbsp;விழா திருகார்த்திகை தீப திருவிழா. மலையில் தீபம் தோன்றிய பின்&amp;nbsp;மக்கள் அதை கண்டு&amp;nbsp;வணங்கி&amp;nbsp;பின் தத்தம்,&amp;nbsp;வீடுகளில்&amp;nbsp;விளக்கேற்ற&lt;br /&gt;&lt;div&gt;&lt;wbr&gt;&lt;/wbr&gt;துவங்குவர்.&amp;nbsp;சற்று நேரத்தில் ஒட்டுமொத்த திருவண்ணாமலை நகரமும்&amp;nbsp;ஜோதி ரூபமாய் மாறி இருக்கும்.&amp;nbsp;படிப்படியாய் ஊர், விளக்குகளால், அலங்கரிக்கப்படுவது ஒரு&amp;nbsp;அற்புதமான காட்சியாகும்.&amp;nbsp;&amp;nbsp;இங்கு அதிகம் மன வருத்தம் கொள்ள செய்த விஷயம், நிறைய பேர் கை ஏந்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதலில், ஒவ்வொரு லிங்கமாய் வணங்கி கிரிவலம் வந்த பின் கோயிலை அடைந்தோம். நாங்கள் வந்த பாதையில் கண்ட அடி அண்ணாமலை கோயில் பெரிதாய் ஆச்சர்யப்படுத்தியது. அருணாச்சலேஸ்வரர் கோயிலை அடைந்த பின், ராஜ கோபுரத்தை கண்டோம். ராஜ கோபுரத்தில் இருந்து கண்ணை அகற்ற&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;முடியவில்லை. நான் வாழ்வில் முதல் முறையாக இவ்வளவு நீண்ட&amp;nbsp;&amp;nbsp;கோயிலை தரிசிக்கிறேன்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனித முயற்சியின் அளப்பரிய வடிவம் கண்முன் நின்றது.&amp;nbsp;&amp;nbsp; ஆயிரமாயிரம் கல்லுளிகள் மேற்கொண்ட இடை&lt;wbr&gt;&lt;/wbr&gt;யறாத பணி, ஒரு அற்புத ஆலயத்தை வடிவமைத்து&amp;nbsp;தந்திருக்கிறது. அந்த கண்ணுக்கு புலப்படாத எத்தனையோ &amp;nbsp;&amp;nbsp;சிற்பிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! நாட்கள், வருடங்களாய், தலை முறை தாண்டியும், பணி செய்திருக்க வேண்டும். தேவதச்சன் விஸ்வகர்மா செய்த எதையும் கண்டதில்லை. &amp;nbsp;ஆனால் மனித முயற்சியின் மாபெரும் வடிவமாய் நின்றது, அந்த கோயில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/S9QHH5RH02I/AAAAAAAAALE/VW4BCFbAf1o/s1600/pic2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/S9QHH5RH02I/AAAAAAAAALE/VW4BCFbAf1o/s320/pic2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நான்கு கோபுரங்கள்..&amp;nbsp;இடப்புறம்&amp;nbsp;அலங்கரி&lt;wbr&gt;&lt;/wbr&gt;க்கும் குளங்கள் என கோவிலுக்கே உரித்தான&amp;nbsp;அழகு அங்கு&amp;nbsp;இருந்தது . முதலில் முருக பெருமானையும், பின் ஜோதி வடிவாய் உள்ள அண்ணாமலை இறைவனையும்&amp;nbsp; , இறைவி அபித குஜலாம்பாளையும், தரிசித்தோம். கோவில் சிற்பங்களை தொட்டு பார்த்த பொழுது இனம்புரியாத சிலிர்ப்பு உள்ளுக்குள் ஓடியது.. இறைவனை கண்ட பொழுதும் அதே ஆனந்தமும், அமைதியும் நெஞ்சில் பொங்கியது. இங்கு வந்த திருச்சுழி வெங்கட்ரமணன், "தந்தையே உன் கட்டளைப்படி இதோ வந்துவிட்டேன்", என இறைவனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்த&amp;nbsp;இடம்.&amp;nbsp;பின்னர்&amp;nbsp;&lt;wbr&gt;&lt;/wbr&gt;மெய் ஞானியாய்&amp;nbsp;மலர்ந்ததும்,&amp;nbsp;&amp;nbsp;ரமண மகரிஷியாய் மிளிர்ந்ததும் இவை யாவற்றுக்கும் துவக்க புள்ளி இந்த இடம். காலம்&amp;nbsp;தோறும் மனிதர்களை தன பக்கம் ஈர்க்கும் இறைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆயிரம் கால் மண்டபம், ரமணர் தங்கி நிஷ்டையில் ஆழ்ந்திருந்த&amp;nbsp;பாதாள லிங்க அறை,&amp;nbsp;இவற்ற்றை கண்டோம். அந்த அறையின் முகப்பில்,&amp;nbsp;ரமணரின் படமும், அவரை பற்றிய குறிப்பும் உள்ளது.&amp;nbsp;உட்புறம்,&amp;nbsp;அவரது புகைப்படங்களும்,&amp;nbsp;தொடர்புடைய நிகழ்வுகளும்&amp;nbsp;&amp;nbsp;கருத்தோவியமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;மாலை பொழுதில் ரமண ஆஷ்ரமம் காண சென்றோம். ரமணரை பற்றி அறிந்த நாட்களில் இருந்து, இந்த ஆவல் இருந்து வந்துள்ளது. Timeless in Time: Sri Ramana Maharshi. By A.R. Natarajan புத்தகம் மிக அருமையான விவரிப்பை தந்து அந்த ஆவலை பெருக செய்திருந்தது. ரமணரை பற்றிய மிக முக்கிய படைப்பு அது. சிறு வயதில் டி. டி. தமிழ் தொலைக்காட்சியில் ரமணரின் வாழ்வை ஒட்டி எடுக்கப்பட்ட அறிய படைப்பு இன்றும் இமையோரம் மினுங்குகிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S9QG89phC7I/AAAAAAAAAK8/-wytUY07yFo/s1600/_rtamanaimages.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S9QG89phC7I/AAAAAAAAAK8/-wytUY07yFo/s320/_rtamanaimages.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ரமண ஆசிரமம் மலையின் அடிவாரத்தில், நிசப்தத்துடன், குடிகொண்டு&amp;nbsp;உள்ளது. விலங்குகள்பால் பேரன்பு உடையவர் ரமணர். அந்த தலம் நிறைய மயில்களை காண முடிந்தது.&amp;nbsp;முன்புறம் கோயில், அதை ஒட்டிய&amp;nbsp;தியான அறை, பின்புறம் உணவு கூடம்,&amp;nbsp;ரமண ஆசிரம&amp;nbsp;புத்தக&amp;nbsp;கடை,&amp;nbsp;ரமணர் நிர்விஹல்ப்ப&amp;nbsp; சமாதி அடைந்த அறை என காண கிடைகின்றன.&amp;nbsp;அங்கு உள்ள முக்கிய கோயில் ரமணர் மற்றும் அவரது தாயாரின் சமாதி ஆகும்.&amp;nbsp;அந்த தளத்தில் ஒரு பீடத்தில் ரமணரின் சிலை செதுக்கப்பட்டு உட்கார்ந்த&amp;nbsp; வடிவில் வரும் பக்தர்களுக்கு தன&amp;nbsp;கருணை பார்வையை பொழிந்தபடி உள்ளார்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;பக்தர்கள் அந்த பீடத்தை வலம் வந்து தியானத்தில்&amp;nbsp; அமர்கின்றனர். அவரின் நிழலாய் இருந்த பக்தர்கள், சமாதி அருகில் உள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதன் பின் மாலையில் நண்பரும் நானும் கந்த ஆஷ்ரமம் Skandasramam பார்க்க புறப்பட்டோம். ரமண ஆசிரமத்தை ஒட்டியே மலை பாதை மேலே செல்கிறது. மலையில் தவழ்ந்த மாலை இளங்காற்று உவப்பை தந்தது.. ஒரு சில மனிதர்களை மட்டும் வழியில் கண்டோம். மாலையில் ச்கந்தாஷ்ரமம், பூட்டப்பட்டு இருந்தது. மலையில் மேலே வந்த பின் ஒரு பாறையின் முகப்பில், ஒரு வெளி நாட்டினர் தியானத்தில் மூழ்கி&amp;nbsp;&amp;nbsp;இருந்தார்.&amp;nbsp;&amp;nbsp;அவருக்கு நேரே கீழ் பகுதியில் மேற்கு கோபுரமும் , கிழக்கு கோபுரமும் நேர் கோட்டில் காட்சி தந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/S9QHQCxWIfI/AAAAAAAAALM/T_-CZepteSo/s1600/mine_2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/S9QHQCxWIfI/AAAAAAAAALM/T_-CZepteSo/s320/mine_2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ச்கந்தாஷ்ராமத்துக்கு கீழே&amp;nbsp;இறங்கி&amp;nbsp;நடந்தால்,&amp;nbsp;விருபாக்ஷா குகை&amp;nbsp;உள்ளது. இந்த குகையில் ரமண மகரிஷி பதினாறு ஆண்டுகள் வாழ்ந்து உளார் . இவற்றை கண்ட பின் நாங்கள் கீழே இறங்கி வர துவங்கினோம்..&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அந்த தருணத்தில் திருவண்ணாமலை எங்கும்&amp;nbsp;விளக்குகளால் ஜொலித்தது. நகரமே ஒரு பூரணத்துடன்&amp;nbsp; ஜொலித்தது. கோவில் ஒரு சதுர வடிவில் நான்கு கோபுரமுடன் ஒரு தீபெட்டியை போல் தோன்றியது. நகரத்தின் எதோ ஒரு&amp;nbsp; கோவிலில், "அருணாசலனே ஈசனே! அன்பே சிவநாத நாயனே! புவனங்கள் ஆளும் அருணாசலனே!" எனும் எஸ். பி. பி. குரல் தேவ கானமாய் ஒலித்தது. ஒரு கோவில் நகரம், ஒரு மாலை நேரம், அருமையான மாலை, தேனினும் இனிய இசை என அந்த இடத்தை, அந்த நேரத்தை அற்புதமாக்கியது. இறைக்கு&amp;nbsp;நன்றி. &amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;முக்தியை என்னும் பொழுது இந்த பாடல் நினைவுக்கு வரும்..திருமந்திர பாடல்.. &lt;/div&gt;&lt;div&gt;நாம் செய்ய வேண்டியது இது தான். இறைவனுக்கு நிவேதனமாய், ஒரு பச்சிலை, முடியவில்லை எனில் பசுவுக்கோர் முடிந்த உணவு, உண்ணும் கைப்பிடியில் யாரோ ஒருவருக்கு ஒரு கைப்பிடி உணவு, இன்னொரு மனிதருக்கு இன்னுரை,&amp;nbsp;இவை போதுமாம்,&amp;nbsp;முக்திக்கு.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;"யாவர்க்குமாம் இறைவற்கோர் பச்சிலை&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;யாவர்க்குமாம் பசுவுக்கோர்&amp;nbsp;வாயுறை&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;யாவர்க்குமாம் உண்ணும்போதொரு&amp;nbsp;கைப்பிடி&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;யாவர்க்குமாம்&amp;nbsp;பிறர்க்கின்னுரை தானே!&amp;nbsp;"&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;எளிய விஷயம் தானே.&amp;nbsp; கடைப்பிடித்து பார்ப்போமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;"அருணாச்சல சிவ அருணாச்சல சிவ &lt;/div&gt;&lt;div&gt;அருணாச்சல சிவ அருணாச்சலா!"&lt;/div&gt;.&lt;/div&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;div&gt;.&lt;br /&gt;. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-2734450486092253671?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/2734450486092253671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/2734450486092253671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/2734450486092253671'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/04/blog-post.html' title='திருவண்ணாமலை திருத்தலம் - ஒரு இனிய பயணம்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/S9QGOADG6GI/AAAAAAAAAKs/pFsZtdSHB4E/s72-c/mine_pics.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-4801894141338043191</id><published>2010-02-27T20:51:00.000+05:30</published><updated>2010-03-14T16:42:13.405+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><title type='text'>சுஜாதா நினைவுகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S4k40MCzc6I/AAAAAAAAAJ4/Um_DoIuiOnk/s1600-h/images_sujatha1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" kt="true" src="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S4k40MCzc6I/AAAAAAAAAJ4/Um_DoIuiOnk/s200/images_sujatha1.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/S4k4_TVpFkI/AAAAAAAAAKA/2dzhtzZqrW4/s1600-h/images_sujatha.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" kt="true" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/S4k4_TVpFkI/AAAAAAAAAKA/2dzhtzZqrW4/s320/images_sujatha.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சுஜாதா அவர்களின் நினைவு நாள் இன்று.. அவர் மறைந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என நினைக்கும் பொழுது மலைப்பாய் இருக்கிறது.. அவரது ஆளுமை, அவர் இயங்கி வந்த நான்கு உலகுகள்[ பத்திரிகை, சினிமா, கணிப்பொறி, எலக்ட்ரனிக்ஸ் ] அவரது பன்முக புலமையை சொல்லி செல்லும்.. புது படைப்பாளியை அறிமுகம் செய்வதாகட்டும், ஆண்டு தோறும், விருதுகள் வழங்குவதில் ஆகட்டும், அவரது இயக்கம் மிக அதிகமாக கவனிப்புக்கு உள்ளானது.. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் மறைந்த பின், வந்த பதிவுகள், அவரின் பயண எல்லையை, எத்தனை மனிதர்களின் நேசிப்புக்கு உள்ளானவர் என்பதை தெளிவு படுத்தியது.. தொடர்ந்து விகடன் வாசிக்க ஆரம்பித்த பின் அவரது கற்றதும் பெற்றதும் தொடரை விரும்பி வாசிக்க ஆரம்பித்தேன். விகடனை வாங்கிய பின், மனம் இரண்டு பகுதிகளை தேடும்... ஒன்று கற்றதும் பெற்றதும்.. மற்றொன்று ஹாய் மதன்! பகுதி.. இன்று வரை பின்னது தொடர்கிறது.. இரண்டு வருடங்களுக்கு முன், தற்செயலாக கற்றதும் பெற்றதும் தொடர் நின்றது.. சரி சில நாட்கள் விட்டு பின், தொடர்வார் என எதிபார்த்தேன்.. &lt;br /&gt;&lt;br /&gt;முன்னரும் இப்படி நிகழ்ந்து உள்ளது.. பின் அவரே அந்த பகுதியில், அதற்கான காரணத்தை விவரிப்பார்.. இடையே ஒரு முறை, கண்ணில் பிரச்சனை ஏற்பட்டு, அதன் பின் சரியாகி வந்து நகைசுவையோடு[ விஷ்ணு பரமாத்மாவின் காட்சி ] தனக்கு நிகழ்ந்ததை எழுதினார்.. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பிப்ரவரி இறுதியில், தொலைகாட்சியில், ஓடிய குறுஞ்செய்தி அதிர்ச்சியை கொண்டு வந்தது.. அருகே இருந்த நண்பர் சுஜாதா போய்விட்டார்... இனி சங்கர் யாரை கொண்டு ரோபோ செய்ய போகிறார் என வினா எழுப்பினார்.. அவரது எழுத்து நடை எள்ளல் தொனியோடு, அட நாமும் எழுதலாமே என ஊக்கம் தந்தது.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தொட்டு செல்லும் கவிதைகள், புத்தகங்கள், சினிமா.. எழுத்தாளர் அதிக கவனத்துடன் பிறரால் நோக்கப்பட்டது.. &lt;br /&gt;&lt;br /&gt;அவரது மறைவுக்கு பின் அவரின் ஆத்ம தேசிகன், மூலம் அவரை பற்றி அதிகம் அறிய முடிந்தது.. குமுதத்தில் வந்த அவரது வாழ்க்கை பதிவுகள் ஒரு அறிய தொகுப்பாய் இருந்தது.. அவரது வாழ்வோடு அற்புதமாய் தொடர் பயணித்தது.. &lt;br /&gt;&lt;br /&gt;அவரது ஸ்ரீரங்கத்து நினைவுகள், அரங்கன் பேரில் கொண்ட ஈடிணை அற்ற அன்பு, அவரின் செயின்ட் ஜோசெப் நினைவுகள், அவர் மேற்கொண்ட பயணங்கள் இவையாவும் அற்புதங்கள்.. அவரின் எழுத்து நடை சம காலத்தில், நிறைய பேரை எழுத்துக்கு எடுத்து வந்துள்ளது.. அவரின் அறிவியல் விளக்கங்கள், ஏன்.. எதற்கு தொடர்கள் அற்புதமாய் வந்தன.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொலைகாட்சியில் வந்த ஜீனோம்.. அவரின் அற்புத கற்பனை உலகம்.. வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உவப்பானவை அவரின் படைப்பு உலகு.. அவரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பு இன்னும் ஞாபகம் உள்ளது.. அவர் மணிரத்னத்துடனும், ஷங்கருடனும் பணியாற்றியது தமிழ் சினிமா செய்த புண்ணியம்.. அவரின் வசனங்களின் தீவிர ரசிகன் நான்.. வணிக நோக்கம் இன்றி அவரை இன்னும் அதிகமாய் உபயோகித்து இருந்திருக்கலாமோ என இன்றும் என்ன தோன்றுகிறது.. கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் வரும் மாதவன் எதோ சுஜாதாவை போல் அவரின் நேர் குரல் போல் ஒத்து இருந்தார்.. &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி நாட்களில் அவரின் கற்றதும் பெற்றதும் தொடரின் இரண்டு பாகங்கள் &lt;br /&gt;என்னை போல் பிறராலும் நேசிக்க பட்டது.. அவரது எழுத்துக்களுக்கு எதிப்பு வந்த நாட்களில், அவரின் வருத்தத்தை தெரிவிப்பார்.. &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா ஒரு&amp;nbsp; பேட்டியில்..&lt;br /&gt;1  )  நீங்கள் ஏன் நிறைய சரித்திர கதைகள் எழுதுவதில்லை?&lt;br /&gt;நான் சரித்திரத்தில் ரொம்ப வீக்.. எஸ். எஸ். எல். சி யில் என் மார்  நாற்பது.. &lt;br /&gt;2 ) நீங்கள் எப்பொழுது எழுதுவதை நிறுத்துவீர்கள்? &lt;br /&gt;&amp;nbsp;நடுராத்திரி சரியாய் பனிரெண்டரைக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன எழுபதாவது பிறந்த நாளுக்கு வந்த அனைத்து வாழ்த்துக்களை அன்புடன்&amp;nbsp; நன்றி சொன்னவர் .. அந்த தருணத்தில் தான் அவருக்கு எழுபதா என தோன்றியது.. அவரது எழுத்து எப்பொழுதும் போல் புத்திலமையோடு நொப்பும் நுரையுமாய் பெருகும் காட்டு ஆற்று பெருவெள்ளமாய் வந்து கொண்டிருந்தது.. முதுமை அவரின் உடல் உணர்ந்திருக்க கூடும்.. மனம் அதை உணரவில்லை.. &lt;br /&gt;&lt;br /&gt;அவரின் பிரிவோம் சந்திப்போம் புதினத்தை திரைப்படமாய் ஆனந்த தாண்டவம் என எடுத்த பொழுது அகமகிழ்ந்தேன்.. அவர் தன படைப்பு சினிமாவை வரும் தருணங்களில், அதிகம் பயமடைந்து இருக்கிறார்.. ஒரு பிற மொழி படத்தில் அவர் கண்ட காட்சி.. [ எண்ண என் கதைப்படி இது எல்லாம் இல்லையே என்று பரிதாபமாய் கேட்ட அவர்.. ] அவரின் சிறுகதை அற்புதமான நடை, அவரின் கணிப்பொறி கட்டுரைகள் ஒரு வரப்பிரசாதம். அவரின் தேஜஸ்வினி கதாபாத்திரத்தை இன்னமும் சமூகத்தில் தேடி கொண்டுள்ளேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொடரில் வந்த குண்டு ரமணி, இன்னும் மனதை எதோ செய்தபடி உள்ளது.. அவர் உயிர் பிரிந்த தருணங்களில் அவரின் பிரிய தேசிகன், அவருக்கு பிடித்த பிரபந்தங்களை படித்தார் என கேள்வி பட்டேன்.. அந்த அரங்கனின் திருவடிகளையே அவர் தொட்டு இருப்பார் என நம்புகிறேன்.. அவரின் எழுத்துக்கள் எப்பொழுதும் போல் அற்புத ஜீவிததொடு வாழும்..&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-4801894141338043191?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/4801894141338043191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/02/blog-post_7380.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/4801894141338043191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/4801894141338043191'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/02/blog-post_7380.html' title='சுஜாதா நினைவுகள்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S4k40MCzc6I/AAAAAAAAAJ4/Um_DoIuiOnk/s72-c/images_sujatha1.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-8485725991572631292</id><published>2010-02-14T18:34:00.000+05:30</published><updated>2010-02-14T19:16:58.806+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு உலகம்'/><title type='text'>உப பாண்டவம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/S3f-lDP6-MI/AAAAAAAAAJo/1U0Kf4kr7hc/s1600-h/pic123.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/S3f-lDP6-MI/AAAAAAAAAJo/1U0Kf4kr7hc/s320/pic123.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின், உப பாண்டவம் புதினம் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. விஜயா பதிப்பகம் சென்று வந்த நாட்களில், என்றாவது ஒரு நாள் இந்த புத்தகம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டானது. பாரதத்தை கேட்ட நாட்களில், மனது அதிக உற்சாகம் கொள்கின்றது.. இந்த கதைகளின் சுவாரஸ்யம் வேறு கதைகளில் இல்லை.. பாரதம் கேட்ட நாட்களில், அஸ்தினாபுரம், இந்திரபிரஸ்தம் , துவாரகை, மதுரா, பிருந்தாவனம், கோகுலம், இவற்றை என்றாவது ஒருநாள் காண வேண்டும் எனும் ஆவல் எழுந்தது.. எஸ் ராமகிருஷ்ணன்&amp;nbsp;தன்&amp;nbsp;தேசாந்திரி வாழ்வில், மகாபாரதத்துகாகவே பல இடங்களை சுற்றி வந்திருக்கிறார்.. அந்த வகையில் அவரின் கை பிடித்து நடப்பது போல் ஒரு பிரமை கதையெங்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;இது நாள் வரையில், நாங்கள் அறிந்த பாரதம் பாண்டவர் ஐவரை பற்றியே அதிகம் பேசி இருந்தது. அதற்கு அப்பால், பாண்டவர்களின் புதல்வர்கள் அபிமன்யு, கடோத்கஜன், அரவான் இவர்களை அறிந்து இருந்தோம். ஆனால், பாஞ்சாலியின் புதல்வர்களை அவ்வளவாக தெரியாது. இந்த புதின தலைப்பே உப பாண்டவம்.. பாண்டவர் ஐவருக்கும், பாஞ்சாலிக்கும் பிறந்தவர்கள்..&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/S3f-nAw3RBI/AAAAAAAAAJw/Uol4pDbCvzc/s1600-h/pic345.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/S3f-nAw3RBI/AAAAAAAAAJw/Uol4pDbCvzc/s320/pic345.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்த புதினம், தொடர்ச்சியான கதையால் பின்னப்படாமல், சம்பவங்களால், விவரிக்கப்பட்டு உள்ளது.. சிறுவயது முதல், கதையில் அடுத்து என்ன ? என்ற கேள்வியோடு படித்து பழகி இருப்பதால், இது வேறொரு வடிவம் கொள்கிறது.. உப பாண்டவம், மனிதர்களின் மன ஓட்டத்தை, அவர்களின் இதய அலைவரிசையை படம் பிடிக்கின்றது. மனிதனுக்கே உண்டான அத்துணை குணங்களையும் பத்திரங்கள் கொண்டுள்ளன. குழந்தைகள் பிறந்தவுடன், பிரிந்துவரும் பாஞ்சாலி - அவளின் என்ன ஓட்டம், ஒரு தாய்க்கே உரித்தான தவிப்புகள் இங்கே பதிவு செய்யப்பட்டு உள்ளது. குழந்தைகளை பிறந்தவுடன், அவர்களை திஷ்ட யுத்தமனிடம் கொடுத்துவிடும் அவள், அவர்களின் தவள்தலை, அவர்களின் மழலையை, அவர்களின் தளிர் நடை, அவர்களின் இளம்பிராயம் இவற்றை கண்டதில்லை.. உப பாண்டவர்கள் யாரும் தங்களின் தந்தையை கொண்டு இல்லை. அதற்கு அளிக்கப்படும் பதில் , அவர்கள் மனத்தால் வளர்கிறார்கள்.. உடலால் அல்ல.. அப்படி மனத்தால் வளரும்பொழுது இன்னும் வலிமை உள்ளவர்களாய் இருப்பர் என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;குந்தியின் எண்ண ஓட்டங்கள் இதில் அதிகம் பகிர்ந்து கொள்ளப்பட்டு உள்ளன. மாத்ரியின் மரணம், அதன் பின் மாத்ரி மேல் குந்தி கொண்ட கோபம் விவரிக்கப்பட்டு உள்ளது.. சல்லியன், பாண்டவர் அணியில் தலைமை ஏற்க அனுமதிக்கப்படவில்லை..&amp;nbsp;அந்த&amp;nbsp;பொறுப்புக்கு குந்தி, திஷ்ட யுத்தமனை கொண்டு வருகிறாள். நகுல, சகாதேவர்கள், திஷ்ட யுத்தமனை விட, சல்லியனே, ஆக பெரிய வில்லாளி என சொல்லி வருகின்றனர். இறுதி நாட்களை, எண்ணி கொண்டிருக்கும் பீஷ்மரிடம் ஒவ்வொருவரும் வந்து சந்திக்கின்றனர். அந்த பகுதி சரியாக செதுக்கப்பட்டு உள்ளது. கர்ணனிடம் பீஷ்மர், கர்ணா மனிதன், பிறப்பால், அறியப்படுவதில்லை. அவனது செயல்களால் அறியப்படுகிறான் என்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;விதுரனின் உலகம் ஆச்சர்யத்தோடு விரிகின்றது. இறுதி கணம் வரை, பேசியபடியே இருந்த சத்ய விரதரும், எங்கே தன்னை மீறி பேச்சு வெளிப்பட்டு விடுமோ என கானகத்தில் அலைந்து திரிந்த நாட்களில், வாயில் கூலாங்கட்களை அடக்கி கொண்ட விதுரனும் ஆச்சர்ய துருவங்கள். பல நேரங்களில், அஸ்தினாபுரம், கங்கா புத்திரரின் தேசமோ என சந்தேகம்&amp;nbsp;வருகிறது. ஆனால், அவர் தனக்கும், தன்னை சுற்றி நடக்கும் எதற்கும் சம்பந்தம் இல்லை என்பதாய் நடந்து செல்கிறார். குதிரைகளின் தாகம் தீர்க்க அமைந்த குளக்கரை - அஸ்திர குளக்கரை, மறைந்த பின்பும், சில நாட்களில் .. நதியில் இருந்து எழுந்து வரும, இறந்த அனைத்து மனிதர்களின் காட்சியும், எதோ ஒரு புது விவரிப்பை தந்தவண்ணம் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சஞ்சயன், தனிமையில் உழலும் காந்தாரி, திருதராஷ்டிரன், அவர்களின் இறுதி நாட்கள், என ஒரு புதிய அக உலகம் அவர்களுடையது. கிருஷ்ணனின் புதல்வன் பிரத்யூம்ணனை அதிகம் கேட்டு உள்ளோம்.. ஆனால் சாம்பவனை கேள்விப்பட்டதில்லை. கிருஷ்ணனை அவன் கண்டதும், அதன் பின் கிருஷ்ணனின் சாபம், நோய் பீடித்த சாம்பவன் என இது புதிய விவரிப்பு.. அவனது உலகம், ஒவ்வொரு மனிதனின் மனசாட்சி போல் அரற்றியபடி உள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;துரோணரை முன் மாதிரியாய் வைத்து, வித்தை&amp;nbsp;கற்ற&amp;nbsp;ஏகலைவன், தன வித்தையை காண்பிக்கும் காலத்திற்கு ஏங்குகிறான். ஒரு நாள் அஸ்தினாபுர இளவரசர்கள், கானகம் வருகின்றனர். அந்த நிலையில்&amp;nbsp;தன் &amp;nbsp;தேர்ச்சியை நிரூபிக்க, வழியே வந்த நாயின் வாயை, அஸ்திரம் கொண்டு பூட்டுகிறான்.. நாயில் இருப்பே, அதன் குலைப்பு தான். அவனது அந்த நிகழ்வுக்கு உடனே பலன் கிடைக்கிறது. அவன் கட்டை விரல் பரிபோகின்றது.. அம்பாவை குறிப்பிடும்பொழுது, அவமானத்தின் வலிகள் உடல் முழுதும், முறிந்த அஸ்திரம் போல் என்றென்றும் உள்ளதை சொல்கிறார். எவ்வளவு நிஜம்..&lt;br /&gt;&lt;br /&gt;துரோணரின் மகன் அஸ்வத்தாமன்.. போரின் இறுதியில், அவனுக்கு வாய்த்த வரமாய், அவன் யுக யுகமாய், சாவு வராமல் எங்கும் சுற்றி அலைவதாய் சொல்லப்பட்டு உள்ளது.. மனிதனுக்கு வாழ்வு எவ்வளவு நிஜமாய் இருக்கிறதோ அப்படியே சாவும்.. மரணமிலாத வாழ்வை போல் ஒரு தண்டனை உலகில் இல்லை போலும்.. எஸ். ராம கிருஷ்ணனின் படைப்பு ஒரு அற்புதமான அனுபவத்தை தந்தது..அற்புதமான படைப்பு உலகுக்கு இட்டு சென்றது.. தங்களுக்கு நன்றியும், நல்வாழ்த்துக்களும். &lt;br /&gt;&lt;br /&gt;வெகு நாட்களுக்கு முன், என்&amp;nbsp;வீட்டில், பாரதத்தை பற்றி பேச்சு எழுந்தது. எல்லா துயரங்களுக்கு பின்பும் கூட, நாம், அரிச்சந்திரனை ஒரு நாளும் பொய் பேசிடாத மனிதனாய் கொண்டாடுகிறோம்.. ஆனால், தருமன், அந்த தகுதியை, பதவி ஆசையால், இழந்து விட்டான் என சொல்லி சென்றனர். துரோணரிடம் பொய் பேசாதவரை, யுதிஷ்டிரனின் தேர் கூட மண்ணை தொடாமல், அந்தரத்தில் பயணித்ததாம். அவன் முதல் பொய் சொன்ன பின், தேர் தரையை தொட்டதாம். இப்படி சொல்கிற யுதிஷ்டிரன், பூமியை விட்டு விலகும்&amp;nbsp;தருணத்தினில்,&amp;nbsp;&amp;nbsp;தான் விட்ட இடத்தை பிடித்து கொள்கிறான். தன்னை தொடர்ந்து வந்த சொறி நாயை, ஆற்று&amp;nbsp;வெள்ளம்,&amp;nbsp;&amp;nbsp;தன தலைக்கு மேல்&amp;nbsp;வந்த பொழுதும், தன் உயிர் போன பின் , அந்த நாயின் உயிர் போகட்டும் என தன் தலைக்கு மேல் உயர்த்தி பிடிக்கிறான்.. அந்த நிலையில், நீர் தாழ்ந்து இயல்புக்கு வருகிறான்.. அவனது அந்த செயலே, தர்மர் என்ற பெயருக்கான செயலாய் சொல்லப்பட்டு வருகிறது.&amp;nbsp;தன்னை நம்பி&amp;nbsp;வந்தவரை&amp;nbsp;நட்டாற்றில்&amp;nbsp;விடகூடாத குணம் மனிதனுக்கு வேண்டும்..&amp;nbsp;அப்படி&amp;nbsp;&amp;nbsp;ஒரு குணம் இல்லை என்றால், நம் உயிர் போகும் தருணத்தில் கூட அந்த செயல் மிகுந்த வருத்தத்தை, வலியை&amp;nbsp;தரும். &lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-8485725991572631292?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/8485725991572631292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/8485725991572631292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/8485725991572631292'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/02/blog-post.html' title='உப பாண்டவம்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/S3f-lDP6-MI/AAAAAAAAAJo/1U0Kf4kr7hc/s72-c/pic123.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-5022434147817712426</id><published>2010-01-26T17:48:00.001+05:30</published><updated>2010-01-26T18:10:45.848+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><title type='text'>அம்மாவின் தோழி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/S17gqexWo6I/AAAAAAAAAJg/xywDS01IpVE/s1600-h/fields.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" mt="true" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/S17gqexWo6I/AAAAAAAAAJg/xywDS01IpVE/s320/fields.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;சில ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வர எங்கள் பேருந்துக்காக, புளிய மர நிழலில் காத்திருந்தோம். அந்த நிலையில், சம்பூ.. நல்ல இருக்கிறாயா? எனும் குரல் கேட்டது.. நானும், அம்மாவும் ஒரு சேர திரும்பி பார்த்தோம். அந்த சமயம் ஐம்பதை கடந்த ஒரு பெண்மணி, அம்மாவின் கைகளை பிடித்து குதூகலமாய் விசாரிக்க ஆரம்பித்தார். சற்றே மாநிரத்தொடு, ஐம்பது வயதுக்கான உடல் மாற்றங்களோடு, உற்சாகமாய் பேச ஆரம்பித்தார். அவரின் கூந்தலை கவனித்தேன்.. அன்று அணிந்த மல்லி - கனகாம்பர கதம்பம் அவர்களை அலங்கரித்தது. அவர்களின் பேச்சின் இடையே, நான் அருகில் இருப்பதை கவனித்த அந்த அம்மா.. யார் உன்னோட பையனா? என்ன பண்றான்? படிக்கிறானா? என விசாரிக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் அம்மாவும், முகம் முழுக்க சிரிப்போடு, என்னையும், தம்பியையும், குடும்ப உறுப்பினர்களையும் எடுத்து சொல்லி கொண்டு இருந்தார். அவர்களின் உரையாடலை கண்ட நான் அவர்கள் பால்ய தோழிகளாய் இருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தேன். அவ்வளவு அன்யோன்யம்.. அவ்வளவு சந்தோசமும் திருப்தியும் அவர்களது பேச்சில்.. வெகு நாட்கள் தொடர்பு விட்டு போய் நிகழ்ந்த சந்திப்பாய் இருக்க வேண்டும்.. நான் அவர்கள் பேச்சில், அந்த அம்மா.. நொடிக்கொருமுறை, சம்பூ.. என விளித்தார்.. எனக்கு தெரிந்து யாரும், என் அம்மாவை இப்படி அழைத்ததில்லை. ஏன், என் தந்தை கூட மணமான நாட்களில், இப்படி அழைத்திருப்பார் என எனக்கு தோன்றவில்லை. அப்பொழுது தான், அந்த பேருக்கு அவ்வளவு, மகத்துவம் இருக்கும் என்பது புரிந்தது.. பெயர் அவ்வளவு அழகாகி, கூப்பிடும் மனிதரும், பெயருக்கு சொந்தக்காரரும், அவ்வளவு சந்தோசம் கொள்வார்கள் என... ஒரு பெயர் அழைக்கப்படுவதில், மனிதரின் மன நிலை பொறுத்து, குயிலின் குரலாகவோ மயிலின் குரலாகவோ இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மணமாகி வந்தபின், பெண்களின் உலகம் முற்றிலும் மாறி போகிறது. அவர்களுக்கு என ஒரு குடும்பம், குழந்தைகள் மாமனார், மாமியார் என பிரிதொரு வட்டத்துக்குள் தம்மை முழுமையாக்கி கொள்கிறார்கள்.. அவர்களுக்கு பிறந்தகம் செல்வதும், தம் நட்பு வட்டத்தை காண்பதும் அபூர்வமாய் போகிறது. ஆண்களின் உலகம் அப்படி இல்லை. பல நேரங்களில், நண்பர்களை காண பேருந்து பிடித்து செல்வதும், அவர் இங்கு வந்து காண்பதுவும் நடக்கிறது. பெண்களின் உலகில், தம் பையன், பெண்களின் திருமணம், உறவு வட்ட திருமணம் என சில நிகழ்வுகளில், மட்டுமே நட்பு வட்டத்தை, உறவு வட்டத்தை காண முடிகிறது. அவர்கள் பகிர்ந்து கொள்ளவும் ஆயிரம் விஷயம் தம் மன குடுவையில் உள்ளது.. உண்மையில், நம் ஒட்டு மொத்த வாழ்வில், நமக்கு உவப்பான விஷயம், நமது பெயரே.. அந்த பெயரும், ஒரு சிலரின் அழைப்பில் இத்தனை அழகாய், இவ்வளவு பொருளாய், நாம் எதிபார்க்காத அளவில் இருக் கிறது.. பல நேரங்களில், நாம் வருத்தம் கொள்கிறோம் .. என்ன பெயர் இது என.. ஆனால் இந்த நிமிடங்கள், இது போன்ற தருணங்கள், அதை பொய் ஆக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பல தருணங்களில், வீட்டில் இருப்பவர்கள், பெயர் சொல்லி அழைப்பதில்லை.. சின்னம்மினி, பெரியம்மினி, பெரிய தம்பி, சின்ன தம்பி, ஊர் பெயர் சொல்லி அந்த அம்மணி என பெயர்கள் இன்னொரு வடிவம் எடுக்கின்றன.. சிரார்களாய் இருக்கும் தருணத்தில், சின்ன பாப்பா, பெரிய பாப்பா.. சின்ன பாப்பனா .. பெரிய பாப்பனா என பெயர்கள்.. இப்படி பெயர்கள் பல வடிவங்களில்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், ஒரு சிறு செய்தி படித்தேன்.. சாண்டோ சின்னப்பா தேவரிடம் ஒரு பையன் வேலை கேட்டு வந்தான். அவனிடம் அவர் வைத்த ஒரு கோரிக்கை, அவன் பெயரை மாற்றி கொள்ள வேண்டும் என்பதே.. அன்று முதல் அவன் பெயர் முருகன் என மாறி போனது.. தேவர் வாய்க்கு வாய், முருகா முருகா என கூப்பிட்டு அகமகிழ்ந்தார்.. தேவர் பேசும் பொழுதும் மனிதர்களை நீங்கள் என சொல்வதற்கு பதிலாய், முருகா என சொல்லவும் பழகி இருந்திருக்கிறார்.. முருகன் என்ற பெயர் அவருக்கு அவ்வளவு தித்திப்பை தந்து இருக்கிறது. இன்றும் மருதமலைக்கு, கால்நடையாக, பயணித்து மலை ஏறினால், காணும் எல்லா கல் மண்டபங்களிலும், இளைப்பாறும்&amp;nbsp;கற்கள்,&amp;nbsp;&amp;nbsp;தேவரின் பெயர் தாங்கி நிற்கின்றன.&amp;nbsp;&amp;nbsp;முருக&amp;nbsp;பக்தர்கள் இளைப்பாறி செல்ல உதவுகின்றன.. தேவரும் அந்த நிலை மண்டப தூண்களில் ஏதாவது ஒன்றில் குடிகொண்டு யாவற்றையும் அர்த்தத்தோடு பார்த்து கொண்டு இருக்க கூடும்.. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;சில நாட்களுக்கு முன், அந்த பெண்மணி, எங்கள் இல்லம் வந்து, தன பெண்ணின் திருமணத்துக்கு அழைத்தார்.. அந்த பெண்மணி தன மகள் அமரிக்காவில் போய் வேலை செய்ய பிரியப்பட்டதாகவும், அப்படியே அங்கு போய் இரண்டு வருடங்களாக வேலை செய்வதாகவும் சொன்னார்.. அப்படி சொன்னவரின் முகத்தில்,&amp;nbsp;பெரு&amp;nbsp;வெளிச்சம்.. மாப்பிள்ளையும், அமெரிக்காவில்,&amp;nbsp;வேலை&amp;nbsp;&amp;nbsp;செய்வதை சொன்னார்.. அவர் சென்ற பின்னர், என் தாய், அவர்களின் வாழ்வை, ஒரு முப்பது, முப்பத்து ஐந்து வருடத்திற்கு பின்னான நாட்களை விவரித்து இருந்தார்.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாட்களில், பெரிய படிப்புகள் ஏதும் இல்லை.. பச்சை பயறு , தட்டை பயறு - பறித்தல் , பருத்தி எடுத்தல், தென்னை மரத்துக்கு தண்ணீர் சுமந்து ஊற்றுதல் என அவர்களின் நாட்கள் இருந்து இருக்கின்றன.. &lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்துக்கு வரும் பாத்திரக்காரனிடம் பேரம் பேசி வாங்கும் எவர் சில்வர் பாத்திரங்கள், அவர்களுக்கே உரித்தான பழக்கம்.. வருடத்துக்கு ஒருமுறை வரும், மாகாளி அம்மன் திருவிழாவும், அவர்கள் விளையாடி களித்த தூரிகளும், அன்று சுவைத்த குச்சி ஐசும், திருவிழாவுக்கு வரும் வளையல் காரனிடம், வகைக்கு ஒன்றாய் கை நிறைய வளையல் இட்டு நிரப்பியதும், சைக்கிளில் துணி கொண்டு வருபவனிடம் பேரம் பேசி வாங்கிய திருவிழா துணி மணிகளும், அவர்களுக்கு போதுமானதாய் இருந்தது.. அதுவே அவர்களின் தித்திப்பு நிமிடங்கள். இரவுகளில், அவர்கள் கற்ற கோலாட்டமும், கும்மியும், என்றென்றும் ஞாபகம் கொள்ள வைக்கின்றன.. அவர்கள் விட்டு வந்த கோலாட்ட குச்சிகள், அற்புத வேலைப்பாடோடும், அதன் நிறம் மாறாமல், அவர்களின் நினைவை போல் அப்படியே இருக்கின்றன. நாட்கள் பல கடந்தும், யாரும் அதை பெற்று கொள்ளவோ, எடுத்து பழகவோ இல்லை.. ஒரு வேலை, அது வீடு இடிக்கும் பொழுது, தண்ணீர் அடுப்புக்கு விறகாய் போகலாம்.. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;அதன் பின், வீட்டில், பார்த்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு, வாழ்வில், வெகுதூரம் வந்து விட்டார்கள்.. அவர்களுக்கு, நன்றாக சிவப்பேறிய மருதாணி கைகள், உவகை கொள்ள, மற்றவர்களிடம், காண்பிக்க போதுமானதாய் இருந்தது.. திருமணமாகி வந்து&amp;nbsp;பார்த்த படங்கள்,&amp;nbsp;குழந்தையின் அழுகையோடு பார்த்த படங்கள் அவர்கள் நினைவுகள் எங்கும்..&amp;nbsp;&amp;nbsp;ஆனால் அவர்களின், பெண்கள் அப்படி இல்லை.. அவர்கள் நிச்சயம் பெருமை பட்டு கொள்ளலாம்.. சிலர் அமெரிக்காவிலும், சிலர் சிங்கபூரிலும் நிறைய ஆங்கிலம் பேசி வாழ்கிறார்கள். தங்களையும் வந்து தங்கிவிட்டு செல்லுமாறு பிள்ளைகள் அழைத்தபடி இருப்பதை சொல்லி பூரிக்கின்றனர். வாழ்க்கை மாற்றம் எப்படி இருக்கிறது? நிச்சயம் அழகான, ஆச்சர்யம் கொண்ட&amp;nbsp;மாற்றமே.. &lt;br /&gt;. &lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-5022434147817712426?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/5022434147817712426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/01/blog-post_26.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/5022434147817712426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/5022434147817712426'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/01/blog-post_26.html' title='அம்மாவின் தோழி'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/S17gqexWo6I/AAAAAAAAAJg/xywDS01IpVE/s72-c/fields.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-5830886208963743730</id><published>2010-01-26T13:40:00.003+05:30</published><updated>2010-01-26T16:22:25.178+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>சுவாமி ரங்கநாதானந்தர் - தொடர் பதிவு II</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/S16oAdKS0uI/AAAAAAAAAJA/Q3kVemYCfwo/s1600-h/swamijis.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" mt="true" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/S16oAdKS0uI/AAAAAAAAAJA/Q3kVemYCfwo/s320/swamijis.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;எனது முந்தய பதிவின் தொடர்ச்சி இந்த பதிவு.. &lt;br /&gt;&lt;a href="http://sinthanaipookal.blogspot.com/2010/01/blog-post_24.html"&gt;http://sinthanaipookal.blogspot.com/2010/01/blog-post_24.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமி ரங்கநாதானந்தரின் இயற்பெயர் சங்கரன்.&amp;nbsp;சங்கரன்&amp;nbsp;&amp;nbsp;இந்த பூமிக்கு வந்த நாள், டிசம்பர் 15 , 1908 . அந்த தினம், தூய அன்னை சாரதா தேவியாரின் பிறந்த தினம்(அதே டிசம்பர் 15 ) .. கேரள மாநிலம் திருச்சூருக்கு அருகே உள்ள, திருக்குர் கிராமம் இவரது பிறந்த இடம். ஒரு சிறிய கிராமத்தில் பிறந்திருந்தாலும், இவரது பார்வை மிக மிக விசாலமாய் இருந்தது. தான் உலகம் முழுமைக்குமான மனிதன் எனும் எண்ணம் நாளாக நாளாக வளர்ந்து இருந்தது. சிறு வயது முதல் நீச்சல் அவருக்கு விருப்பம் உடையதாய் இருந்தது. எங்கும் தண்ணீர் நிறைந்து இருப்பது கேரள மாநிலம்.. அவருக்கு நீர் விளையாட்டில் விருப்பம் ஏற்பட்டதில் ஆச்சர்யம் இல்லை. ஒரு மீன் குஞ்சை போல் அவருக்கு நீச்சல் எளிமையாய் இருந்தது.. &lt;br /&gt;&lt;br /&gt;அவரது குடும்பம் விவசாயத்தை&amp;nbsp;அடிப்படையாய்&amp;nbsp;&amp;nbsp;கொண்டு இருந்தது. அவரது சிறு வயதில் நடந்த இரு சம்பவங்களை&amp;nbsp;பின்னாளில் உவகையோடு&amp;nbsp;நினைவு கூர்கிறார். அவர் பத்து வயதாய் இருந்த தருணத்தில், அவரது தாய் நோய்வாய்பட்டு இருந்தார். அவரது கிராமம் ஒரு நதியின் கரையில் இருந்தது. அந்த நிலையில், அவரது தாய்க்கு மருத்துவம் அளிக்க வேண்டிய நிலை. அது சரியான, அடைமழை காலம். நதி முழுக்க வெள்ள காடாக இருந்தது. ஒரு ஆயுர்வேத மருத்துவர் நதி கரைக்கு அப்பால் வசித்து வந்தார். அவர்களின் வீட்டு சமையல்காரர், அந்த வீட்டு பையன்களில் ஒருவர் அவருடன் வந்தால், தன்னால் நதியை கடந்து மருந்து கொண்டு வர முடியும் என நம்பினார். அந்த நிலையில், இளம் சங்கரன் தான் அவருடன் சென்று வர முன் வருகிறான்.. அவரின் முடிவிற்கான காரணத்தை அவரே சொல்கிறார். ஒன்று அன்னையிடம் கொண்ட ஈடிணை அற்ற அன்பு. மற்றொன்று சாகசத்தின் மேல் அவர் கொண்ட அலாதி பிரியம். அன்று துடுப்பு போடுவது, அவருக்கு ஒரு இனிய விளையாட்டாக இருந்திருக்க கூடும்.. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வு முழுவதும், அவர் எளிய பாதைகளை தேர்ந்தெடுத்ததில்லை. கடினமான பாதைகள் அவரை மிக நன்றாக உற்சாகப்படுத்தி உள்ளது. உவகை கொள்ள செய்துள்ளது.... அவர் குறிப்பிடும் மற்றொரு சம்பவம்.. இளம் சங்கரனுக்கு 12 அல்லது 13 வயது இருக்கும்.. அவர் அன்று வீட்டில் இருந்தார். அப்பொழுது அவர் வீட்டுக்கு அருகே ஒரு மனிதரை தகாத வார்த்தைகளால் நிந்திக்கிறார்.. அதை கவனித்து விட்ட அவரது தாய், உடனே அவரை இடைமறித்து, மகனே! உனது நாக்கு கலைமகளின் உறைவிடம்.. அதன் வாயிலாக, தகாத வார்த்தைகளை உச்சரித்து, களங்கப்படுத்தி விடாதே என்கிறார். அன்று அவரது தாய் சொன்ன விஷயம், நேராக அவரது மூளைக்கும், இதயத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது . பின்னர் நீண்ட&amp;nbsp;எண்பது&amp;nbsp;ஆண்டு கால&amp;nbsp;வாழ்வில், அவரது வாழ்வில் பேரர்த்தம் உள்ள ஒரு விஷயமாய் மாறி போனது. ஒவ்வொரு முறையும், அது அவரது எண்ணத்தில் நிழலாடி, அவரை வழிப்படுத்தி, நெறிப்படுத்தி உள்ளது. தாயின் வார்த்தைகளுக்கு அவ்வளவு மகத்துவம்..&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வாழ்வின் பதினைந்தாவது வயதில் மிகப்பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. அப்பொழுது அவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அந்த தருணத்தில், அவரது பள்ளி சகா திருச்சூர் நகர நூலகத்தில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்திருந்தார். அந்த புத்தகத்தை இவரிடம் காண்பித்த நண்பர், இந்த புத்தகத்தை படிக்க விருப்பமா? என கேட்டார். ஆங்கிலத்தில் இருந்த அந்த புத்தகம்.. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின், "அமுத மொழிகள்" தொகுப்பு - The gospels of sri ramakrishna .. நிறைய மனிதர்களின் வாழ்வை மாற்றிய அந்த புத்தகம், அவரது வாழ்வையும் மாற்றியது. புத்தகத்தை வாங்கிய அவர், முதல் நூறு பக்கங்களை படிக்கும் வரை புத்தகத்தை அவர் கீழே வைக்கவில்லை. ஸ்ரீ ராமகிரிஷ்ணரின் வார்த்தைகள் என்னை முழுமையாக ஆட்கொண்டன என்கிறார். வாழ்வை பற்றிய எண்ணங்களை விசாலமாக்கியத்தில் அந்த புத்தகம் மேற்கொண்ட பங்கு மிக மிக அதிகம்.. &lt;br /&gt;&lt;br /&gt;அதன் தொடர்ச்சியாக அவருக்கு சுவாமி விவேகானந்தரின் the complete works புத்தகத்தின், மூன்று, நான்கு தொகுப்புகளை படித்து முடித்தார்... அடுத்து அவருக்கு கிடைத்தது, சகோதரி நிவேதிதையின், "என் பார்வையில் ஆசிரியர்.. "[The master as i saw him ]. இந்த சமயத்தில், அவர் கற்ற பாடல் சுவாமி&amp;nbsp;அபேதானந்தர்,&amp;nbsp;அன்னையை பற்றி எழுதிய மகத்துவமான வரிகள்.. [ பிரக்ரிதீம் பரமாம் அபயம் வர தாம்..] எனும் துதி பாடல்... தம் ஒட்டுமொத்த வாழ்க்கைகான விதை இங்கே அவருக்கு விழுகிறது. இறை மேல் கொண்ட பக்தி, மனிதர் மேலான பேரன்பாய் மாறி போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அமுத மொழிகளின் தொகுப்பை படித்த பின், இளம் சங்கரனுக்கு, 'ம' - என்கிற மகேந்திர நாத் குப்தரின் மேல்&amp;nbsp;அளப்பரிய&amp;nbsp;&amp;nbsp;மரியாதை தோன்றுகிறது. மகேந்திர நாத் குப்தர் - ஸ்ரீ ராம கிருஷ்ணரின் இல்லற சீடர்களில் ஒருவர். அவர் குருதேவர்- ராம கிருஷ்ணரை சந்தித்த தருணங்களில், அங்கு நடந்த உரையாடல்களை, அங்கு நடந்த நிகழ்வுகளை, கேட்டு குறிப்பெடுத்து கொண்டவர். அவையே அமுத மொழிகள் தொகுப்பாய் பின்னாளில் மலர்ந்தன.. சங்கரன் பின்னாளில், பிரம்மச்சர்ய தீட்சை பெற, 1929 ஆம் ஆண்டில், பேலூர் மேடம் வந்த நாட்களில், அவர் 'ம' வை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த சமயத்தில், 'ம' வை&amp;nbsp;வணங்கி&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;தன அன்பை காணிக்கையாக்கினார். அடுத்த சில நாட்களில், சில சாதுக்களோடு, ம - வை அவரது வீட்டில் சந்தித்தனர். அவர்கள் அங்கு இருந்த மூன்று மணி நேரத்தில், 'ம ' ஸ்ரீ ராம கிருஷ்ணரை பற்றி மட்டும் பேசிக்கொண்டு இருந்தார் என சுவாமி ரங்கநாதானந்தர் பின்னாளில் நினைவு கூர்கிறார் . &lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;சுவாமி ரங்கநாதனந்தரின் சில சொற்பொழிவுகள் இங்கே..&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/4ZgwJFrqyoI&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/4ZgwJFrqyoI&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொன்று உபநிடதத்தின் கருத்துக்கள் சொற்பொழிவுக்கு முன் சென்னையில் 1994 &lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/zSeV2hYyErU&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/zSeV2hYyErU&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையை பற்றி &lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/bCpH1SiLr08&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/bCpH1SiLr08&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-5830886208963743730?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/5830886208963743730/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/01/check.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/5830886208963743730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/5830886208963743730'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/01/check.html' title='சுவாமி ரங்கநாதானந்தர் - தொடர் பதிவு II'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/S16oAdKS0uI/AAAAAAAAAJA/Q3kVemYCfwo/s72-c/swamijis.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-3731456340777927399</id><published>2010-01-24T13:33:00.001+05:30</published><updated>2010-03-06T21:29:44.351+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>சுவாமி ரங்கநாதானந்தர் - ஒப்புயர்வு அற்ற துறவி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S1wAHLNoMlI/AAAAAAAAAI4/JqDDYdipiVU/s1600-h/maharaj.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S1wAHLNoMlI/AAAAAAAAAI4/JqDDYdipiVU/s320/maharaj.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சில மனிதர்களின் சந்திப்பு வாழ்வில் அபூர்வமாய் அமையும். சில மனிதர்களின் சந்திப்பு வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். நல்ல மனிதர்களின் தொடர் பழக்கம், நம் ஒட்டுமொத்த வாழ்வை புரட்டி போடுகின்றது. சில மனிதர்களை நாம் வாழ்வில் சந்திக்க முடியவில்லையே என மனம் வருத்தம் கொள்கிறது. அந்த வருத்தத்தை போக்க நம்மிடம் இருப்பது அவர்கள் விட்டு சென்ற அவர்களின் புத்தகம், அனுபவங்கள், கருத்துக்கள்.. . ஒரு மனிதரை பற்றிய புத்தகங்கள், அவரோடு நாம் வாழ்ந்த அனுபவத்தை நமக்கு தரவல்லவை என்கிறார் பரமன் பச்சைமுத்து. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நான் புத்தகங்கள் மூலம் அறிந்த மனிதர் சுவாமி ரங்கநாதானந்தர். சுவாமி ரங்கநாதானந்தர் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் பதின்மூன்றாவது தலைவராய் இருந்தவர். மிகப்பெரிய மாறுதல்களை தன்னகத்தே கொண்டிருந்த சென்ற நூற்றாண்டோடு, இவரது வாழ்வும் பின்னி பிணைந்திருந்தது என்று சொன்னால் அது மிகை இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/S1wAE__E0yI/AAAAAAAAAIw/JEe72xw9jf8/s1600-h/swami.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/S1wAE__E0yI/AAAAAAAAAIw/JEe72xw9jf8/s320/swami.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வெறும் பள்ளி படிப்போடு இராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தவர், சுவாமி ரங்கநாதானந்தர். மடத்தில் இணைந்தவுடன், அவர் மேற்கொண்ட பணி, சமையலில் உதவுவதும், தோட்ட வேலைகளை கவனிப்பதுவும்.. அப்படி எளிமையாய் துவங்கிய அவரது பணி, உலகம் முழுவதும் கிளை பிரித்து பரந்திருக்கும், இயக்கத்தின் தலைவரானதும், ஒப்புயர்வு அற்ற பேச்சாளராய், உலகம் முழுவதும், வேதாந்தத்தை, சுவாமி விவேகானந்தரின், ஸ்ரீ ராம கிருஷ்ணரின் எண்ணங்களை பரப்பிய வானம்பாடியாய் என அவரின் பயணம், அவரது விஸ்வரூபம், ஆச்சரியமும், உவகையும் கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் மிக எளிய மனிதர். யாரும் அவரை அணுகும் வண்ணம் இருந்தது அவரின் அரிய பலம். அவரது நீண்ட பயணத்தில், எல்லா காரியங்களையும் சாத்தியமாக்கக கூடியவராய் இருந்தார். ஒரு துறவியின் வாழ்வில், உலகை நன்கு உணர்ந்தவராய் இருந்தார். நேரு , இந்திரா காந்தி துவங்கி, எல். கே அத்வானி, இன்றைய பிரதமர் மன்மோகன் வரை இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டவர்கள். இஸ்லாம் பற்றிய இவரது பேச்சை கேட்ட, ஜின்னா, ஒரு முகமதியன் எப்படி வாழ வேண்டும் என இன்று கற்று கொண்டேன் என்கிறார். சமூக பரப்பினில், இவரது பேச்சு, நிறைய இதயங்களை ஆற்று படுத்தி உள்ளது.&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;ஹைதராபாத், கராச்சி, கல்கத்தா, பர்மா[ரங்கூன்] , தில்லி என இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம்,&amp;nbsp;தன்&amp;nbsp;பணியில் தனி முத்திரை பதித்தவர். தில்லியில் ஞாயிறு அன்று நடக்கும் இவரது தொடர் சொற்பொழிவு மிக பிரபலம். மைசூர் மற்றும் பெங்களூரில், சிறை கைதிகளுக்கு வகுப்புகள் நடத்தி உள்ளார். ஸ்ரீ ராம கிருஷ்ணரின் பிறந்த நாள் விழா சிறையில் நடந்தது. அனைத்து கைதிகளும் சுவாமிஜியிடம் ஆசி பெற்றனர். ஹரி கதையுடன் அன்று நடந்த நிகழ்வை, நிறைய பேர் உள்ளன்போடு வரவேற்று மகிழ்ந்தனர்.. &lt;br /&gt;&lt;br /&gt;எனது அறை நண்பர், பேலூர் ராமகிருஷ்ண மடத்தில், சுவாமி ரங்கநாதானன்தரை சந்தித்ததையும், அவர் வரவேற்று உபசரித்ததையும், உவகையோடு இன்றும்&amp;nbsp;நன்றியோடு&amp;nbsp;நினைவு&amp;nbsp;கூர்கிறார். தான் வாழ்ந்த நாட்களில், தன்னை பற்றி எந்த புத்தகத்தையும் அனுமதிக்காத உண்மை துறவி. அவர் ஏற்று கொண்ட துறவு நெறிக்கு ஏற்ப, வாழ்வு முழுதும் அப்பழுக்கு அற்று , சக மனிதர்கள், அடித்தட்டு மக்களின் வாழ்வுக்காக, அவர்களின்&amp;nbsp;மறுமலர்ச்சிக்காக&amp;nbsp;தொடந்து போராடியவர்.&amp;nbsp; &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி ஒரு முறை இப்படி குறிப்பிட்டார். " நமது நாடு அதன் தொன்மை கலாச்சாரத்தாலும், தத்துவ சிறப்பாலும், உயரிய எண்ணங்களாலும், ஒப்புமை அற்றது. ஆனால், இவற்றை பற்றி பல தருணங்களில், வெளிநாட்டிலோ, ஏன், நம் மக்களிடையே கூட, வெளிச்சமிட்டு காட்டியதில்லை. இதில் இருவர் விதிவிலக்கானவர்கள். அவர்கள், சுவாமி விவேகானந்தரும், சுவாமி ரங்கநாதனந்தரும் ஆவர்."&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய நல்லிணக்கத்துக்கான, இந்திரா காந்தி விருதை முதன் முதலில் பெற்றவர் சுவாமி ரங்கநாதானந்தர். எந்த விருதாக இருந்தாலும், தனக்கு, தன் பெயரில் அளிக்காமல், இராம கிருஷ்ண இயக்கத்துக்கு அளித்தால், ஏற்று கொள்வேன் என உறுதியாக நின்றவர். துறவிக்கு விருதுகள் தேவையில்லை என்பதும், நான் செய்த எல்லா செயல்களும், என் சகோதர துறவிகளோடு இணைந்தே நிறைவேற்றினேன் என்பது அவரின் எண்ணம்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;பதினெட்டு வயதில், இராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தவர் ஏறக்குறைய, எழுபத்தெட்டு ஆண்டுகள், இயக்கத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். தற்போதைய ராம கிருஷ்ண இயக்க தலைவர் சுவாமி ஆத்மஸ்தானந்தர் வார்த்தைகளில் சொன்னால், " நான் தவறாக குறிப்பிட்டால், என்னை மன்னியுங்கள்.. சுவாமி விவேகானந்தருக்கு பின், சுவாமி ரங்கநாதானந்த மகாராஜ் போல், உலகமெங்கும் ஆன்மீக கருத்துக்களை பரப்பியவர் வேறு யாரும் இல்லை " என்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; "நீ ஆன்மீக மலர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாயா ? &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நீ மற்றவரை நேசிக்கிறாயா? அனைவருடனும் &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஒன்றிய நிலையை நீ உணர்கிறாயா? உன்னுள் &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அமைதியை உணர்ந்து, அதை உன்னை சுற்றிலும், &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சுடர்விட செய்கிறாயா? அது தான் &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஆன்மீக வளர்ச்சியாகும்..... &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அகமுகமாக தியானத்தாலும், புற முகமாக&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சேவை மனப்பான்மையுடன் செய்யும் பணியாலும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அது விழிப்படைகிறது."&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; - சுவாமி ரங்கநாதானந்தர். &lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.சுவாமி ரங்கனதானந்தரின் சொற்பொழிவு.. &lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/eQmViQkDg9A&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/eQmViQkDg9A&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு சொற்பொழிவு - நடைமுறை&amp;nbsp;வேதாந்தம் &lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Np4P_mx2grU&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Np4P_mx2grU&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-3731456340777927399?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/3731456340777927399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/01/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/3731456340777927399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/3731456340777927399'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/01/blog-post_24.html' title='சுவாமி ரங்கநாதானந்தர் - ஒப்புயர்வு அற்ற துறவி'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S1wAHLNoMlI/AAAAAAAAAI4/JqDDYdipiVU/s72-c/maharaj.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-1984808552290129928</id><published>2010-01-13T20:41:00.000+05:30</published><updated>2010-05-19T21:26:08.759+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுவாமி விவேகானந்தர்'/><title type='text'>தேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தர்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S03maDM7TTI/AAAAAAAAAHw/pnR9qzp54VQ/s1600-h/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S03maDM7TTI/AAAAAAAAAHw/pnR9qzp54VQ/s320/images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;சுவாமி&amp;nbsp;விவேகானந்தர்&amp;nbsp;- பெயரை உச்சரிக்கும் தருணங்களிலேயே மனதில் ஒரு அபூர்வ ஆளுமையும், அவருக்கே உரித்தான தீட்சண்யமும், கம்பீர தோற்றமும்&amp;nbsp;நிழலாடும்.&amp;nbsp;வலிமையே&amp;nbsp;வாழ்வு&amp;nbsp;முழுதும்&amp;nbsp;போதித்தவர்.&amp;nbsp;கீழை&amp;nbsp;தேசத்தின்&amp;nbsp;மகிமையை உலகமெங்கும்&amp;nbsp;எடுத்து சென்றவர், வேதாந்தத்தின்&amp;nbsp;விளக்கம்,&amp;nbsp;ஒரு ஆன்ம&amp;nbsp;ஒளி, இருண்ட&amp;nbsp;தேசத்தின் வெளிச்ச&amp;nbsp;விடிவெள்ளி&amp;nbsp;என&amp;nbsp;அவருக்கு&amp;nbsp;நிறைய&amp;nbsp;பக்கங்கள்.&amp;nbsp;&amp;nbsp;அவரின்&amp;nbsp;உருவத்திற்கும்,&amp;nbsp;அவரின் செயல்பாட்டுக்கும்&amp;nbsp;அவர்&amp;nbsp;என்றென்றும்&amp;nbsp;இளைஞர். அவரின் பிறந்த&amp;nbsp;நாளை இளைஞர் தினமாய்&amp;nbsp;கொண்டாடுவது மிக மிக பொருத்தமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உருவாக்கிய உந்து சக்தி மிக மிக அரிதான செயல். நேதாஜி தன் வாழ்க்கை பயணத்தை சுவாமி விவேகானந்தரிடம் கற்று கொண்டவர். அவரின் பேச்சும் கருத்துமே நேதாஜிக்கு வாழ்வை, அதன் கட்டற்ற எழுச்சியை, தியாகத்தை விதைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன் இறுதி நாட்களில், போதும் நான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கான பணியை முடித்து விட்டேன்... என சொல்ல முடிந்தது. ஒரு மனிதரின் கருத்துக்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழ முடியுமா? முடியும்.. புத்தர் நடை முறை உதாரணம்..&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;வாழ்வின்&amp;nbsp;எல்லா&amp;nbsp;வெற்றிகளையும்,&amp;nbsp;தன்&amp;nbsp;குருதேவர்&amp;nbsp;ஸ்ரீ&amp;nbsp;ராம&amp;nbsp;கிருஷ்ணரின்,&amp;nbsp;பாதத்திற்கே&amp;nbsp;அர்பணிக்க&amp;nbsp;முடிந்தது.&amp;nbsp;அவரின் எல்லா செயல்களும்,&amp;nbsp;குருதேவரின்&amp;nbsp;அனுமதியால்&amp;nbsp;மட்டும்&amp;nbsp;நடந்தவை.&amp;nbsp;அப்படி&amp;nbsp;ஒரு&amp;nbsp;குருவும்,&amp;nbsp;அப்படி ஒரு சீடரும்&amp;nbsp;அமைந்தது&amp;nbsp;உலகம் செய்த&amp;nbsp;பெரும் தவம்.&amp;nbsp;&amp;nbsp;தனக்கு பின்னால், ஒரு மிகப்பெரும் குரு பரம்பரையை தோற்றுவித்து உலகுக்கு விட்டு சென்றது அவரின் எல்லா செயல்களுக்கும் சிகரம்.&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;தேசம் முழுதுமான அவரது பயணம் ஒரு தேசத்தின் சரியான நிலை எடுத்து சொன்னது. குமரி முனையில் அவர் செய்த தவம், ஒரு புத்தெழுச்சி மிக்க இந்தியாவை கொணர்ந்தது.&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;ஒவ்வொரு இதயமும், வணக்கத்துக்கு உரியது என்பது அவர் கொண்ட&amp;nbsp;அரிய&amp;nbsp;நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;விழிமின் எழுமின் கருதிய&amp;nbsp;காரியம் கைகூடும் வரை ஓயாது உழைமின்.. இது&amp;nbsp;எழுச்சி தீபம்...&lt;br /&gt;&lt;br /&gt;அவரை தன் வாழ்வின் வழிகாட்டியாக&amp;nbsp;எத்தனையோ&amp;nbsp;மனிதர்கள்&amp;nbsp;எண்ணி உள்ளனர்.&amp;nbsp;- என்றென்றும்&amp;nbsp;பொய்க்காத&amp;nbsp;&amp;nbsp;அடிவானத்து விடிவெள்ளி&amp;nbsp;.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அது சுவாமி விவேகனந்தர் தன தாய் புவனேஸ்வரி அவர்களிடம் துறவுக்காய்ய் அனுமதி கேட்டிருந்த காலம். ஒரு நாள் திடீரென நீ துறவு நெறிக்கு செல்லலாம் என அனுமதி தந்தார். சுவாமிஜி அவர்கட்கு ஆச்சர்யம். அதற்கான விளக்கத்தை அவரின் அம்மா தந்தார். ஒவ்வொரு நாளும் பழம் சாப்பிட, நறுக்க ஒரு கத்தியை அவரின் அம்மா எடுத்து வர சொல்வார். அன்று சுவாமிஜி கத்தியை தரும் பொழுது, கத்தியின் கூர் முனை அவரின் புறம் இருந்தது. அதை சுட்டி காட்டிய அவரின் அம்மா, உனது இதயம் எல்லா தியாகத்துக்கும் தயார் ஆகி விட்டது. இனி உன் முன் யார் வேண்டுமானாலும் பயம் இன்றி வந்து செல்லலாம் என சொன்னார். &lt;br /&gt;ஒவ்வொரு மனிதனும் இறைவனாக மாறலாம் என்பது அவர் கொடுத்த புது வெளிச்சம்.. அவர் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்..&amp;nbsp; &lt;br /&gt;. &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&amp;nbsp;&lt;a href="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S03mrOKrFUI/AAAAAAAAAH4/AVGUpEPxLOE/s1600-h/images1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S03mrOKrFUI/AAAAAAAAAH4/AVGUpEPxLOE/s320/images1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-1984808552290129928?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/1984808552290129928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/1984808552290129928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/1984808552290129928'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2010/01/blog-post.html' title='தேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தர்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/S03maDM7TTI/AAAAAAAAAHw/pnR9qzp54VQ/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-8175874517865798814</id><published>2009-12-25T12:56:00.000+05:30</published><updated>2010-03-06T21:31:27.786+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்வியல்'/><title type='text'>மூச்சு முட்டவைக்கும் கல்வி சூழல் - காத்திருக்கும் கற்பாறைகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/SzSLhqK6XBI/AAAAAAAAAHg/nfM2D-zCsDA/s1600-h/kids_reading.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/SzSLhqK6XBI/AAAAAAAAAHg/nfM2D-zCsDA/s320/kids_reading.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;கற்பாறைகள் காத்திருக்கின்றன... ஒரு நல்ல சிற்பியின் உளி பட யுக யுகமாய் காத்திருக்கின்றன.. மழை, வெயில், கடும் பனி, கால மாற்றங்கள், இவை எல்லாம் கடந்து தன அக வெப்பம் மாறாமல், காத்திருக்கின்றன. ஒரு நல்ல சிற்பி, தான் கண்ட கற்பாறையை, சிற்பமாகவோ, மக்கள் தொழுதிடும் சிலையாகவோ, வடிவமைக்கிறான். அந்த கற்பாறையின், அவ்வளவு நாள் காத்திருப்புக்கு, அன்று பேரர்த்தம் கிடைக்கிறது. பல நேரங்களில், கற்பாறைகள், கண்டுகொள்ளப்படாமல், காலம் தோறும் நிலைப்படிக்கட்டாய், வெறும் கற்களாய், முடிந்து போவதுண்டு. அதன் இருத்தல், உணரப்படாமல்,&amp;nbsp; கடந்துபோவதுண்டு. அது போன்றதே, ஒவ்வொரு மனிதனின் வாழ்வும்... மாணவ பருவத்தில், நல்ல &lt;/span&gt;சிற்பியின்&lt;span style="font-size: small;"&gt;&amp;nbsp; கண்ணில் படும் பட்சத்தில், ஒளிர்ந்து உலகுக்கு ஒளி கொடுக்கும் ஞாயிறாய் மாறி போகிறார்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேட்டறிந்த ஒரு மாணவனின் வாழ்வு, பேரதிர்ச்சியை கொண்டு வந்தது. நிறைய பேர் அந்த முனைக்கும் பயணித்து வந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலெழுந்தது. அந்த மாணவனின் தந்தை ஒரு ஆசிரியரும் கூட. தந்தை பணி புரியும் அதே பள்ளியில், மாணவனும் படிக்கிறான். பல தருணங்களில், மற்ற ஆசிரியர்களின் வாயிலாக, மகனை பற்றி புகார்கள் தந்தைக்கு வந்து குவிகின்றன. பள்ளி நாட்களில்,&amp;nbsp; நான் வீட்டுக்கு செல்கிறேன்; என சொல்லி வீட்டுக்கு வந்து விடுவான் இந்த மாணவன். மாணவனுக்கு அவன் தந்தையின், தோட்டமும், அதற்கே உரித்தான, மாடுகள், ட்ராக்டர் இவை உண்டு, வீட்டுக்கு வந்த மாணவன், தானே உழவு செய்வது, தோட்ட வேலைகளில் உற்சாகமாய் செயல்படுவது என இருப்பான். அவன் உள்ளம் படிப்பை விட,&amp;nbsp; தோட்ட பணிகளில் அதிக ஆர்வம் காட்டியது. அவனுக்கு மிக மிக பிடித்தமான விஷயமாய் விவசாயம் இருந்தது. தோட்டத்தில் இருக்கும் எல்லா வேலைகளையும, தான் எடுத்து செய்வது அவனுக்கு மிக மிக பிடித்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், இவனது போக்கு தந்தைக்கு பிடிக்கவில்லை. முதலில், கண்டித்து, பின் அடித்து பார்த்து விட்டார். பின் யோசித்தவர், ஐம்பது&amp;nbsp; கிலோமீட்டர் தள்ளி, ஒரு பெயர் பெற்ற பள்ளியில், விடுதியில் சேர்த்து விட்டார். சில பல தருணங்களில், பள்ளியில் அடி உதை விழுந்து இருக்கிறது. அப்படி இருக்க, ஓரிரு முறை பள்ளியில் இருந்து ஓடி வந்து உள்ளான். வீட்டில் உள்ளவர்களும், அவனை மிரட்டி, புத்திமதி சொல்லி, திரும்பவும் பள்ளியில் சேர்த்து உள்ளனர். அந்த முறை அவனும் தான், இனி நிலைமையை சமாளித்து விடுவேன், என சொல்லி சென்றுள்ளான். இது நடந்து ஒரு பதினைந்து நாட்களுக்கு பின், பள்ளியில் இருந்து ஓடி வந்த மாணவன், படிப்பில் இருந்து தப்பிக்க, வீட்டின் பின் இருந்த புளியமரத்தையும், முழக்கயிரையும் துணைக்கு அழைத்திருக்கிறான். அவனது பிரிவுக்கு பின், அவனது பெற்றோருக்கு, மனக்குருதி நிற்க பலநாட்கள் ஆனது. அவர்களால் தவறு எங்கே நிகழ்ந்தது என கண்டு சொல்ல முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட எனக்கு பேரதிர்ச்சி, இந்த தற்கொலை முயற்சி அவனுக்கு முதல் முயற்சி அல்ல. சில பல தடவைகள் முயன்று, இறுதியில் தான் அவன் வெற்றி பெற்றிருக்கிறான். மொத்தத்தில், நம்முன் இருக்கும் கேள்வி, கல்வி மட்டும், வாழ்க்கைக்கு அனைத்தையும் தந்து விடுகின்றதா? இங்கு இரண்டு கண்ணோடு இன்னொரு கண்ணாய் இருக்கும் என எதிர்பார்த்த கல்வி, வேடிக்கையாய், இருந்த கண்ணையும், குத்தி குருடாக்கி விட்டது. நண்பர் விவரித்த இன்னொரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இன்னொரு மாணவனின் பயணம். பத்தாம் வகுப்புடன், அவனது படிப்புக்கு முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது. அது 1992 ஆம் வருடம். கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு நன்கு நினைவிருக்கும். அது ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை கிரிக்கெட் நடந்த ஆண்டு. 1987&amp;nbsp; இல் நடந்த ரிலையன்ஸ் உலக கோப்பை டி டி தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. இந்த உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பதால், டி டி&amp;nbsp; யில் ஒளிபரப்பு&amp;nbsp; இல்லை என கைவிரிக்கப்பட்டது. இந்த நிலையில், கேபிள் டிவியின் அவதாரம் துவங்கியது. இந்த மாணவனும் அதை கையில் எடுத்தான். சரியான வருமானம். இன்றைய நிலையில், நன்றாக உழைத்து நல்ல நிலைக்கு வந்து விட்டான். இன்றைய நிலையில் அவனுக்கு&amp;nbsp; மூன்று நான்கு கால் டாக்சிகள் ஓடுகின்றன. எனக்கு ஏனோ இந்த இருவரையும், ஒப்பீடு செய்திட தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன், தொலைகாட்சியில் கண்ட ஒரு பேட்டி ஞாபகம் வருகிறது. அவர் ஒரு ஆதரவு அற்ற மாணவர்கள் விடுதியை நடத்தும் நிர்வாகி. அவர் தன பேட்டியில், தன் மாணவர்களுக்கு சமூகத்தில், சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் ரகசியத்தை சொன்னார. சமூக பரப்பினில், எல்லா காலத்திலும், ஒரு பிட்டர், எலக்ட்ரிசியன், தச்சர், இப்படியான மனிதர்கள் தேவை. ஆகவே நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு, தொழில் கல்வியை கொண்டு சேர்க்க முன் வருகிறோம். அவர்களை அதிக செலவு இல்லாமல், அவர்கள் வாழ்வுக்கு ஒளி தருகிறோம் என்றார். மேலே சொன்ன விவசாயமும் இதில் சேர்ந்தது தான்; ஏன், அது அதற்கும் மேலே. ஜீவ சேவை. சமூகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டு இருப்பது உழவனுக்கு தான்.&amp;nbsp; ஆனால் பழுதுகள் நம் பார்வையில் தான் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு அதிகபட்சம் செய்ய முன் வருவது, தனி வகுப்புகள், நல்ல கைடு.. இவ்வளவே. இவை நல்ல மாணவனை உருவாக்குவதில்லை. அதே போல், குழந்தைகளின் கல்விக்கு வாரத்தில் எத்தனை மணி நேரம் நாம் ஒதுக்குகிறோம், எனும் கேள்வி எழுத்தால் நீண்ட பெருமூச்சு வருகிறது.. குறைந்த பட்சம், நாம் பிள்ளைகளிடம் என்ன பேசுகிறோம்? இந்த மாசம் என்ன ரேங்க்? பக்கத்து வீட்டு பையன் அவ்வளவு மார்க் எடுத்து உள்ளானே? உனக்கு எங்கே போனது புத்தி?&amp;nbsp; - என விடைகள் ஏதுமற்ற கேள்விகளே.. அதிக பட்சம் அவர்களின் படிப்பு சுமையை, நாம் அறிந்து கொள்ள முற்படுவதே இல்லை. அதே போல், ஒரு நல்ல நகைச்சுவை பகிர்ந்து கொள்ள இயலாதவராய் இருக்கிறோம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;.&lt;/span&gt;ஒரு பாட்டியும் பேரனும் காட்டு வழியே பயணிக்கின்றனர். வழியில், ஒரு குளம் தென்படுகிறது. அந்த நிலையில், பேரன், ஒரு கல்லை எடுத்து குளத்தின் மத்தியில் எறிகிறான். கல் விழுந்த இடத்தில் இருந்து அலைகள் எழும்புகின்றன. அவை பெரிய வட்டமாய் உருக்கொண்டு கரை வரை நீள்கின்றன. அந்த அலை பட்டு இலைகள், கரையை ஒட்டி இருந்த தவளைகள் என குளத்தின் இருப்பில் நிறைய மாற்றம் உருவாகிறது. அங்கே உருவான அலை தொடர்ந்தது புது அலைகளை உருவாக்கி செல்கிறது. அதை சுட்டி காட்டிய பாட்டி பார், உனது செயல் எவ்வளவு மாற்றத்தை உருவாக்கி உள்ளது என்கிறாள். அதை போன்றதே மாணவர்களின் படிப்பும் வாழ்வும். அவர்களது நிகழ்வு, சிறு கல்லாய் இருக்கலாம். ஆனால் அதற்கு தொடர் நிகழ்வுகள் உண்டு. கலங்கிப்போன குளம் போல, குடும்பமும், குடும்பத்தின் அத்தனை அங்கத்தினரையும் ஒரு சிறுவனின் படிப்பு, அவனது நிலை, நிறைய பாதிப்பை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஆஸ்திரேலியாவில் உள்ள துறவியர் மடம். அங்கு இருந்த மடத்தில், ஒரு தோட்டம் இருந்தது. பல தருணங்களில், வெளியில் இருந்து மாடுகள் வந்து தோட்டத்தை நாசம் செய்தன. அதை கவனித்த துறவி ஒருவர், அந்த மடத்துக்கு சுற்று சுவர் எழுப்ப முனைந்தார். அவரும் தன் சொந்த முயற்ச்சியில், தனி ஒருவராய் பாடுபட்டு சுவர் கட்டும் பணியை முடித்தார். அதன் பின், அந்த சுவற்றை கண்ட அவர், சற்றே துணுக்குற்றார். அந்த சுவரில் அவர் வைத்த ஒரு செங்கல், சுவருக்கு பொருந்தாமல், சற்றே திரும்பி இருந்தது. இந்த நிலையில் , அந்த மடத்தை பார்வையிட மூத்த துறவி ஒருவர், அந்த மடாலயத்தின் தலைமை நிலையத்தில் இருந்து வந்திருந்தார். வந்த அவர் துறவி கட்டி இருந்த சுவற்றை பார்வையிட்டு துறவியை பாராட்டினார். ஆனால் துறவியோ, அந்த ஒரு செங்கல்லை சுட்டி காட்டி, இந்த செங்கல் திரும்பி இருக்கிறது என்றார். ஆனால் மூத்த துறவியோ, சுவர் நேர்த்தியாகவும், உறுதியாகவும் கட்டப்பட்டுள்ளது என சொல்லி மகிழ்வோடு சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் பல நேரங்களில், அந்த துறவியை போல், ஒற்றை செங்கல்லை பிடித்தவண்ணம், காலம் காலமாய் புலம்பியபடி உள்ளோம். ஒவ்வொரு மனிதனையும் அந்த ஒற்றை செங்கல்லை கொண்டே எடை போடுகிறோம். அவனது மற்ற அற்புதமான விஷயங்கள் நம் கண்பார்வைக்கு என்றும்&amp;nbsp; வருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாராளுமன்றத்தில், உறுப்பினராய் இருந்த ஆர். கே. நாராயணன் ஒரு முறை மாணவர்களின் படிப்பு சுமையை பற்றிய கேள்வியை அவையில் எழுப்பினார். அவரது கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. &amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;.&lt;br /&gt;.   &lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-8175874517865798814?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/8175874517865798814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/12/blog-post_24.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/8175874517865798814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/8175874517865798814'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/12/blog-post_24.html' title='மூச்சு முட்டவைக்கும் கல்வி சூழல் - காத்திருக்கும் கற்பாறைகள்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_cfbP_dX30NU/SzSLhqK6XBI/AAAAAAAAAHg/nfM2D-zCsDA/s72-c/kids_reading.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-7007644226089327263</id><published>2009-12-11T21:28:00.000+05:30</published><updated>2010-03-14T16:24:30.500+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒரு ஜிலீர் சந்திப்பு'/><title type='text'>பதின்மூன்று வருடத்திற்கு பின் ஒரு ஜிலீர் சந்திப்பு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/SyTfjiJNNJI/AAAAAAAAAHY/8WNKAGpeeu8/s1600-h/few_picss.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/SyTfjiJNNJI/AAAAAAAAAHY/8WNKAGpeeu8/s320/few_picss.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பதின்மூன்று வருடத்திற்கு பின் எனது பள்ளி ஆசிரியரை சமீபத்தில் சந்தித்து &lt;span style="font-size: small;"&gt;அளவளாவி மகிழும் அரிய வாய்ப்பு&amp;nbsp;எனக்கு கிடைத்தது. பள்ளி நாட்கள் மனதில் என்றென்றும் பசுமையாக நினைவில் நிற்கின்றன. அன்றைய சீருடை, தினம் தோறும் தொடரும் தேசிய கீத ஒத்திகை, பொரி, கடலை&amp;nbsp;&amp;nbsp;வாங்கி சுவைக்கும் மாலை நேரம்,&amp;nbsp;தனி&amp;nbsp;வகுப்புகள்,&amp;nbsp;அந்த&amp;nbsp;நாள் நட்பு வட்டம், பேருந்து&amp;nbsp;காத்திருப்பு,&amp;nbsp;மழை நாட்கள்,&amp;nbsp;மாணவர்,&amp;nbsp;ஆசிரியருக்கான&amp;nbsp;பிரத்தியேக பெயர்கள்&amp;nbsp;என எவ்வளவு விஷயங்கள் ஞாபகங்களில்..&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;எனது ஆசிரியரின் நடை பாவனையை வைத்து அவரை இனம் கண்டு கொண்டேன். அவரிடம் என்னை அறிமுகம் செய்வித்து, அவரின் நலம் விசாரித்தேன்.&amp;nbsp;அன்புடன்&amp;nbsp;பதில்&amp;nbsp;சொன்னவர்,&amp;nbsp;அந்த&amp;nbsp;நாள்களை&amp;nbsp;நினைவுக்கு&amp;nbsp;கொணர்ந்தார்.&amp;nbsp;என்னுடன் படித்த&amp;nbsp;சக&amp;nbsp;மாணவர்களை&amp;nbsp;நான்&amp;nbsp;ஒப்பித்தேன்.&amp;nbsp;இன்று&amp;nbsp;அவர்,&amp;nbsp;தான்&amp;nbsp;பணி&amp;nbsp;ஒய்வு&amp;nbsp;பெற்று&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;விட்டதாகவும், அவரின் மகன்கள், மனைவி என குடும்ப உறுப்பினர்களை, அவர்களின் இன்றைய நிலை பற்றி, தற்போதைய&amp;nbsp;அவரது பணி பற்றி சொன்னார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;மற்ற&amp;nbsp;ஆசிரியர்களை&amp;nbsp;விட&amp;nbsp;இவர் எங்களுக்கு மிக&amp;nbsp;மிக முக்கியம்.ஒன்பதாம் வகுப்பில்&amp;nbsp;அறிவியல் ஆசிரியர்;&amp;nbsp;&amp;nbsp;பத்தாம்&amp;nbsp;வகுப்பில்,&amp;nbsp;ஆங்கில&amp;nbsp;ஆசிரியர்.&amp;nbsp;இவர்&amp;nbsp; நாள்தோறும் பள்ளியை&amp;nbsp;விட்டு&amp;nbsp;கிளம்பும்&amp;nbsp;தருணத்தில்,&amp;nbsp;யாரோ ஒரு விடுதி&amp;nbsp;&amp;nbsp;மாணவரை&amp;nbsp;அழைத்து,&amp;nbsp;&lt;/span&gt;&amp;nbsp;அவனின் இன்றைய படிப்பு, பாடத்தை எப்படி புரிந்து கொள்ளுவது, அடுத்த தேர்வில்&amp;nbsp;சரி செய்யப்பட வேண்டியன&amp;nbsp;என விளக்கி செல்வார். அதே போல் வகுப்பில், பல தருணங்களில் அவரின் கற்பனை உலகும்,&amp;nbsp;அதிலிருந்து&amp;nbsp;கட்டாயம் நாரதரும் எட்டி பார்ப்பார்கள். ஓய்வு நேரம், பேருந்துக்கு காத்திருக்கும் தருணத்தில், பாடத்தை,&amp;nbsp; செய்யுளை,&amp;nbsp;எப்படி ரீகால்&amp;nbsp;செய்வது என&amp;nbsp;சொல்லி தருவார்.&amp;nbsp;மழை&amp;nbsp;நாட்கள், இரவு&amp;nbsp;விளக்கு&amp;nbsp;இல்லாத&amp;nbsp;நாட்களுக்கு&amp;nbsp;மெழுகுவர்த்தி&amp;nbsp;வாங்கியாகி&amp;nbsp;விட்டதா&amp;nbsp;என&amp;nbsp;அக்கறையோடு&amp;nbsp;வினவுவார்.&lt;br /&gt;( எனக்கு&amp;nbsp;தெரிந்து எந்த ஆசிரியரும் இது பற்றியெல்லாம்&amp;nbsp;விசாரிக்கிரார்களா?&amp;nbsp;&amp;nbsp;)&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில்&amp;nbsp;நடக்கும்&amp;nbsp;எல்லா&amp;nbsp;கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் அவர் பொறுப்பு.&amp;nbsp;சமயங்களில்&amp;nbsp;போடப்படும்&amp;nbsp;மேடை&amp;nbsp;நாடகம்,&amp;nbsp;வானொலி நிகழ்ச்சிகள்[ குழந்தைகள்&amp;nbsp;தின&amp;nbsp;சிறப்பு நிகழ்ச்சிகள்&amp;nbsp;] என எல்லாவற்றையும் அவர் முன்&amp;nbsp;எடுத்து செல்வார். எப்பொழுதும்&amp;nbsp;ஒப்பனைக்கு தேவையான&amp;nbsp;ஒட்டு தாடி, மீசை கைவசம் இருக்கும்.&amp;nbsp;&amp;nbsp;அவர்&amp;nbsp;ஒரு&amp;nbsp;தேர்ந்த&amp;nbsp;இசை கலைஞர்.&amp;nbsp;புல்லாங்குழல்&amp;nbsp;அவரின் விருப்பத்திற்கு உரியதாய் இருந்தது. அதை போன்றே அவர், ஓர்&amp;nbsp;&amp;nbsp;அரிய கார்டூனிஸ்ட். இரண்டு கைகளாலும்,&amp;nbsp;பலகையில்,&amp;nbsp;நிமிடங்களில்,&amp;nbsp;கார்ட்டூன்&amp;nbsp;&amp;nbsp;வரைவார்.&amp;nbsp;தினமும்&amp;nbsp;அவரது&amp;nbsp;கார்டூன் ஒன்று&amp;nbsp;அறிவிப்பு&amp;nbsp;பலகையை&amp;nbsp;அலங்கரிக்கும்.நல்ல பாடகர்&amp;nbsp;நல்லதொரு&amp;nbsp;கவிஞர்&amp;nbsp;அவர். பல நாட்களில் அவரது கவிதைகள், இசையோடு வகுப்பறைகளில் அரங்கேற்றத்திற்கு உள்ளாகும். அது புத்தாண்டாக இருக்கலாம், அது சுதந்தர தினத்துக்கு முந்தய நாள், குடியரசு தினத்துக்கு முந்தய நாள் இப்படி எதுவாகினும் இருக்கலாம்.&amp;nbsp; &amp;nbsp; . மிக மிக ஆச்சர்ய நிமிடங்கள் அவை..&lt;br /&gt;&lt;br /&gt;நான் குறிப்பிடும் விஷயம் பத்தாம் வகுப்பில் நடந்தவை. அவர் ஆங்கில இலக்கணம் எடுத்து செல்வார். முதல் மாத தேர்வுக்கு முன் வகுப்பில் ஒரு அடிப்படை&amp;nbsp;தேர்வை நடத்தினார். இருபத்தைந்து வினாக்கள். பதில் எழுதியபின், எங்களின் நோட்டு புத்தகம் இடம் வலமாக பயணிக்கும். நமது பதில்களை இன்னொரு மாணவன் திருத்துவான். நமக்கு வேறொருவரது நோட்டு வந்து சேரும். அப்படி இருக்க, ஒவ்வொருவர் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில் எழுந்து நிற்க வேண்டும். நான் வாங்கிய மதிப்பெண் மூன்று.&amp;nbsp;என்னையும் சேர்த்து&amp;nbsp;ஐந்து மதிப்பெண்ணுக்கும்&amp;nbsp;&amp;nbsp;குறைவாக&amp;nbsp;&amp;nbsp;பெற்றவர் மூன்று பேர். ம்ம்.. எழுந்திரி என்றார். சூதில் அனைத்தையும் இழந்த பஞ்சபாண்டவர் போல், நாங்கள்&amp;nbsp;நிராயுதபாணியாய் தலை தொக்கி&amp;nbsp;நின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்&amp;nbsp;பின்,&amp;nbsp;சரி இனிமேல் நீங்கள்&amp;nbsp;வகுப்பில் முன்னாள் வந்து அமர வேண்டும் என&amp;nbsp;சொல்லி சென்றார்.&amp;nbsp;எங்களுக்கு தரப்பட்ட அடைமொழி&amp;nbsp;"Future Bright Boys". &lt;span style="font-size: small;"&gt;அதன் பின், தினமும் காலையில்&amp;nbsp;எங்கே அவர்கள்&amp;nbsp;எனும்&amp;nbsp;குரல் கேட்கும்.&amp;nbsp;நாங்களும்&amp;nbsp;அகத்தி கீரையை அசைபோட்டபடியே முன் செல்லும் அஸ்வமேத யாக&amp;nbsp;குதிரை போல்&amp;nbsp;முன்னே சென்று தரையில் அமர்வோம்.&amp;nbsp;அதற்கு பின் காலாண்டு தேர்வு வந்தது,&amp;nbsp;&amp;nbsp;காலாண்டு தேர்வில், ஐம்பது மதிப்பெண் எடுத்து இருந்தேன். அவரது சொல்படி ஐம்பது மதிப்பெண் எடுத்தால் எளிய பரிசு உண்டு. மதிப்பெண் வாசித்த&amp;nbsp;தருணத்தில்,&amp;nbsp;&amp;nbsp;அருகில் இருந்த நண்பன் வசந்த், எளிய பரிசு வாங்கிட்டே என்றான்.. என்னையும் சேர்த்து நான்கு பேர் எளிய பரிசு[ பென்சில் தான்&amp;nbsp;] பெற்றோம்.&amp;nbsp;உண்மையில் அரிதான, உவப்பான&amp;nbsp;தருணம் அது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து&amp;nbsp;வரும் நாட்களில், பள்ளியில்&amp;nbsp;பேச்சு, பாட்டு,&amp;nbsp;கட்டுரை போட்டிகள் நடக்கும்.&amp;nbsp;மாலையில் பள்ளியே&amp;nbsp;கூடி அமர்ந்திருக்கும். மைக்கில்,&amp;nbsp;&amp;nbsp;பேசவும், பாடவும் மாணவர்கள் ஒவ்வொருவராய் வந்து செல்வர்.&amp;nbsp;பாட்டு போட்டியில்&amp;nbsp;அந்த ஆசிரியர் தான் நடுவர்.&amp;nbsp;அப்படி இருக்க ஒரு மாணவன்,&amp;nbsp;"தோட்டத்தில் மேயுது&amp;nbsp;வெள்ளை&amp;nbsp;பசு, அங்கே துள்ளி குதிக்குது கன்று குட்டி.. " எனும் தேசியகவி&amp;nbsp;விநாயகம்&amp;nbsp;பாடலை பாடினான்.&amp;nbsp;இரண்டு வரிகளுக்கு மேல்&amp;nbsp;பாடல் வரவில்லை.&amp;nbsp;அருகே இருந்த ஆசிரியர், " சொட்டு நீலம் டோய்! ரீகல் சொட்டு நீலம் டோய்..&amp;nbsp;&lt;span style="font-size: small;"&gt;என்ன&amp;nbsp;வெண்மையோ! ஆஹா&amp;nbsp;என்ன வெண்மையோ! சொட்டு நீலம்&amp;nbsp;என்று&amp;nbsp;கேட்காதீர்கள்!&amp;nbsp;ரீகல் சொட்டு நீலம் என்று கேட்டு&amp;nbsp;வாங்குங்கள்!&amp;nbsp;&lt;/span&gt;" என தொடர்ந்தார்.&amp;nbsp;பாடிய&amp;nbsp;பையன் தான் பாவம்!&amp;nbsp;விதிர்விதிர்த்து போய்விட்டான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அதன் பின்னான&amp;nbsp;வகுப்பு தருணங்களில்,&amp;nbsp;" இங்க பாரடா இவனை.. " என&amp;nbsp;ஆசிரியரின் கலவர குரல் எழும்.&amp;nbsp;கட்டுரை நோட்டை&amp;nbsp;சரி செய்கிறேன் என&amp;nbsp;சொல்லி,&amp;nbsp;ரப்பரால்,&amp;nbsp;பிளேடால்&amp;nbsp;முடிந்தவரை சுரண்டி எழுதியதை திருத்தி இருப்போம்.&amp;nbsp;நடுவில் முடிந்தால்,&amp;nbsp;நோட்டு கிழிபட்டு ஆசிரியர் இன்னொரு பக்கத்தில் இருந்து பரிதாபமாய் பார்ப்பார். பல&amp;nbsp;சமயங்களில்,&amp;nbsp;என்னடா எழுதி&amp;nbsp;இருக்கே, சொல்லி&amp;nbsp;தொலையேண்டா என ஒரு சிலரை கேட்பார்.&amp;nbsp;கட்டுரை&amp;nbsp;காண்பிக்கும் அந்த மாணவனும்&amp;nbsp;தலை குனிந்த படியே,&amp;nbsp;அது ஒரு சிலரால் மட்டும் முடிந்த தேவ ரகசியம் என&amp;nbsp;சொல்லி கொள்வான்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆனால்&amp;nbsp;வருடம்&amp;nbsp;முடிந்த அந்த நாளில்,&amp;nbsp;"பாடித்திரிந்த பறவைகளே.. பாசம் நிறைந்த நினைவுகளே, பழகி களித்த தோழர்களே! நாம் பறந்து செல்கின்றோம்... &amp;nbsp; " என அவரோடு&amp;nbsp;சேர்ந்து நாங்கள் பாடிய&amp;nbsp;பாடல் இன்னும்&amp;nbsp;எங்கள் காதில்&amp;nbsp;ரீங்கரிக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;.&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-7007644226089327263?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/7007644226089327263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/12/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7007644226089327263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7007644226089327263'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/12/blog-post.html' title='பதின்மூன்று வருடத்திற்கு பின் ஒரு ஜிலீர் சந்திப்பு'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/SyTfjiJNNJI/AAAAAAAAAHY/8WNKAGpeeu8/s72-c/few_picss.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-3686507980535013213</id><published>2009-11-12T21:44:00.000+05:30</published><updated>2010-03-14T16:25:30.932+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இமைகொட்டும் விண்மீன்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/Svw2iTN6-wI/AAAAAAAAAHQ/_ppCeQ7NJxE/s1600-h/pics_chk.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sr="true" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/Svw2iTN6-wI/AAAAAAAAAHQ/_ppCeQ7NJxE/s320/pics_chk.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சில சமயம் கவிதைகளை முயற்சித்து பார்ப்பது வழக்கம். மிக மிக அரிதாய் சில நல்ல விஷயங்களும், சில அபத்தங்களும் வந்து விழும். இதோ அவற்றில் ஒரு சில ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இமைகொட்டும் விண்மீன்கள்&lt;/b&gt;&lt;br /&gt;"இலையில் சிதறும் மழைத்துளி &lt;br /&gt;இமைகொட்டும் விண்மீன்&amp;nbsp;சிதறல்&lt;br /&gt;&lt;br /&gt;தூரிகை தூவும் வர்ணச்சிதறல் &lt;br /&gt;தூவானம் தூவும் எல்லையிலா வானம் &lt;br /&gt;&lt;br /&gt;பால்கொட்டி உலாவரும் வெள்ளி நிலா&lt;br /&gt;பனிதூவி தேவார துயிலெழுப்பும் மார்கழி&amp;nbsp;காலை&lt;br /&gt;&lt;br /&gt;இமைபிரித்து&amp;nbsp;&amp;nbsp;உலகறியும்&amp;nbsp;மழலையின்&amp;nbsp;மந்தகாசம்&lt;br /&gt;இதயம் வருடி இதம்கூட்டும் குழலோசை&lt;br /&gt;&lt;br /&gt;இறையின்&amp;nbsp;திருமுன்&amp;nbsp;அமர்ந்து&amp;nbsp;தவமியற்றும்&amp;nbsp;ஒற்றைப்பூ&lt;br /&gt;இன்னிசை பாடிடும்&amp;nbsp;புல்லினக்கூட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;ஜதிகூட்டும் காட்டாற்று புதுவெள்ளம்&lt;br /&gt;ஜாலம்&amp;nbsp;காட்டும்&amp;nbsp;&amp;nbsp;காட்டு மின்மினி&lt;br /&gt;&lt;br /&gt;மகரந்தம் தூவும் மலர்ச்சரம் &lt;br /&gt;மண்மீது துளிர்க்கும் ஒற்றைத்தாவரம் &lt;br /&gt;&lt;br /&gt;தேன்குடித்து மயங்கி கிடந்த ராணி பட்டாம்பூச்சி&lt;br /&gt;தின்று தித்தித்து இன்னும் கேட்ட திணை மாவு &lt;br /&gt;&lt;br /&gt;பால் தேடி ஓடும் பாப்பா கன்றுக்குட்டி &lt;br /&gt;கால் தொட்டு வளைந்து ஓடும் ஆட்டுகுட்டி &lt;br /&gt;&lt;br /&gt;கதைகேட்க நீ! கதை சொல்ல நான்!&lt;br /&gt;&amp;nbsp;பகல்களும்,&amp;nbsp;இரவுகளும்&amp;nbsp;போதவில்லை! &lt;br /&gt;நினைத்து சிரிக்கவும், கனவில் மிதக்கவும்..&amp;nbsp;&amp;nbsp;"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அருவி&lt;/b&gt; &lt;br /&gt;அரிதாகவே அகப்படுகின்றன &lt;br /&gt;கத்தும் குருவியும் &lt;br /&gt;கொட்டும் அருவியும்! &lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-3686507980535013213?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/3686507980535013213/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/3686507980535013213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/3686507980535013213'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/11/blog-post.html' title='இமைகொட்டும் விண்மீன்கள்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/Svw2iTN6-wI/AAAAAAAAAHQ/_ppCeQ7NJxE/s72-c/pics_chk.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-2469918129100173738</id><published>2009-10-15T21:58:00.000+05:30</published><updated>2010-03-14T16:27:25.065+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி'/><title type='text'>மத்தாப்பு தருணங்கள்:</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/StySRNGORpI/AAAAAAAAAHA/MNYcdc-jGD0/s1600-h/festival-diwali-crackers3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/StySRNGORpI/AAAAAAAAAHA/MNYcdc-jGD0/s320/festival-diwali-crackers3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் உலகில் அனைவருக்கும் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வு என்றென்றும் ஒளியின்&amp;nbsp; இயல்பை உடையதாய் மாறட்டும். வாழ்வு என்றெல்லாம், எந்தெந்த நிமிடங்களில்&amp;nbsp; களிப்பு தருகின்றதோ, அதெல்லாம் மத்தாப்பு தருணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் நீண்ட பயணத்தில் பண்டிகைகள், வாழ்வை நேசிக்கவும், சக மனிதனை, உற்றார் உறவினரை புரிந்துகொள்ளவும், கற்று தருகின்றன . வாழ்வு நதி தரும் களிப்பில், அடுத்து வரும் நாட்கள் அதி முக்கியத்துவம் பெறுகின்றன. மனம், அந்த அழகிய நிமிடங்களை, தன் வசீகர முந்தானையில் முடிந்தபடி செல்கிறது. அடுத்த பண்டிகை வரையில் இந்த தித்திப்பு போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வயதினருக்கும் தீப திருநாள் - ஓர் நினைவு தேடலும், பொக்கிஷமும் கூட.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-2469918129100173738?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/2469918129100173738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/10/blog-post_15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/2469918129100173738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/2469918129100173738'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/10/blog-post_15.html' title='மத்தாப்பு தருணங்கள்:'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/StySRNGORpI/AAAAAAAAAHA/MNYcdc-jGD0/s72-c/festival-diwali-crackers3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-8612456375280885020</id><published>2009-10-15T21:38:00.000+05:30</published><updated>2010-03-14T16:28:47.056+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்புக்காக'/><title type='text'>நண்பருக்கு நல்வாழ்த்துக்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/StyThBGjqMI/AAAAAAAAAHI/1UEuYLqkGJ4/s1600-h/Kids.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/StyThBGjqMI/AAAAAAAAAHI/1UEuYLqkGJ4/s320/Kids.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நண்பர் சுதர்சனுடன் [ பெயர் மாற்றப்பட்டு உள்ளது&amp;nbsp;]&amp;nbsp;சில கணங்கள்&lt;/b&gt; :&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தான் அந்த விவாதம் களை&amp;nbsp;கட்டியது. யார் யாரை&amp;nbsp;பற்றியோ&amp;nbsp;&amp;nbsp;பிளாக் எழுதுகிறீர்கள்.? ரோஜர்&amp;nbsp;பெடரருக்கு,&amp;nbsp;டெல் போர்டோவுக்கு, தியான்&amp;nbsp;சந்துக்கு&amp;nbsp;- இப்படி எழுதி கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்.&amp;nbsp;நாங்கள் எல்லாம் தடத்தில் போவதா?[ நீங்க ஆகாயத்தில் போனாலும், கண்மாயில்&amp;nbsp;போனாலும்&amp;nbsp;&amp;nbsp;கவலை இல்லை!]. நாங்கள் உங்களோடு வேலை செய்கிறோம்..&amp;nbsp;எங்களை பற்றி எழுதினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்?&amp;nbsp;என சுதர்சன் பல நாள் கேட்டபடி இருந்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி&amp;nbsp;எல்லாம் இல்லைங்க, என கையை பிசைந்தேன் .. அப்படி&amp;nbsp;இல்லை என்றால் பின்னே எப்படி என கேள்வி வந்தது. முன்னாடி பரோட்டா கடையில் கிலோ&amp;nbsp;கணக்கில்&amp;nbsp;மாவு&amp;nbsp;பிசைந்து&amp;nbsp;இருப்பானோ, என பார்த்தவர்கள்&amp;nbsp;அச்சப்பட்டனர்.&amp;nbsp;சிலர்&amp;nbsp;&amp;nbsp;அங்கலாய்த்தனர்.&amp;nbsp;அப்படியே&amp;nbsp;மோட்டு&amp;nbsp;வளையை&amp;nbsp;முறைத்தத்தில்&amp;nbsp;அங்கே ஒட்டி இருந்த&amp;nbsp;பல்லி&amp;nbsp;கூட ஓடி போனது&amp;nbsp;வேறு&amp;nbsp;விஷயம்! எழுத பெரிதாய்&amp;nbsp;ஏதும் தோன்றவில்லை.&amp;nbsp;அதன் பின்&amp;nbsp;என்னுள் ஒரே தீர்மானம்.&amp;nbsp;அங்கே, இங்கே என, &amp;nbsp;கண்மணி, பொன்மணி,&amp;nbsp;மானே, தேனே, பொன்மானே&amp;nbsp;என&amp;nbsp;&amp;nbsp;போட்டு&amp;nbsp;&amp;nbsp;ஒப்பேற்றி&amp;nbsp;விடலாம்&amp;nbsp;எனும்&amp;nbsp;பெரும்&amp;nbsp;நம்பிக்கை&amp;nbsp;என்னுள் வந்தது. அப்படி இருந்தாலும் கைகால்&amp;nbsp;உதறுவது நிற்கவில்லை.&amp;nbsp;:( என் செய்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நேர்மறை சிந்தையுடன்&amp;nbsp;தொடங்கிய பின் தான்&amp;nbsp;தெரிந்தது; வகை தொகை&amp;nbsp;தெரியாமல் மாட்டி கொண்டது.&amp;nbsp;நீங்கள்&amp;nbsp;பதிவை போடவில்லை எனில்&amp;nbsp;நாங்கள் " சிந்தனை காய்கள்&amp;nbsp;" ஆரம்பித்து விடுவோம்&amp;nbsp;எனும் எச்சரிக்கை மணி வேறு. [ஐயா சட்டு புட்டுனு ஆரம்பிங்க]. எல்லாவற்றையும் தாண்டி நான் நிச்சயம்&amp;nbsp;எழுதுவேன் எனும் உறுதியை தந்தேன்.&amp;nbsp;" Simple, yet a Great Promise "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிரமங்கள் இல்லாமல்&amp;nbsp;சிகரங்கள் இல்லை&lt;/b&gt;&amp;nbsp;:&lt;br /&gt;&amp;nbsp;பூரிச்சு புளங்காகிதம் அடைய இது பொன்னர்&amp;nbsp;&amp;nbsp;சங்கர் வசனம் பாரு?! .. போடறது&amp;nbsp;அரை பிளேடு&amp;nbsp;:) எப்படி இருந்தாலும் தலையை கொடுக்கறது&amp;nbsp;நாங்கள்; &amp;nbsp;ஞாபகம் இருக்கட்டும் என நீங்கள் சொல்வது காதில் விழாமல் இல்லை. ஆனாலும்&amp;nbsp;யாரோ&amp;nbsp;&amp;nbsp;சொன்னது மாதிரி கஷ்டம் வந்தா ஒண்ணா தானே வரும். ஐய்யோ இப்பவே கண்ணை&amp;nbsp;&amp;nbsp;கட்டுதே..&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு&amp;nbsp;வருடங்களுக்கு முன் ஒரு நாள்; இவர்&amp;nbsp;டிசைனர்,&amp;nbsp;&amp;nbsp;சுதர்சன்; இனி&amp;nbsp;உங்களுடன் பணி புரிவார்&amp;nbsp;-&amp;nbsp;என எங்கள் மேலதிகாரி&amp;nbsp;அறிமுகம் செய்வித்தார்.&amp;nbsp;&amp;nbsp;அந்த நவம்பர் மாதம் இருந்த&amp;nbsp;ஏ. சி க்கு&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;மேல் வேர்த்தது.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;பார்த்த&amp;nbsp;பார்வையில், ஏதும் பெரிதாய் புலப்படவில்லை..&amp;nbsp;பச்சை&amp;nbsp;புள்ளை மாதிரி தான் தெரிஞ்சார்[ பின்னர் தான் தெரிந்தது, நிஜத்தில் புள்ளை புடிப்பவர் என்று; மக்கா கொஞ்சம் உஷாரா இருக்கணும் புரிஞ்சிதா? ] .&amp;nbsp;பொத்தாம்&amp;nbsp;பொதுவாய் புன்னகைத்து வைத்தேன்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அதன்&amp;nbsp;பின் பெரும்பாலான பணிகளில்&amp;nbsp;&amp;nbsp;&lt;span style="font-size: small;"&gt;எங்களுடன்&amp;nbsp;&lt;/span&gt;&amp;nbsp;&amp;nbsp;தான்;&amp;nbsp;இல்லை இல்லை நான் அவருடன் பணிபுரியும்&amp;nbsp;வாய்ப்பு&amp;nbsp;பெற்றேன்.&amp;nbsp;ஒரு சில வாடிக்கையாளர்களை&amp;nbsp;- அய்யா&amp;nbsp;இது உங்கள் ஆள் என நேர்ந்தது விட்டார்..&amp;nbsp;அவ்வளவு&amp;nbsp;அதீத அக்கறை&amp;nbsp;; ம்ம்&amp;nbsp;.. நெனச்சா &amp;nbsp;அழுவாச்சியா&amp;nbsp;வருது :(&lt;br /&gt;&lt;br /&gt;பின்னே என் செய்ய;&amp;nbsp;&amp;nbsp;எண்ணி துணிக&amp;nbsp;கருமம்&amp;nbsp;என வள்ளுவர்&amp;nbsp;சும்மாவா சொல்லி இருப்பார்?&amp;nbsp;போகட்டும்.&amp;nbsp;&amp;nbsp;அதன் பின்&lt;br /&gt;&amp;nbsp;எனது வாடிக்கையாளர்&amp;nbsp;அதை கேட்கிறார் இதை கேட்கிறார் என போய்&amp;nbsp;நிற்பேன்.&amp;nbsp;&amp;nbsp;நிரம்ப&lt;br /&gt;&amp;nbsp;அக்கறையுடன் முடித்து கொடுத்து வந்துள்ளார்.&amp;nbsp;குதூகலம் நிரம்பிய&amp;nbsp;மாலை/இரவு தேநீர் நேரங்கள்,&amp;nbsp; நண்பகல் பொழுதுகள் என&amp;nbsp;பல நேரம் பல விஷயங்கள் விவாதத்திற்கு&amp;nbsp;எடுத்து கொள்ளப்படும்.&amp;nbsp;விவாதங்கள் பல நேரம் வில்லங்கமாய்,&amp;nbsp;விவகாரமாய் முடிந்ததுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சுதர்சனின் பதில்கள் பல நேரம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்து வந்துள்ளன. அய்யோடா சாமி ! இதுக்கெல்ல்லாம் உன்னால் தான் ஆச்சர்யப்பட முடியும் என நீங்கள் கொமட்டில் குத்த வருவது தெரிகிறது.. பொறுங்கள்! பொறுங்கள்! நல்ல நாளில் அதிகம் காயப்பட்டு கொள்ள எனக்கு விருப்பமில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;பதிவர் உலகில் நான் நிறைய கத்துக்குட்டியாய் இருந்த நாட்கள் அவை. அன்று மட்டுமல்ல. இன்றும் அப்படி தான். நான் அவரிடம், அட! என்னங்க.. நிறைய பேர், பதிவர் உலகில் எழுதுவதை&amp;nbsp;நிறுத்தி விட்டனர்&amp;nbsp;என கேட்டேன்.&amp;nbsp;பின்னே!&amp;nbsp;அவனவன்&amp;nbsp;உருகி&amp;nbsp;உருகி எழுதினா&amp;nbsp;.. மற்றவர்&amp;nbsp;அதை சங்கோஜம் எதுமிலாமல்&amp;nbsp;அப்படியே உருவி&amp;nbsp;தங்கள் சொந்த&amp;nbsp;கவிதையாய், சரக்கை&amp;nbsp;தருகின்றனர். அதில் நிறைய பேர் வெறுத்து போய், எழுதுவதை நிறுத்தி விட்டனர்.&amp;nbsp;என்றார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சில&amp;nbsp;வாடிக்கையாளர்,&amp;nbsp;எங்களுக்கு லோகோ -&amp;nbsp;நியுமராலஜி&amp;nbsp;படி இந்த கலரில் வேணும் என வருவர். அப்படி இப்படி என&amp;nbsp; வலைத்தளம்&amp;nbsp;உருமாறி,&amp;nbsp;கடைசியில்,&amp;nbsp;குட்டி சுவரில் வால்-போஸ்டர் ஒட்டியபடி&amp;nbsp;அமைந்துவிடும்.&amp;nbsp;பல நேரங்களில்&amp;nbsp;வாடிக்கையாளர் ரசனை அலைவரிசை நாம் கேட்டறியாத&amp;nbsp;குரலில்,&amp;nbsp;பார்த்தறியாத நிறத்தில்,&amp;nbsp;சுவாசித்து&amp;nbsp;அறியாத&amp;nbsp;&amp;nbsp;மணத்தில்,&amp;nbsp;அமைகிறது...&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி&amp;nbsp;&amp;nbsp;பெற்ற&amp;nbsp;&amp;nbsp;பல விஷயங்களுக்கு&amp;nbsp;தங்கள் வரைகலையே, காரணம் என சொல்லி&amp;nbsp;உள்ளார்.&amp;nbsp;ஆகா நாங்கள் ஒன்னும் செய்யலையா?&amp;nbsp;என கேட்போம்.&amp;nbsp;நீங்க என்ன செய்யறீங்க ? சிந்தனை குதிரைக்கு&amp;nbsp;ஒழுங்கா&amp;nbsp;கொள்ளு கொடுத்தா&amp;nbsp;தானே ஓடும்! கருப்பட்டி,&amp;nbsp;வெள்ளம்&amp;nbsp;எல்லாம் &amp;nbsp;காட்டினா இப்படி தான் தறிகெட்டு&amp;nbsp;கண்டபடிதான் ஓடும் என்பார்..&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;பதிவர்&amp;nbsp;&amp;nbsp;உலகில் நல்ல பதிவுகள்,&amp;nbsp;நல்ல பதிவர்களை&amp;nbsp;இனம் காட்டி&amp;nbsp;அறிமுகப்படுத்தியவர்.&amp;nbsp;&amp;nbsp;சம&lt;br /&gt;&amp;nbsp;காலத்திய&amp;nbsp;தொழில்&amp;nbsp;நுட்பத்தை&amp;nbsp;அவரிடம் நிறைய கற்றுள்ளேன்.&amp;nbsp;நக்கல், நையாண்டித்தனம், குத்தல், குறும்பு , குதூகலம்,&amp;nbsp;பல வண்ணங்களில் வலம் வருபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சில&amp;nbsp;மனிதர்களை&amp;nbsp;சுற்றி,&amp;nbsp;&amp;nbsp;எப்பொழுதும் சந்தோசம்&amp;nbsp;களை கட்டி இருக்கும். அந்த இடம் கலகலப்பின் ஊற்றாய்&amp;nbsp;இருக்கும். சில மனிதர்கள்&amp;nbsp;நம்மை கடந்து சென்றால் அவர்களின் உற்சாகம் நம்முடன் ஒட்டி கொள்ளும்.&amp;nbsp;அந்த வகை மனிதர்&amp;nbsp;அவர்..&lt;br /&gt;&lt;br /&gt;இதோ வாழ்வின் அடுத்த&amp;nbsp;படிக்கட்டில்&amp;nbsp;அடியெடுத்து வைக்கிறார்.&amp;nbsp;ஆம்!&amp;nbsp;வரும் நவம்பரில் அவருக்கு&amp;nbsp;டும்&amp;nbsp;டும் டும்.. ஒரு நல்ல பயணமாய், அவர் வாழ்வு தொடங்கிட, துலங்கிட&amp;nbsp;நல்வாழ்த்துக்கள். அதே&amp;nbsp;போல், இன்னொரு&amp;nbsp;அலுவலக நண்பர்&amp;nbsp;சங்கர&amp;nbsp;நாராயணனும் மண&amp;nbsp;விழா&amp;nbsp;காண்கிறார். அவருக்கும்&amp;nbsp;உளங்கனிந்த&amp;nbsp;நல்வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதும்&amp;nbsp;கைபேசியை,&amp;nbsp;&amp;nbsp;முறைத்தபடி இருக்கும் அவருக்கு எதோ என்னால் ஆன முயற்சி.. இந்த பதிவும்.. இந்த கணமும்..&amp;nbsp;&amp;nbsp;தீபாவளி&amp;nbsp;தருணத்தில்,&amp;nbsp;ஒரு சில காமெடி&amp;nbsp;&amp;nbsp;நாடகம் வானொலியில்&amp;nbsp;உலா&amp;nbsp;வரும் அது போலவே இதுவும்.&amp;nbsp;&amp;nbsp;அவரின் இனிய நினைவுகளுன்&amp;nbsp;இதோ இவையும்..&amp;nbsp;பின் வருவன&amp;nbsp;காதுகளுக்கு மட்டும்.. &amp;nbsp;&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="340" width="560"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/PslhoQlt7QI&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/PslhoQlt7QI&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/XfkNKY6OWe8&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/XfkNKY6OWe8&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Hp3eryI9sp0&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Hp3eryI9sp0&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-8612456375280885020?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/8612456375280885020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/8612456375280885020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/8612456375280885020'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/10/blog-post.html' title='நண்பருக்கு நல்வாழ்த்துக்கள்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/StyThBGjqMI/AAAAAAAAAHI/1UEuYLqkGJ4/s72-c/Kids.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-2279353003240835916</id><published>2009-09-25T21:45:00.000+05:30</published><updated>2010-03-14T16:30:32.789+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யு . எஸ் ஓபன் &apos;09'/><title type='text'>சில இனிய துளிகள் - யு . எஸ் ஓபன் 2009</title><content type='html'>இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பரபரப்புக்கு பஞ்சம் ஏதும் இல்லாமல் &amp;nbsp; இருந்தது. ஆறாவது முறையாக அமெரிக்க ஓபனை&amp;nbsp; வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஜர் இறுதி போட்டியில் தோற்றது, ஒரு குழந்தைக்கு தாயான பின் ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியை வென்று அசத்திய கிம் க்ளிஷ்டர்ஸ், இரட்டையர் போட்டியில் வென்ற லியாண்டர் - லுகாஸ் ஜோடி என பல ஆச்சர்ய அதிசயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SrzsDcvFE1I/AAAAAAAAAF8/_WRIsInuBqM/s1600-h/kim-clijsters-us-open.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SrzsDcvFE1I/AAAAAAAAAF8/_WRIsInuBqM/s320/kim-clijsters-us-open.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;முதலில் பெண்கள் போட்டியில் வென்று சாதித்த கிம் கிளிஷ்டர்சுக்கு ஒரு ராயல் சல்யூட். ஒரு குழந்தைக்கு தாயாகி, நான்கு வருட இடைவெளிக்கு பின் களமிறங்கி, தன் அசாத்திய ஆட்டத்தால், பல முன்னணி வீராங்கனைகளை வென்று[ செரீனா உட்படவே&amp;nbsp; ], தன் பெயரில் இன்னொரு கிராண்ட்ஸ்லாம் வெற்றியை சேர்த்து கொண்டது. குழந்தையுடன், பரிசு கோப்பையுடன் &amp;nbsp; அவர் கையசைத்தது - அசத்தல் நிமிடங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நிறைய கலகம் - அம்மணி செரினா வில்லியம்ஸ்- ஐ&amp;nbsp; சேரும். பின்னே ; ராக்கெட்டுக்கு அல்லவா தெரிந்திருக்கும் அந்த வலி; ஆக்ரோஷமாக ராக்கெட்டால் , கோர்ட்டை அடித்த பொழுது, பார்வையாளர்கள் அதிர்ந்தே போனார்கள். லைன் நடுவருடன் தகராறு, தான் எந்த தவறும் செய்திடவில்லை, இதற்க்கு எதற்கு மன்னிப்பு என முதல் நாள் சொன்னவர்; அடுத்த நாள் அந்தர் பல்ட்டியுடன் மன்னிப்பு கோரினார்; ஆனாலும் அபராதம் கட்டி பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/SrzsO5YcnhI/AAAAAAAAAGE/wj6jhkNM7MQ/s1600-h/us+open+del.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/SrzsO5YcnhI/AAAAAAAAAGE/wj6jhkNM7MQ/s320/us+open+del.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அடுத்தது டெல் போர்டோ - இந்த ஆண்டு பிரன்ச்சு ஓபெனில் ரோஜருடன் மல்லு கட்டியவர், அரை இறுதியில் நேர்செட்களில் நடாலை தோற்கடித்து, இறுதியில் ரோஜரை தோற்கடித்து சாதித்து&amp;nbsp; காட்டியவர். இருபது வயதில் அவரது உயரம் போலவே அவரது ஆட்டமும் தொட முடியாத உயரத்தில் நின்றது. ரோஜர், நடால் தாண்டி இன்னொரு அற்புத ஆட்டக்காரர். .&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி ஆட்டத்தில் தோற்ற ரோஜர். இந்த ஆண்டில் எல்லா கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் அசத்தியவர்[ எல்லா இறுதி ஆட்டத்திலும் ], இந்த தருணத்தில் எதிர்பாராத தோல்வி. ஆனாலும் சளைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆட்டம் அவர் கைகளில் தான் உள்ளதே. இந்த முறை அமைதியே ஆன ரோஜருக்கும் அபராதம் ஆனாலும் அதிகமே. தான் சில விநாடிகள் எடுத்து கொண்டாலும் தனக்கு நடுவர் பாரபட்சம் காட்டுகிறார் என சொன்னவர். சில பல தருணங்களில் தன்னால் மறு பரிசீலனைக்கு நடுவரை கோர முடியவில்லை என்பது அவர் வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/Srzsads47rI/AAAAAAAAAGM/HXuV1ufAbXk/s1600-h/open-mens_doubles.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/Srzsads47rI/AAAAAAAAAGM/HXuV1ufAbXk/s320/open-mens_doubles.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அடுத்த அசத்தல் - லியாண்டர் - லூகாஸ் ஜோடி. பல போட்டிகளில் இறுதி போட்டியில் கோப்பையை தவற விடுபவர்கள், இந்த முறை வென்று சாதித்தனர். அரை இறுதியில் பிரயன் ஜோடியை வென்றது அசாத்திய பாய்ச்சல். கலப்பு இரட்டையரில் வெல்லாவிடினும்,&amp;nbsp; இந்த வெற்றி அவரை நிச்சயம் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும். வாழ்த்துக்கள் பயஸ். ஆட்டம் வயதாக வயதாக மெருகேறுகிறது. ஆனால் எதிர்த்து ஆடிய முன்னாள் பாட்னர் மகேசுக்கு திருப்தி பட்டுக்கொள்ள ரன்னர் அப் மட்டுமே. ம்ம். பார்க்கலாம் அடுத்த முறை..&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-2279353003240835916?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/2279353003240835916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/09/2009.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/2279353003240835916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/2279353003240835916'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/09/2009.html' title='சில இனிய துளிகள் - யு . எஸ் ஓபன் 2009'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SrzsDcvFE1I/AAAAAAAAAF8/_WRIsInuBqM/s72-c/kim-clijsters-us-open.jpeg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-5613282052077449018</id><published>2009-09-22T22:03:00.000+05:30</published><updated>2010-03-14T16:31:47.066+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தென்கச்சி சுவாமிநாதன்'/><title type='text'>நினைவுகள் - இன்று ஒரு தகவல் புகழ் தென்கச்சி அவர்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/Srj8MTrS4fI/AAAAAAAAAF0/zrWgKHJvFo0/s1600-h/image01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/Srj8MTrS4fI/AAAAAAAAAF0/zrWgKHJvFo0/s320/image01.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள், தினம் தோறும் வானொலி மூலமாகவோ, தொலைகாட்சி மூலமாகவோ நம் வரவேற்பறையை அலங்கரித்தவர். அவரின் எண்ணங்கள் பல நேரம் நம் பார்வையை விசாலப்படுத்தியவை. அவர் கையாண்ட எளிய நடை, அரிதான, சிக்கல் மிகுந்த விஷயங்களையும் யாருக்கும் கொண்டு சேர்க்கும் வல்லமை, அவருக்கே உரித்தான நகைச்சுவை, ஒரு அரிய மனிதரின் இழப்பை உணர செய்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;எந்த மனிதருக்கும் கதைகள், எந்த வயதிலும் அலுப்பதில்லை; நாம் வாழ்வின் பல பகுதிகளில் கற்றலை, கதைகள் மூலமாக தெரிந்து இருக்கிறோம் . கதைகளை நம்மிடம் இருந்து பிரித்தால் நம் வளர்ச்சி அங்கு இல்லை. இந்த அரிய விஷயத்தை, நன்கு உணர்ந்தவர் சுவாமிநாதன் . கதைகளையும் நகைச்சுவையையும், பத்திரிக்கை&amp;nbsp; உலகம், வானொலி, தொலைக்காட்சி&amp;nbsp; என எல்லா ஊடக உலகிலும் தம்முடன் அழைத்து சென்றவர். அவரது பரிணாமம், ஆன்மிகம், சிந்தனை, நடந்த நிகழ்வுகள் என நீண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தம் முதல் விவசாய நிகழ்ச்சியில், எளிய நடையில், பயிர் பாதுகாப்பை, பூச்சிமருந்து தெளிப்பதை சொன்னவர், தம் எல்லா நிகழ்ச்சிகளிலும், அதே எளிய இனிய நடையை கொண்டு வந்தார். அவரது சிந்தனைகள், நிறையவே யோசிக்க வைத்தன. ஒவ்வொருவர் பார்வையிலும் , புதிய கோணத்தை அறிமுகம் செய்து வைத்த மிக முக்கிய மனிதர் சுவாமிநாதன். ஒரு நல்ல ஊடகவியலாளர். ஒரு நல்ல சமூக சிந்தனையாளர். &lt;br /&gt;&lt;br /&gt;தனது பணிக்காலம் முடிந்த பின், சமூகத்தின் பரபரப்பில் இருந்து ஒதுங்கி, அமைதியாக தனது வாழ்வை முன்னெடுத்து செல்ல முனைந்தவர்.&amp;nbsp; நல்லதொரு கேள்வி பதில் பகுதியை நடத்தி செல்லும் வல்லமை கொண்டவர்.&amp;nbsp; இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ராமகிருஷ்ண குருபூஜை விழாவில், அவரை காணவும் அவர் பேச்சை கேட்கும் அரிய வாய்ப்பையும் பெற்றேன். முப்பது நிமிடங்கள் அவரது நகைச்சுவை பேச்சு நீண்டது. அவர் சொன்ன அரிதான இரு விஷயங்கள் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குரு, ஆசிரியர் இருவர்க்கும் என்ன வேறுபாடு&lt;/b&gt;?&lt;br /&gt;ஆசிரியர் பாடங்களை போதிப்பவர்.அத்துடன் அவரது வேலை முற்று பெறுகிறது.&amp;nbsp; குரு வாழ்ந்து காட்டுபவர். உலகம் முழுவதும் , குருமார்களே மிக&amp;nbsp; அதிகம் மதிக்க படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பார்வை எப்படிப்பட்டது&lt;/b&gt;? &lt;b&gt;நம் பார்வை எப்படி இருக்க வேண்டும்&lt;/b&gt;? &lt;br /&gt;பல நேரங்களில் நம் பார்வை மாற வேண்டும், அதை நாம் மாற்றுவதில்லை. ஒரு அரசனுக்கு உடலில் மனதில் பிரச்சனை. அவன் உடல் நிலை சரியாக, அவன் பார்க்கும் எல்லாம் பச்சை நிறமாக இருக்க வேண்டும் என - ஒரு முனிவர் போகிற போக்கில் சொல்லி&amp;nbsp;சென்றார். அவர் சென்று, இரண்டு மாதம் கழித்து ஊருக்கு திரும்பி வந்தார்.&amp;nbsp; வந்தவர், ஊரே பச்சை நிறமாய் மாறி இருப்பதை கண்டு திகைத்தார். அவரையும், பச்சை சாயத்தில் குளிப்பாட்ட முனைந்தனர் மன்னனின் ஏவல் சமூகத்தினர். காரணம் கேட்ட முனிவருக்கு தலை சுற்றியது; முனிவரே நீங்கள் சொன்னதை தான் நாங்கள் செய்தோம்; இப்போது பாருங்கள் ஊரே பச்சை நிறமாய் உள்ளது; மன்னன் பார்வை படும் இடம் எல்லாம் பச்சை நிறம் என்றனர்.&amp;nbsp; அவர்களை தடுத்த&amp;nbsp;முனிவர்; நீங்கள் ஏன், அரசனுக்கு ஒரு பச்சை கண்ணாடி&amp;nbsp;வாங்கி கொடுத்து இருக்க கூடாது என கேட்டார்? நம் பார்வைகள் பல நேரம் இப்படி இல்லையே என்பதே பிரச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவு மிக மிக காலம் தாழ்த்தி வந்ததே. ஆனாலும், ஒரு நல்ல உள்ளத்தின் மறைவு வார்த்தைகளாய் வருவதை தடுக்க முடியவில்லை. ஐயா, நீங்கள் உங்களுக்கே உரித்தான; உங்களின் ஏற்ற இறக்கத்துடன் சொல்லி வந்த அத்தனை விஷயங்களும், எங்கள் நினைவில் என்றென்றுன் நிழலாடும். போய்வாருங்கள். உங்கள் காலம், உங்கள் வார்த்தைகள்,&amp;nbsp; சக மனிதர் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-5613282052077449018?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/5613282052077449018/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/09/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/5613282052077449018'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/5613282052077449018'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/09/blog-post_22.html' title='நினைவுகள் - இன்று ஒரு தகவல் புகழ் தென்கச்சி அவர்கள்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/Srj8MTrS4fI/AAAAAAAAAF0/zrWgKHJvFo0/s72-c/image01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-6709575444042321053</id><published>2009-09-12T21:43:00.000+05:30</published><updated>2010-03-14T16:37:23.018+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>இந்த நாள் இனிய நாளே</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/SqvLTqNYp9I/AAAAAAAAAFs/TQz7lmBQyAo/s1600-h/image_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/SqvLTqNYp9I/AAAAAAAAAFs/TQz7lmBQyAo/s400/image_1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் புலரும் பொழுதும் அதன் அழகோடு பிறக்கிறது.&amp;nbsp; நம் பார்வைகளால் அந்த நாளை அதிர்ஷ்டம் கொண்டதாய், அர்த்தம் அற்றதாய் பார்க்க பழகுகிறோம். ஒவ்வொரு காலையும் பளிச் புன்னகையோடு,&amp;nbsp; நம்மை எதிர்கொள்ள தயார் ஆகிறது. ஒவ்வொரு செடியும், நான் இன்று இந்த இடத்தை, அழகு படுத்துகிறேன் என சொல்லியே சிரிக்கின்றன.சிறகடிக்கும் ஒவ்வொரு புள்ளினமும், இன்னொரு நாளை தன இனிய குரலால் துவங்கி தன் மகிழ்ச்சியை, இளம் நாளையும், காலையும் கொண்டாடுகின்றன.ஒவ்வொரு நாளும் பெறற்கரிய வரம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் நமக்குள் சிந்திக்கவும் செயல்படவும் சில..&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;இன்று நாம் ஒரு ஈவு இரக்கம் அற்ற பழி சொல்லை, இழி சொல்லை உதிர்க்கும் முன், பிறவி ஊமையாய் பிறந்த&amp;nbsp; இன்னொரு சக மனிதனை நினைப்போம். நம்மில் உணர்வு இருந்தால்,&amp;nbsp; நம் ஒவ்வொரு வார்த்தை தடத்திலும், கலைமகள் இடம்பெருவாள். சொல்லும் ஒவ்வொரு சொல்லும்,&amp;nbsp; ஆயிரம் அர்த்தம் நிறைந்த இதிகாசமாய் மாறி போகும். &lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;நம் உணவை குறை கூறும் முன், பிரபஞ்சத்தின் இன்னொரு மனிதன், உண்ண ஏதும் இல்லாமல் பரிதவிப்பவனை, ஒவ்வொரு ரொட்டி துண்டுக்கும், அலைபவனை நினைவுக்கு கொணர்வோம். உண்ணும் எல்லா பருக்கையும், நமக்கு அமிர்தமாய் மாறி போகும்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;உங்கள் மனைவியை/கணவனை குறை கூறும் முன் ஒரே ஒரு நிமிடம் யோசிப்போம்.&amp;nbsp; உலகில் எத்தனையோ&amp;nbsp; மனிதர்கள், துணைக்காக, சக மனிதனின் கரங்களுக்காக, வாழ்வின் பிடிப்புக்காக&amp;nbsp; இறைவனை மன்றாடுபவரை நினைவுக்கு கொணர்வோம். &lt;/li&gt;&lt;li&gt;இன்று உங்கள்&amp;nbsp; வாழ்வை குறை கூறும் முன், வாழ்வில் மிக இளம் வயதிலேயே இந்த மண்ணில் இருந்து விடைபெற்ற ஒருவரை நினைவுக்கு கொணருங்கள்[ நிலநடுக்கத்தில் புதைந்தது போன ஒரு குஜராத் பள்ளி குழந்தையோ,&amp;nbsp; சுனாமியில் சுவடு மறைந்த ஒரு குழந்தையோ யாராயினும் பொருந்தும்&amp;nbsp; ].&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;இன்று ஒரு மனிதனை சுட்டி காட்டி நீ குற்றஞ் செய்தவன் என சுட்டும் முன், யோசிப்போம்... ' இங்கு யார் தான் குற்றம் குறை அற்றவர்கள்.?&amp;nbsp; பிரபஞ்சத்தின் எல்லோரும் எதோ ஒரு வழியில் குற்றம் புரிந்தவராய் இருப்பார். ஆனால் நம் கண்கள் இன்னொரு மனிதன் குறையே பெரிதுபடுத்தும் பூத கண்ணாடியாய் இருக்கிறது. அவ்வளவே. ' &lt;/li&gt;&lt;li&gt;உங்களை எப்பொழுதெல்லாம், தாழ்வுணர்ச்சி ஆட்கொள்கிறதோ , உங்களை நீங்களே தரம் குறைந்தவராய் எண்ணம் உருவாகிறதோ அந்த நிமிடம் உங்களுள் எண்ணுங்கள் , நீங்கள் இன்னும் இந்த மண்ணில் உயிர் உடன் , உணர்வுடன் உலவுகிறீர்கள். &amp;nbsp; ஒரு அர்த்தம் நிறைந்த புன்னகை உங்கள் முகத்தை அழகு படுத்தட்டும்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SqvLSb56KPI/AAAAAAAAAFk/tVrHm0OHflM/s1600-h/flute.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SqvLSb56KPI/AAAAAAAAAFk/tVrHm0OHflM/s320/flute.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;முருகதாஸ் சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது. மும்பை பகுதியில், ஒரு தாய் தன மகளை வீட்டில் வைத்து பூட்டி செல்கிறார். அவரால் தொடர்ந்து ஆறு நாட்கள் வீடு திரும்ப முடியவில்லை. ஆறு நாட்களுக்கு பின் சிறுமியை பிணமாய் பார்க்க முடிந்தது. போஸ்ட் மார்டம் தகவல் சொன்னது, அவள் குடலில் ஒரு பருக்கை கூட ஒட்டி இருக்கவில்லை என. அந்த சிறுமிக்கு ஒரு ரொட்டி துண்டு இருந்திருந்தால் கூட அவள் இன்று நம்முடன் ஒட்டி இருந்திருப்பாள். ஒவ்வொரு முறை உணவை வீணடிக்கும் பொழுதும் இந்த சம்பவம் நினைவில் நிழலாடட்டும்.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-6709575444042321053?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/6709575444042321053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/09/blog-post_12.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/6709575444042321053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/6709575444042321053'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/09/blog-post_12.html' title='இந்த நாள் இனிய நாளே'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/SqvLTqNYp9I/AAAAAAAAAFs/TQz7lmBQyAo/s72-c/image_1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-4583185479495818828</id><published>2009-09-04T20:36:00.000+05:30</published><updated>2010-03-14T16:32:39.287+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசிரியர் தினம்'/><title type='text'>ஆசிரியர் தினம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/SqFCu95zruI/AAAAAAAAAFc/V1NAvJx4ANI/s1600-h/images_radha.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5377652804715523810" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/SqFCu95zruI/AAAAAAAAAFc/V1NAvJx4ANI/s200/images_radha.jpg" style="display: block; height: 130px; margin: 0px auto 10px; text-align: center; width: 95px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size: 0pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 100%;"&gt;ஒவ்வொரு மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய குடியரசு தலைவர் பொறுப்பேற்ற தருணம், அவரை அணுகிய அவரது மாணவர் சிலர், அவரின் பிறந்த தினத்தை, கொண்டாடிட அனுமதி கேட்டனர். அவர்களுக்கு, தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாய் கொண்டாடினால் அகமகிழ்வு கொள்வேன் என கேட்டு கொண்டார். அது முதல் செப்டம்பர் ஐந்து, ஆசிரியர் தினமாய் கொண்டாட படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம். ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு, வாழ்வின் முன்னுதாரணமாய், என்றென்றுமான உந்து சக்தியாக மாறி போகின்றனர். ஆசிரியரிடம் கற்கிற பாடங்கள், மாணவரின் வாழ்வு முழுதும் வழிநடத்தும் சக்தியாக மாறுகின்றன. ஆசிரியர்களே, எல்லா தடைகளையும் உடைத்து, மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும், சுய ஒளியை தரவும் தகுதி பெற்றவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான  ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை அடையும்  தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு கதை. ஒரு கவிதையின் உரை வடிவம். இறைவன் ஆசிரியனை உருவாக்கும் முயற்சியில் முனைந்து   இருக்கிறான். அது இடைவிடாத ஆறாவது நாள் வேலை அவருக்கு. அவர் முன்னாள் ஒரு தேவதை தோன்றியது. இந்த வடிவை உருவாக்க  ,நீங்கள் தேவைக்கும் அதிகமாக நேரத்தை எடுத்து கொள்கிறீர்கள் என தேவதை இறையிடம் முறையிட்டது. இறைவனை பொறுத்தவரையில், ஆசிரியன், தொழில் நிறைய பொறுப்புகளை உள்ளடக்கியது. அவர் நிறைய இளம் உள்ளங்களை சென்றடைய வேண்டியவர். அந்த நிலையில் இறைவனின் கைகளில் ஒரு செயல் விளக்கம். வேறு என்ன? ஆசிரியர் இந்த கலவையோடு இருக்க வேண்டும் எனும் குறிப்புகள் தான். அதை தேவதையின் கைகளில் கொடுத்த இறைவன், அதை சரிபார்க்க சொன்னார். அவை இப்படி சென்றது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஆசிரியன், அனைவர்க்கும் மேம்பட்டவராய் இருக்க வேண்டும், இத்துடன் மாணவரின் நிலைக்கு இறங்கி வர கூடியவராய் இருக்க வேண்டும். &lt;/li&gt;&lt;li&gt;அவர் தான் கற்பிப்பதற்கு சம்பந்தம் இல்லாத நூற்று என்பது விஷயங்களை செய்திட கூடியவராய் இருக்க வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;முக்கியமான விஷயங்களை தினமும்  மாணவ சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள கூடியவராய், தினமும், சரியான நேரத்தில் இருப்பவராக .&lt;/li&gt;&lt;li&gt;தனக்கு செலவிடும் நேரத்தை விட அடுத்தவருக்கு அதிகம் செலவழிக்க வல்லவராய்..  &lt;/li&gt;&lt;li&gt;என்றென்றும் தவழும் புன்னகையுடன், பிரச்சனையுடன் வலம் வரும் மாணவரையும், பெற்றோரையும் எதிகொள்ள வல்லவராய் .. &lt;/li&gt;&lt;li&gt;மற்றவர் தமக்கு துணை நிற்காத தருணத்திலும் தனது பணியை சிறப்புற செய்பவராய், தம் மாணவருக்கு இன்னொறு பெற்றோராய்..&lt;/li&gt;&lt;li&gt;மூன்று இணை கைகளை கொண்டவராய் இருக்க வேண்டும்.. &lt;/li&gt;&lt;/ul&gt;ஆறு கரங்கள்.. அது முடியாத காரியம் என வியப்பு மேலிட தேவதை கேட்டது,. என்னை பொறுத்தவரையில்,. கைகளை அமைப்பதில் பிரச்சனை ஏதுமில்லை. பிரச்சனை.. மூன்று இணை கண்களை அமைப்பதில் தான் என்றது இறை .. ஒரு சாதாரண உருவாக்கத்தில், ஆறு கண்களா.. தேவதையால் நம்ப முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இணை கண்கள், ஒரு மாணவனை அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே அணுகிட.. அடுத்தவர் குத்தும் முத்திரைகளை ஏற்காத பக்குவம்.. அடுத்த இணை கண்கள், எதையும் காணாமல், அந்த மாணவனை பற்றி அறிந்து கொள்ள வழிவகுப்பதாய். இந்த கண்கள், தலையின் பின்புறம் அமையும். முன்புறம் உள்ள கண்கள், அவர்களை நோக்கி, நான் உன்னை புரிந்து கொண்டேன், உன் மீது மற்ற எவரையும் விட , என்றென்றும் நம்பிக்கை கொண்டுள்ளேன், உன் மேல் பெரும் மதிப்பு கொண்டுள்ளேன் என ஒரு வார்த்தையும் உரைக்காமல் சொல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு தேவதை இது என் வரையில் பெரிய செயல் வடிவம் போல் தோன்றுகிறது. நீங்கள் ஏன் நாளை தொடர கூடாது என்றது. அதற்கு இறை, அது முடியாது. இங்கு நான், என்னை போல் ஒருவரை உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். அவர்கள் நோயுற்ற தருணத்திலும் தம் பணியில் இருப்பார். தம் இதயத்தில், தம் மாணவர்க்கு என தனி இடம் கொடுத்து இருப்பார். எந்த மாணவரையும் சீர்தூக்கி பார்க்க கூடியவராய், மாணவர்களின் சிக்கல்களை புரிந்து கொள்ள கூடியவராய்  இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவதை அந்த &lt;span class=""&gt;உருவை, அந்த சிற்ப்பத்தை,&lt;/span&gt; இன்னும் சற்று அருகே சென்று கண்டது. இது மென் இதயம் பெற்ற உரு&lt;span class=""&gt;  இல்லையா என ஆச்சர்யத்துடன் கேட்டது &lt;/span&gt;? அதற்கு இறை ஆம், ஆனால் வலிமையானதும் கூட என பதில் சொன்னது. இந்த ஆசிரியன் எவ்வளவு மன திண்மை கொண்டவன் என உன்னால் அனுமானிக்க முடியாது என்றது. இந்த உரு சிந்திக்க வல்லதா? ஆம், நிஜம், அத்துடன், சரியான காரணத்துடன், சமாதானம் கொள்ளவும் மிக்கது. அந்த நிலையில் தேவதை, உருவின், கன்னத்தை தொட்ட நிலையில் ஒரு நீர் துளியை கண்டது. &lt;br /&gt;இறையிடம் திரும்பி இதோ ஒரு நீர்கசிவை விட்டு விட்டீர்கள் என்றது. இது நீர்க்ஜசிவு அல்ல. இது ஒரு கண்ணீர் துளி என்றது இறை. கண்ணீர் துளி? ஏன்? - இது தேவதை.&lt;br /&gt;&lt;br /&gt;இறை நிறைய சிந்தனையுடன் சொன்னது.. இது ஆசிரியருக்கு அடிக்கடி வர கூடியதே. இது ஒரு ஆண்டு முழுவதும் மாணவர்களுடன் இருந்து, அவர்களை வழியனுப்பி விட்டு புது மாணவரை வரவேற்கும் தருணத்தில் அரும்பும். ஒரு சில மாணவர்களை சரிவர அணுக முடியாமல் போன வருத்தத்தில் அரும்பும். அந்த மாணவரின் பெற்றோர் கொள்ளும் இறக்க உணர்வில், அவர்கள் மாணவர்கள் சாதிக்கும் சிறு சிறு விஷயங்களில் பெருமையுடன் கண்ணீர் துளிர்க்கும்,என் மாணவர்கள் புதிய சிகரங்களை, மேன்மையை அடையும் தருணங்களில் துளிர்க்கும் ,என இறை முடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.&lt;br /&gt;என்றென்றும் மாணவர் உலகில் நறுமணம்   வீசிட செய்திடும்  ஆசிரியர் உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.. உங்கள் அரிய பனி தொடரட்டும். நல்வாழ்த்துக்கள்... உலகில் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள், பிறரால் என்றென்றும் ஞாபகம் கொள்ள படுகிறார்கள். &lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-4583185479495818828?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/4583185479495818828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/09/blog-post_04.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/4583185479495818828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/4583185479495818828'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/09/blog-post_04.html' title='ஆசிரியர் தினம்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/SqFCu95zruI/AAAAAAAAAFc/V1NAvJx4ANI/s72-c/images_radha.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-7138440878527551989</id><published>2009-09-01T20:05:00.000+05:30</published><updated>2010-03-14T16:33:44.355+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடிகர் சிவக்குமார்'/><title type='text'>நடிகர் சிவக்குமாருடன் ஒரு நேருக்கு நேர் - நிகழ்ச்சி - ஜி தமிழ் தொலைக்காட்சி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/Sp1I6fILd1I/AAAAAAAAAFU/huKuGM9oWRk/s1600-h/sivakumar_2.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5376533699775657810" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/Sp1I6fILd1I/AAAAAAAAAFU/huKuGM9oWRk/s320/sivakumar_2.jpg" style="display: block; height: 198px; margin: 0px auto 10px; text-align: center; width: 177px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த ஞாயிறு எதேச்சையாக தொலைக்காட்சியை கண்ட தருணத்தில், நடிகர் சிவக்குமாருடன் பேட்டியைகாணும் வாய்ப்பு பெற்றேன்( தமிழர் பார்வை - சுதாங்கனுடன் நேர்முகம்). சிவக்குமார் அவர்களின் பேச்சை கேட்பது ஒரு சுகானுபவம். ஒரு கால பெட்டகம், வாழ்வின் அர்த்தத்தை, தன் நடந்து வந்த சுவடுகளை, அரியஅனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் &lt;span class=""&gt;நிகழ்வாய் &lt;/span&gt;அமைந்தது சிறப்பு. சமீப நாட்களில் சிவக்குமார் பங்கு பெரும் அனைத்து நிகழ்வுகளும் அதி முக்கியத்துவம் பெறுகின்றன. இதோ நேற்று பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் சிவக்குமார் பேசி இருக்கிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மணி நேரம் தொடர்ந்த அந்த தொலைக்காட்சி, பேட்டி ஒரு உணர்வு குவியலாய் மாறி மகிழ்ச்சி தந்தது. குற்றாலத்தில் குளிக்கும் &lt;span class=""&gt;போது,&lt;/span&gt; எந்த துளி என்னை தொட்டு சென்றது என இனங்காட்ட முடிவதில்லை... அப்படித்தான் அவரது பேச்சும்.. ஒரு பிரவாகமாய் நீள்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;இனி அவரது எண்ணங்களில்..&lt;br /&gt;எம். ஜி ஆருடன் தொடர்ந்த பயணம், சிவாஜியுடன் தொடர்ந்த நட்பு, ஜெய் சங்கருடன் பூண்ட நட்பு என அவரது வார்த்தைகளில் பேட்டி சென்றது. அனைத்தும்.. சம்பவங்கள் வழியாகவே..&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;br /&gt;உங்களின்&lt;/span&gt; மூன்று படங்கள் - துவக்கத்திலேயே வெற்றி - ஆனால் நீங்கள் எதிர்பார்த்த உயரம் தொடவில்லையே...?&lt;br /&gt;எனது படம் அன்னக்கிளி - சுஜாதாவின் நடிப்புக்காக ஓடியது. அடுத்து வந்த ஆட்டுக்கார அலமேலு-ஆட்டிற்காக ஓடியது. அது தான் நிஜம். வாழ்வில் நான் எண்ணியது.. வாழ்வு முழுவதும் சினிமா சோறு போடும் என்பதே.. அது நடந்தது. சினிமா என்னை கைவிட வில்லை என்றார். நான் எந்த தருணத்திலும், அண்ணா நீங்கள் படம் எடுக்கிறீர்கள் போல் கேள்விப்பட்டேன் என எப்போதும் தொடர்பு கொண்டு கேட்டதில்லை. அனைத்து வாய்ப்புகளும் என் கதவை தட்டியவையே.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வாழ்வை எப்படி அமைத்து கொண்டீர்கள்:&lt;br /&gt;நான் எனக்காக ஒரு கிராப் வைத்து இருந்தேன் . ஒரு கட்டுபாடான, ஒழுக்கமும், நேர்த்தியும் உள்ளதாய் நடந்து வந்தேன் என்கிறார். அதையே என் குழந்தைகளுக்கும், பால பாடமாய் போதித்து வந்தேன் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் திருமணம் பற்றி..&lt;br /&gt;எனி வருங்காலம் முழுதும், காதல் திருமணமே நிறைந்து இருக்க போகிறது. காதலர்கள் திருமணம் செய்த பின், சிறிது காலத்தில் பிரிந்து போகாமல், பிரச்சனைகளை கண்டு ஒதுங்காமல், அடுத்த தலைமுறைக்கு உதாரணமாய் வாழ்ந்தது காட்ட வேண்டும் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களில் நான் எவ்வளவு தூரம் பயணித்து இருக்கிறேன் என்பதே எனது வெற்றி என்கிறார். புகழும், பணமும் நிலையற்றவை. அதன் பின் ஓடுவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்கிறார். இன்னொரு மனிதனை வாழ வைக்க பணம் பயன்பட்டால் அது சிறப்பானது என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது ஊரை நேரம் வாய்க்கும் பொழுது எல்லாம் தரிசிக்கிறேன். என் பள்ளியில் என்னுடன் படித்தவர்கள், என் குடும்பத்துக்கு ஆரம்பம் முதல் உழைத்து வந்த சலவை தொழிலாளி, என் வீட்டை கட்டிய கொத்தனார், அவரது குடும்பம், இன்னும் அதே நிலையில் உள்ளது. ஆக நான் ஆண்டவனால், அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர்கிறேன் என்கிறார். தான் தொடர்ந்தது சக மனிதனுக்கு உதவுகிறேன் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி நீங்கள் இலக்கியத்துக்கு வந்தீர்கள்?&lt;br /&gt;நான் தனிமையை விரும்புபவன். சினிமா இனி போதும் என முடிவுக்கு வந்த பின், வாழ்வின் எனது எஞ்சிய நாட்களை இலக்கியத்தில் செலவிட முடிவு செய்தேன் என்கிறார். தமிழ் இலக்கியம் அவரை கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை. சிவக்குமார் என்ற மனிதன் வாழ்ந்தான் என அடுத்த தலைமுறை சொல்ல சில நல்ல விஷயங்களை கொடுத்து செல்ல முனைகிறேன் என்கிறார். அடுத்த தலைமுறைக்கு நம் தொன்மையை, நல்ல இலக்கியத்தின் சாற்றை பிழிந்து தர முனைகிறேன் என்கிறார். பேச்சு கம்பராமாயணம் பக்கம் திரும்புகிறது. சென்ற ஒரு ஆண்டில், கம்பராமாயணத்தில், முழுக்கவும், பயணித்து இருக்கிறார்... சிவக்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் கம்பராமாயணம்? எது ஈர்த்தது? ஈடுபாடு எதனால்?&lt;br /&gt;கம்பன் என்னை ஈர்த்தான் என்கிறார். " கல்வியில் சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ் நாடு.. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என பாரதி வள்ளுவனை பின்னுக்கு கொண்டு சென்று கம்பனை முன்வைத்தான் என்கிறார். தான் அதிகம் கலங்கிய பகுதி.. ராவணன் மரணம், பிரம்மனின் பேரன் மரணம் தான் கலங்கி போக காரணமாய் அமைந்தது என்கிறார். இமய மலையை தூக்கியவன், சிவனை புகழ்ந்து சாம கானம் தீட்டியவன் ராவணன்.. ராமன் முழுக்க முழுக்க நல்லவன் அல்ல.. ராவணன் முழுக்க முழுக்க தீயவன் அல்ல என்பது சிவக்குமார் கருத்து..&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியும், கண்ணதாசனும் இலக்கியத்தில் தன்னை அதிகம் ஈர்த்தவர்கள் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பிறவி உங்களுக்கு கிடைத்தால் ?&lt;br /&gt;எனக்கு மறு பிறப்பில் நம்பிக்கை இல்லை. " பிறவாமை வேண்டும்.. மீண்டும் பிறப்புண்டேல் என்றும் உன்னை மறவாமை வேண்டும்" அப்படி பிறப்பு கிடைத்தால்.. தமிழ் மண்ணில், இன்னொரு முறை கலை &lt;span class=""&gt;உலகில் பயணித்திட வேண்டும்&lt;/span&gt;, ஓவியனாய் மாற வேண்டும் என்கிறார். முத்தாய்ப்பாக.. என் தாய்க்கே மீண்டும் மகனாக வேண்டும் என்கிறார். பிரவாகமாய் வந்த பேச்சு தன் தாயின் நினைவால் தழுதழுத்த குரலை அடைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் எஸ் எஸ் வாசனை முன் மாதிரியாய் கொண்டு இருந்தேன் என்கிறார். வாசன் அற்புதமான திறமை கொண்ட மனிதர். தனக்கு இருக்கும் நோயை இறுதி வரை கூட தன் மகனுக்கு சொல்லாதவர். தனது மறைவும் கூட எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி முடிய வேண்டும் என விரும்பினார் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவக்குமார் அவர்களின் சொல் ஆழம், கருத்துக்களில் தெளிவு அவரது வாழ்வை படிகமாய் பிரதிபலிக்கிறது.. மறைந்த பின்பும் மக்கள் ஒரு மனிதனை நினைவு கொள்கிறார்கள் என்றால் அவன் வாழ்வு அர்த்தம் நிறைந்தது என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;[ சிவக்குமார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் : உங்களின் எனண்ணங்கள் எங்களை செழுமைக்கு எடுத்து செல்கின்றன. உங்கள் எண்ணங்கள் எங்களை நிறைய தழுவ வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஒரு சக பயணியாய், உங்கள் கைகளை பற்றிய படி பயணிப்பது போல் இருந்தது உங்கள் நேர்முகம்.. உங்களுக்கு, நன்றியும் எங்களின் ,உளமார்ந்த வணக்கமும்.. ]&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-7138440878527551989?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/7138440878527551989/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/09/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7138440878527551989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7138440878527551989'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/09/blog-post.html' title='நடிகர் சிவக்குமாருடன் ஒரு நேருக்கு நேர் - நிகழ்ச்சி - ஜி தமிழ் தொலைக்காட்சி'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/Sp1I6fILd1I/AAAAAAAAAFU/huKuGM9oWRk/s72-c/sivakumar_2.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-1235273989631510004</id><published>2009-08-15T18:47:00.000+05:30</published><updated>2010-03-14T16:40:32.589+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தியான் சந்த்'/><title type='text'>அந்த நாள் ஞாபகம் - ஒரு அபூர்வ ஆகஸ்ட் பதினைந்து</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/SobNh0tk1dI/AAAAAAAAAFM/Js4C8oFF8v0/s1600-h/Dhyan_chand.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5370205586655073746" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/SobNh0tk1dI/AAAAAAAAAFM/Js4C8oFF8v0/s400/Dhyan_chand.JPG" style="cursor: pointer; display: block; height: 461px; margin: 0px auto 10px; text-align: center; width: 371px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருடங்கள் பல ஓடிவிட்டாலும் மலரும் நினைவுகள் அழகானதே. ஒரு வெற்றி. உலகின் அதி உச்சத்தில் நிற்பது போன்ற நிமிடங்கள். நிச்சயம் அது வைரமுத்து சொல்வது போல் பவுன் நிமிடங்கள். வாழ்நாள் முழுதும் பரவசப்படுத்தும் நிமிடங்கள். அந்த, ஆகஸ்ட் பதினைந்து போல் எதுவும் இன்று வரை இல்லை. தேசத்தின் சுதந்திர தினத்தை விடவும் இது நிச்சயம் ஒரு படி மேல். அந்த நாள், தியான் சந்த்-  டைரியின் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பூரித்திருக்கும். அது 1936- பெர்லின் ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்ற தருணம். அதுவும் அசாதாரண வெற்றி. எதிர் அணி ஹிட்லரின் ஜெர்மனி அல்லவா.!&lt;br /&gt;&lt;br /&gt;இதுநாள் வரையில் பாரத தேசம் அப்படி ஒரு விளையாட்டு வீரனை இன்னொரு முறை உருவாக்கவில்லை. அது அன்றைய ஹாக்கி அணி தலைவன் - தியான் சந்த். ஒரு தன்னிகர் அற்ற விளையாட்டு வீரன். அந்த ஒலிம்பிக் போட்டியில் தன் சகோதரன் ரூப் உடன் கலந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனியில் நடந்த அந்த ஒலிம்பிக்கில் இந்தியா தான் அப்போதைய நடப்பு சாம்பியன் . இந்தியா மேல் அன்று அளவு கடந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒலிம்பிக் போட்டி துவங்கும் முன் நடந்த பயிற்சி ஆட்டத்தில், ஜெர்மன் அணியிடம் தோல்வி  கண்டு    அதிர்ச்சி அளித்தது. ஆனால் வீறு கொண்டு எழுந்த இந்திய அணி, அந்த முறையும் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. அரை இறுதியில் பிரான்சை சந்தித்த இந்திய அணி அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த ஆட்டத்தில் தியான் நாலு கோல்களை அடித்து இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்த உலகமும், ஆவலோடு எதிர்பார்த்த அந்த இறுதி போட்டியும் வந்தது. அன்று தியான் ஹாக்கி மைதானத்தில், நிகழ்த்திய ஆச்சர்யம், சொல்லில் அடங்காதது. என்றென்றும் நினைவில் மங்காத இடத்தை அந்த போட்டி பெற்றது. முதலில் ஆகஸ்ட் பதினான்கில் போட்டி நடப்பதாய் இருந்தது,. அன்று சரியான அடை மழை. ஆக போட்டி ஆகஸ்ட் பதினைந்துக்கு மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டிக்கு முன் அன்றைய மேனேஜர் பங்கஜ் குப்தா இந்தியாவுக்கு சரியான எதிர் அணி ஜெர்மனி தான் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒத்துக்கொண்டார். அன்றைய நாளில் ஜெர்மனியிடம் தோற்ற முந்தய ஆட்டம், வீரர்களிடம், போட்டியின் முடிவை பற்றி ஒரு பரபரப்பை உண்டு பண்ணியது. இனி போட்டிக்கு செல்லலாம் எனும் நிலையில், வீரர்கள், மூவர்ண கோடி முன் நின்று வணங்கி புறப்பட்டனர். அன்றைய போட்டியை காண நிறைய பேர் குழுமி இருந்தனர். ஹிட்லர், அன்றைய பரோடா சமஸ்தான மன்னர்  என நிறைய பிரபலங்கள் அன்றைய பார்வையாளர் வரிசையில்..&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கோல் அடிப்பது மிக மிக முக்கியமாக இருந்தது. அந்த நிலையில் ஆட்டத்தின் முப்பத்து இரண்டாவது நிமிடம், ரூப் சிங் மூலம் முதல் கோல் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆட்டத்தின் இடை வரை போட்ட ஒரே கோல் அது மட்டுமே. அந்த நிலையில், அணியை பாராட்டிய தியான், ஒரு கோல் என்பது மிக மிக சிறிய வித்தியாசம் என நிலைமையை  எடுத்து சொன்னார். உற்சாகம் கொண்ட இந்திய அணி அடுத்த பாதியில்  ஆட்டத்தை  முழுதும் தன் கட்டுப்பாட்டில் கொணர்ந்தது. ஆட்டத்தின் துவக்க நிமிடத்தில் தியான் கோல் அடித்தார். ஐந்து நிமிடத்தில் நான்கு கோல்கள் ஆட்டத்தின் முடிவை தீர்மானித்தன. ரூப் அந்த நிமிடத்தை கூர்ந்து நினைவுக்கு கொணர்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னல ஆட்டத்தை எப்பொழுதும் ஆடாத தியான், அந்த நிமிடத்தில், வீரருக்கு கொடுத்த உத்தரவு, அவரை ஆச்சர்ய படுத்தியது. தேவை இல்லாமல், பந்து அவரது மட்டையில் தேங்குவது கிடையாது. அப்படி இருக்க.. நீங்கள் பந்தை என்வசம் செலுத்துங்கள். மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன் என்றார் தியான். மைதானம் இன்னும் ஈரம் மாறாமல் இருக்க, தயானும், சகோதரனும், காலனியை கழற்றி விட்டு வெறும் காலுடன் களத்தில் விளையாடினர். அன்று அவரின் ஹாக்கி மட்டை, ஒரு மந்திர கோல் போல் சொன்னதெல்லாம் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு செய்தி தாள் தியானின் ஆட்டத்தை இப்படி வர்ணித்தது. "a flick of the wrist, a quick glance of his eyes, a sharp turn and then another turn, and Dhyan Chand was through." தன் மணிக்கட்டு நகர்வில், தன் ஒற்றை கண் பார்வையில், இரு திருப்பங்களில், ஒரு கோல் தியானுக்கு சாத்தியமாகிறது என எழுதியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், ஜெர்மனி தன் கோல் கீப்பர் மூலம் ஒரு கோலை திருப்பியது. இந்தியா ஆறாவது கோலை போட்ட பின் ஜெர்மனியின் ஆட்டத்தில் மாற்றம் காணப்பட்டது. ஆக்ரோஷமான தாக்குதல், தியானை  குறி வைத்து ஜெர்மனி தாக்கியது. ஜெர்மனி கோல் கீப்பரின்  தயவில், தியானின் முன் பல் உடைந்தது. ஒரு சிறிய முதல் உதவிக்கு பின் களம்  கண்ட தியான், தன் வீரருக்கு கோல் அடிக்கும் முயற்சியை  நிறுத்துமாறு பணித்தார். பந்தை நம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலம், எதிர் அணிக்கு நம்மால் பாடம் நடத்த முடியும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் அணி கோல் கம்பம் வரை பந்தை எடுத்து சென்று, பந்தை தமக்கு உள்ளே திருப்பி கொண்டனர் வீரர்கள். இந்த உத்தி, ஜெர்மானியருக்கு, நிறையவே புதிராய் அமைந்தது. இறுதி நிமிடத்தில் முனைந்த தாரா, தியான் இந்தியாவுக்கு எட்டாவது வெற்றிகரமான  கோலை மாற்றி கொடுத்தனர். இறுதியில் இந்தியா இந்த ஆட்டத்தை "8-1"என வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி முடிவில் வீரர்கள், அதிக உற்சாகத்துடன் காணப்பட்டனர். ஆனால் தியான், வருத்தம் தோன்றியவராய் காண பட்டார். அவரது வருத்தம், இந்த வெற்றி மூவர்ண கொடிக்கு கிடைத்து இருந்தால் மகிழ்ச்சியாய் உணர்ந்தது இருப்போமே என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நாள் வரை தியானை நிறைய வீரர்கள், ஹிட்லரை  எதிர்த்து வெற்றி கொண்ட தன்னிகர் அற்ற  வீரராகவே கொண்டாடுகின்றனர். நாமும், ஒரு மகத்தான சாம்பியனை பெற்றமைக்காக, நம் முன் எல்லாமும் சத்தியம் என நிரூபித்தவருக்காக  சிரம் தாழ்த்தி நன்றி சொல்வோம்.  அன்று வென்ற தங்கம் நிச்சயம் தியானுக்கும், அவரின் நெஞ்சுரத்துக்கும்,  அவரது ஈடிணை அற்ற குழுவின் முழு முயற்சிக்கான பரிசே. .&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-1235273989631510004?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/1235273989631510004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/1235273989631510004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/1235273989631510004'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/08/blog-post.html' title='அந்த நாள் ஞாபகம் - ஒரு அபூர்வ ஆகஸ்ட் பதினைந்து'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/SobNh0tk1dI/AAAAAAAAAFM/Js4C8oFF8v0/s72-c/Dhyan_chand.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-7737834743060809197</id><published>2009-07-26T16:22:00.000+05:30</published><updated>2010-03-14T16:39:40.210+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்வியல்'/><title type='text'>அம்மா சொன்ன எட்டு பொய்கள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/SmxUhnCJ3rI/AAAAAAAAAEc/35od6nYyaik/s1600-h/mother_kid.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5362754192681852594" src="http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/SmxUhnCJ3rI/AAAAAAAAAEc/35od6nYyaik/s200/mother_kid.jpg" style="display: block; height: 126px; margin: 0px auto 10px; text-align: center; width: 200px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;வாழ்வின் எல்லா நாட்களிலும் போற்றுதலுக்கு உரியவர்கள் பெற்றோர். அதில் தாய் பெரும் முக்கியத்துவம் உலகில் எதற்கும் இல்லை. ஒரு மனிதன் தாழ்ந்தாலும், உயர்ந்தாலும் தாயின் வளர்ப்பையும், வழிகாட்டுதலையும் உலகம் முன் வைக்கிறது. குடி போதையில் தள்ளாடி, குழப்பம் செய்பவரையும், வழிக்கு கொணர அவனை பெற்ற தாயையே அணுகுகிறோம். அவளின் ஒற்றை வார்த்தை, இந்த மனிதனை நிலை கொள்ள செய்திடும் என்பது நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும் இந்த கதை என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது., இதுவே பின் ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. இந்த கதை ஒரு மனிதனின் உணர்வாகவே சொல்லப்பட்டு உள்ளது. தன அன்னைக்கும் தனக்குமான நிகழ்வுகளை இங்கே சொல்லி சென்றுள்ளார். இது முற்றிலும் அவரவர்களை சார்ந்த கதை போல், அவரவர் வாழ்வு போல் விரிகிறது.&lt;br /&gt;இனி அந்த மனிதனின் வார்த்தைகளில்..&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்த கதை நான் குழந்தையாய் இருக்கும் பொழுது துவங்குகிறது. நான் ஒரு ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் பிறந்தேன். நிறைய தருணங்களில் உண்ணும் உணவுக்கு கூட சிரமப்பட வேண்டி இருந்தது. உணவு உண்ணும் பொழுது பல நாட்களில், என் தாய் தனக்கான உணவை தந்து வந்துள்ளார். அப்படி உணவை என் தட்டுக்கு மாற்றும் பொழுது, சொல்லும் வார்த்தை.. "இந்த உணவை எடுத்துக்கொள்; எனக்கு பசி இல்லை" என்பதே. இது எனது தாயின் முதல் பொய்.&lt;br /&gt;&lt;br /&gt;2. நான் வளரும் பருவத்தில், என்றும் முயற்சியுடைய எனது தாய், தன் ஓய்வு நேரத்தில், வீட்டுக்கு அருகில் செல்லும் ஆற்றில் மீன் பிடிப்பாள். அவள் பிடிக்கும் மீனை கொண்டு எனக்கு சத்துள்ள ஆகாரத்தை ஓரளவுக்கு கொடுக்க இயலும் என்பது அவள் நம்பிக்கை. சமைத்த மீன்களை எனக்கு பரிமாறுவாள்; அந்த நிலையில் நான் உண்டு வைக்கும் மீனின் மிச்ச துண்டுகளை அவள் எடுத்து உட்கொள்வாள்; குற்ற உணர்ச்சி தோன்ற என்னிடம் இருந்த மீனை எடுத்து உண்ண அவளிடன் நீட்டினேன். நான் பொதுவாக மீன் உண்ணுதலை விரும்ப மாட்டேன் என மறுதலித்த அவள் என்னையே உண்டுகொள்ள சொன்னார். அது அவர் உதிர்த்த இரண்டாவது பொய்.&lt;br /&gt;&lt;br /&gt;3. நான் நடுநிலை பள்ளியில் படித்த நாளில் எனக்கு படிக்க ஆகும் செலவை சமாளிக்க உபயோகித்த தீ பெட்டிகளை ஒட்டி தரும் வேலையே எடுத்து கொண்டார். இது புதிய செலவுகளை சமாளிக்க உதவியாய் இருந்தது. பனி காலங்களில், நள்ளிரவில் சில தருணங்களில் எனக்கு விழிப்பு வரும். அந்த தருணத்திலும், ஒரு சிறு மெழுகுவர்த்தியின் துணையுடன் தீ  பெட்டிகளை ஓட்டும் பணியை கர்ம சிரத்தையுடன் செய்வாள். அதிர்ச்சி அடைந்த நான், அம்மா இப்பொழுது நீ உறங்க செல்; நாளை உனக்கு வேலை இருக்கிறது; அதிக நேரம் கண் விழிக்காதே என்பேன். அந்த நிலையிலும், உனக்கே உரித்தான சிரிப்புடன், "நீ தூங்கு; நான் ஒன்றும் களைப்பாய் உணரவில்லை" என்பாய் - அது நீ உதிர்த்த மூன்றாவது பொய்.&lt;br /&gt;&lt;br /&gt;4. நான் எனது பள்ளி இறுதி தேர்வுகளை எதிர்கொண்ட நாட்களில் என்னுடன் துணையாய் வருதல் பொருட்டு, என் தாய் தன் வேலையில் இருந்து விடுப்பு எடுத்தார். தேர்வு தருணத்தில், பகல் பொழுதில், தேர்வு மையத்துக்கு வெளியே வெயிலில் காத்திருப்பார். தேர்வு முடிந்து, கடைசி மணி அடித்த உடன் என்னை வரவேற்று தன் கையால் தயாரித்து இருந்த தேநீரை கொடுப்பார். அந்த அடர்த்தியான தேநீர் கூட என் தாயின் அளவுகடந்த அன்புக்கு ஈடாக இல்லை. வேர்வை ஆறில் குளித்தபடி நிற்கும் என் அம்மாவை கண்ட நான் எனது ஒரு கோப்பை தேநீரை கொடுத்து அவளையும் அருந்த சொன்னேன். அதற்கு அவர் "நீ அருந்து; நான் தாகமாய் உணரவில்லை" என்றார். அது எனது தாய் சொன்ன நான்காவது பொய்.&lt;br /&gt;&lt;br /&gt;5. நோய்வாய்பட்ட என் தந்தை இறந்த பின், எனது தாய் என்னை, குடும்பத்தை காக்கும் முழு பொறுப்பையும் எடுத்து கொண்டார். எங்கள் வாழ்வு அந்த நிலையில் நிறைய சிக்கல் உடையதாய் மாறியது. எங்கள் நிலையை கண்டு மனமிரங்கிய ஒரு அன்பர், எங்களுக்காக  சிறிதும் பெரிதுமான பல நல்ல உதவிகளை செய்திட்டார். எங்களின் போதாத நிலையை அறிந்து வருந்திய எங்களின் வீட்டுக்கு அருகே வசிப்போர் எனது தாயிடத்தில், இன்னொரு திருமணம் செய்து கொள்ள யோசனை தந்தனர். அதற்கு என் தாய், "நான் அன்பை எதிர்பார்க்கவில்லை" என் பதில் சொன்னார். அது எனது தாயின் ஐந்தாவது பொய்.&lt;br /&gt;&lt;br /&gt;6. நான் படிப்பை முடித்து வேலையும் கிடைத்த தருணம், என் தாய் ஓய்வு கொள்ள வேண்டும் என எண்ணினேன். அந்த நிலையில் எனது கருத்தை அவர் ஏற்றுகொள்ளவில்லை, மாறாக ஒவ்வொரு நாளும் தனது தேவைகளுக்காக காய்கறிகளை விற்று அதில் வரும்படி ஈட்டி வந்தார். அந்த தருணத்தில், இன்னொரு நகரத்தில் வசித்த நான், அவரின் அன்றாட தேவைகளுக்காக பணம் அனுப்பி வந்தேன். அந்த நிலையிலும், உறுதியாக அந்த பணத்தை வாங்க மறுத்து வந்தார். சில சமயம், பணத்தை எனக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அவர் சொல்லும் வார்த்தை " எனக்கு போதுமான பணம் உள்ளது" என்பதே . அது அவரின் ஆறாவது பொய்.&lt;br /&gt;&lt;br /&gt;7. கல்லூரியில் இளங்கலை முடித்த நான், அதன் பின் முதுகலை பட்ட படிப்பை தொடர்ந்தேன். அமெரிக்க பல்கலை கழகம் அளித்த உதவி தொகையில் எனது படிப்பு சென்று கொண்டிருந்தது. இறுதியில் ஒரு நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் பணியில் அமர்ந்தேன். அந்த நிலையில் என் தாயை அமெரிக்க வாழ்வை அறிமுகப்படுத்தவும், நல்ல நிலையில் வைத்து கொள்ளவும் விரும்பினேன். அந்த நிலையில் "அது எனக்கு பழக்க படாதது " என மறுதலித்தார். அது எனது தாயின் எழாவது பொய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;8. முதுமையை தொட்டிருந்த எனது தாய் புற்று நோயால் பீடிக்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். கடல் கடந்த இருந்த நான் புறப்பட்டு வந்து எனது தாயை சந்தித்தேன். அறுவை சிகிச்சை முடிந்து, நிறைய பலவீனத்துடன் படுக்கையில் படுத்திருந்தார். நிறைய முதுமை தோற்றம் பெற்றிருந்த தாய், என்னை கண்டு தன் நோயை மறைத்தபடி புன்முறுவல் பூத்தார். நோய் இருந்த பிடியில் அவரால் முடியவில்லை. முகம் கடின நிலையில் இருந்தது. நோய் அவரை எந்த அளவு பாதித்து உள்ளது என எனக்கு புரிந்தது. மிகவும் மெலிந்து போய் இருந்த என் தாயை கண்டு நான் கண்ணீர் விட்டேன். ஆனால் என் தாய் தன் பலத்தை எல்லாம் திரட்டியபடி "அழாதே மகனே! நான் வலியை உணரவில்லை" என்றார். அது எனது தாயின் எட்டாவது பொய்.&lt;br /&gt;இதை சொன்ன எனது தாய் இறுதியாக தன் கண்களை மூடினார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-7737834743060809197?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/7737834743060809197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/07/blog-post_5920.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7737834743060809197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/7737834743060809197'/><link rel='alternate' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/07/blog-post_5920.html' title='அம்மா சொன்ன எட்டு பொய்கள்'/><author><name>THIRUMALAI</name><uri>http://www.blogger.com/profile/08244498878577292429</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_cfbP_dX30NU/SeIHDiAaa5I/AAAAAAAAACM/PTiJ2T_WjAY/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_cfbP_dX30NU/SmxUhnCJ3rI/AAAAAAAAAEc/35od6nYyaik/s72-c/mother_kid.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4755242687090279226.post-3895050843475278235</id><published>2009-07-26T13:27:00.000+05:30</published><updated>2010-03-14T16:38:23.174+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாலாட்டும் நினைவுகள்'/><title type='text'>மறைந்து போன விஷயங்கள்/ கடந்து போன நாட்கள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/SmwpKlFzc6I/AAAAAAAAAEU/tvYpOw-SFtM/s1600-h/Mine_pics.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5362706518023304098" src="http://4.bp.blogspot.com/_cfbP_dX30NU/SmwpKlFzc6I/AAAAAAAAAEU/tvYpOw-SFtM/s320/Mine_pics.JPG" style="display: block; height: 166px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;பால்யத்திலும், பதின் வயதுகளிலும் ஆடி மாதம் நிறைய குதூகலத்துடன் கடந்து போயிருக்கிறது. அதிலும் ஆடி பதினெட்டாம் நாள் சிறப்பானது. நாங்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட ஆடி மாதத்தையும், ஆடி பதினெட்டையும் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம். ஊரை விட்டு நகரத்தில், படிக்கவும், பணிபுரியவும் வந்த பின், உள்ளூர் திருவிழாக்கள், இல்லத்தில் நடைமுறையில் இருந்த விழாக்கள் யாவும் மறந்து வருகின்றன. வீட்டில் உள்ளவர்கள் சொன்னால் மட்டுமே, அட ஆமாம்! என ஞாபகம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி நாட்களில், ஆடி மாதம் துவங்கிய உடன், ஒரு சில விஷயங்கள் உடனே நினைவில் வந்து விழும். முதல் விஷயம் - பட்டம். இன்று ஊர் முழுக்க காற்றாலைகள் வந்து விட்டன. ஆனால் நாங்கள் அன்று பெரிதும் விரும்பியதும், ஆச்சர்யம் கொண்டதும் - பட்டங்கள் [காற்றாடிகள்] தான். சுழன்றடிக்கும் ஆடி காற்று அதற்கு தூது விடும்.. ஆடி மாதத்தில் முதல் தீர்மானம், ஒவ்வொரு வருடமும் கூட; இந்த வருடம் எப்படியாவது பட்டம் பறக்க விட வேண்டும் என்பதே. ஆனால் எங்கள் அதிர்ஷ்டம், இறுதி வரை பட்டம் சரியாக கட்ட வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்படும் எல்லா மனிதர்களையும் எப்படியாவது பட்டம் கட்டி தர கேட்டு வந்துள்ளோம். அவர்களும் ஆகட்டும் பார்க்கலாம் என சொல்லி வந்துள்ளனர். அதே நாட்களில் சிறுவர்கள், காகிதம், ஈர் குச்சிகள், அடர் நூல், பட்டம் ஒட்டிட மைதா மாவு - [அட அன்று முதல் இன்று வரை அதை அடிக்க ஆள் இல்லை] என திரிவார்கள். அந்த நாட்களில் பட்டம் கட்ட படுவதை நிறைய ஆவலோடு கண்டு உள்ளோம் [ கப்பல் கட்டுவதை விட இது எங்களுக்கு ஆச்சர்யம் நிறைந்தது. ]. ஆனால் இறுதி வரை எங்களுக்கு அந்த கம்ப சூத்திரம் வரவே இல்லை.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;அன்று எங்கள் கிராமத்தில்&lt;/span&gt;, ஆடி முதலில் இருந்து ஆடி இறுதி வரை தலையை உயர்த்தினால் , நிறைய பட்டங்கள் வானில் பறப்பதை காணலாம் . ஊரின் எந்த இடத்திலிருந்தும் பட்டங்கள் காண கிடைக்கும். மீன் பட்டம் , சதுர பட்டம் என நிறைய பெயர்களில், வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு வடிவில்.. குறைந்தது ஒரு பட்டத்திற்கு இரு சிறுவர்கள் இருப்பார்கள். பட்டம் கீழே சரிந்தால், அதன் வால் பகுதியை சரி செய்து தூக்கி விட ஒரு சிறுவன், கயிற்றை பிடிக்க ஒரு சிறுவன் என இந்த நிகழ்வுக்கு நிச்சயமாய் இருவர் வேண்டும் . 'விர்ர்' என வீசும் காற்றில் நிறைய ரீங்காரம் இட்டபடியே பறக்கும் பட்டம் அற்புதமானதே. ஆடி பதினெட்டுக்கு அடுத்தநாள், பள்ளியில் தாங்கள் பறக்க விட்ட பட்டம் பற்றிய பெருமையே, நிறைய சிறுவர்களின் விவாதத்தில் நிறைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;இப்படியான நாட்களில், அன்று ஆடி பதினெட்டாம் நாள். முன் காலை பொழுதில் வாய்க்காலை வலம் வந்த எங்கள் கைகளில் ஒரு பட்டம் சிக்கியது. பொதுவாய் தண்ணீர் வரும் வாய்கால் அன்று எங்கள் பொருட்டு பட்டத்தை எடுத்து வந்திருக்கிறது. ஆர்வமாய் அதை ஆராய்ந்த நாங்கள் கைகளில் இருந்த நூல் கொண்டு பறக்க விட்டோம். அதுவும் போக்கு காட்டி படுத்து விட்டது. அந்த வழியாக வந்த இன்னொரு நண்பன், எங்களின் கையறு நிலைகண்டு உதவிகரம் நீட்டினான். சற்றே பட்டத்தில் மாறுதல் செய்திட்ட &lt;/span&gt;&lt;span class=""&gt;அவன், அழகாக பட்டத்தை பறக்க விட்டான்.&lt;/span&gt; அதன் பின் பட்டம், எங்கள் கைகளுக்கு வந்தது. அன்று நாங்கள் அடைந்த மகிழ்ச்சி வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த பத்து ஆண்டுகளில் யாரும் பட்டம் விடுவதை காணவில்லை. பட்டம் சிறுவர்கள் உலகில் இருந்து முற்றிலுமாய் விடைபெற்று விட்டது போல் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் ஆடி பதினெட்டில், தவறாமல் கடைபிடிக்க படும் இன்னொரு விளையாட்டு - ஊஞ்சல் விளையாட்டு [ எங்கள் வழங்கு மொழியில் தூரி ] . சிறுவர்களுக்கு எப்படி பட்டம் கைகளில் தர பட்டதோ , அதே போல் சிறுமிகளுக்கு தூரி. மரத்தின் ஏதாவது நீளும் கிளை, வீடுகளின் குறுக்கு சட்டம் இவை போதும். கயிறுகளில் உருவாகும் தூரி அந்த மாதம் முழுதும் அவர்கள் உலகை வசீகர படுத்தும். வரிசை நீண்ட படியே அடுத்து தான் என கூட்டம் இருந்த படி இருக்கும். சிறுவர்கள் மாலை ஆனவுடன் ஆட்டத்தில் அவர்களும் சேர்ந்து கொள்வர். தூரி மேல் நோக்கி செல்லும் பொழுது வரும் உற்சாகம் வேறு எதிலும் இல்லை. க்ரீச் ஒலி தொடர்ந்தது ஒலித்தபடி இருக்கும் . இன்றும் யாரும் தூரிகள் ஆடுகிறார்களா என தெரியவில்லை. ஒரே விதிவிலக்கு, எல்லா பண்டிகை காலத்திலும், கோயில் திருவிழாக்களில், ராட்டின தூரி முன் நிறைய கூட்டம் கூடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதும் கதை கேட்கும் ஆவலில் உள்ள நாங்கள், இந்த ஆடி பதினெட்டை நாம் எதற்காக கொண்டாடுகிறோம் என பெரியவர்களை கேட்டு வந்துள்ளோம். அவர்களும், ஆடி பதினெட்டில், அந்த நாட்களில் [ பன்னெடும் காலத்திற்கு முன்] காவிரியில் புது வெள்ளம், இரு கரையை தொட்டபடி ஓடும். அன்று காவிரியில் கூடும் ஆண்களும் பெண்களும், கொண்டு வந்த உணவு பண்டங்கள் உண்டு முடித்த பின், குதூகலமாய் பொழுதை களிப்பர். ஆற்றின் கரை ஓரமாய் நிறைய ஆல மரம் வளர்ந்து இருக்கும். அந்த ஆல மர விழுதுகளில் ஊஞ்சல் கட்டி அந்த நாளை இனிமையாய் போக்குவர். அதன் தொடர்ச்சியாகவே நாம் என்றும் இந்த நாளை கொண்டாடுகிறோம் என்றனர். பின்னாட்களில் கல்கியின் " பொன்னியின் செல்வன் " - முதல் பாகம் படித்த பொழுது அவர்கள் சொன்னது அவ்வளவும் உண்மை என புலப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடி பதினெட்டாம் பெருக்கு திருநாள் வளமையின் துவக்கம். கொட்டி தீர்த்த பருவ மழை, அந்த வருடமும் பொய்க்காத நீர்நிலை, வரும் ஆண்டின் புது நம்பிக்கை விதைப்பு என இயற்கைக்கு மனதார நன்றி பெருக்கை செலுத்தும் நல்ல நாள். அன்று பொங்கும் புது வெள்ளம் போல், வாழ்வு என்றென்றும் சிறப்புற வேண்டும் எனும் எதிபார்ப்பே அந்த நாள். ஆடி பட்டம் தேடி விதை என்பது பழமொழி. புது பட்டம்; புது விதைப்பு; புதிய நம்பிக்கை ஒளி கீற்று எல்லாவற்றிற்குமான துவக்கம் அன்று. நம் மூதாதையர் அரிதான கண்டுபிடிப்பு &lt;span class=""&gt;பண்டிகைகள்,&lt;/span&gt; விழாக்களே.&lt;br /&gt;&lt;br /&gt;காவிரி நடைபயிலும் ஊர்களில் இன்றும் - அன்றைய நாளில் தலையில் காசுகளை வைத்து நீரில் முங்கி குளித்தல் உள்ளதை அறிந்துள்ளேன். அந்த குதூகலம் என்றென்றும் தொடரட்டும். இந்த ஆண்டும், பருவமழை பொய்க்காது பெய்து புது நம்பிக்கையை கொடுத்து உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவர்க்கும் இனிய ஆடி பதினெட்டாம் பெருக்கு திருநாள் நல்வாழ்த்துக்கள். அனைவர் வாழ்விலும் பொங்கும் புது புனலாய் மலர்ச்சி வந்து சேரட்டும்.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4755242687090279226-3895050843475278235?l=sinthanaipookal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sinthanaipookal.blogspot.com/feeds/3895050843475278235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://sinthanaipookal.blogspot.com/2009/07/blog-post_26.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/3895050843475278235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4755242687090279226/posts/default/3895050843475278235'/><link rel='alternate' type='text/html' hr
